மகாராஷ்டிராவின் முதல் பெண் துணை முதல்வராக சுனேத்ரா பவார் பதவியேற்பு.

ராஜ்யசபா எம்.பி.யும், மறைந்த அஜித் பவாரின் மனைவியுமான சுனேத்ரா பவார், இன்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (என்சிபி) சட்டப்பேரவை கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து அவர் மகாராஷ்டிராவின் துணை முதல்வராக பதவியேற்றார். இதன் மூலம் மகாராஷ்டிராவின் முதல் பெண் துணை […]

மேலும் படிக்க

ஜனநாயகன் பட தணிக்கை விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் சென்சார் போர்டு கேவியட் மனு.

விஜய், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு நடித்துள்ள ‘ஜனநாயகன்’ படத்தின் தணிக்கை சான்று தொடர்பான விவகாரம் தற்போது உச்சநீதிமன்றம் வரை சென்றுள்ளது. இந்த வழக்கில் சென்சார் போர்டு உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது. ‘ஜனநாயகன்’ படத்திற்கு யு/ஏ தணிக்கை சான்று […]

மேலும் படிக்க

அனைத்துப் பள்ளிகளிலும் மாணவிகளுக்கு இலவச சானிட்டரி நாப்கின் வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவு.

நாட்டில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் மாணவிகளுக்கு இலவசமாக சானிட்டரி நாப்கின்கள் வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஒன்றிய அரசின் மாதவிடாய் சுகாதாரக் கொள்கையை அனைத்து பள்ளிகளிலும் அமல்படுத்தக் கோரி ஜெயா தாக்கூர் […]

மேலும் படிக்க

விமான விபத்தில் உயிரிழந்த மகாராஷ்டிர துணை முதலமைச்சர் அஜித் பவாரின் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம்

மராட்டிய மாநில துணை முதலமைச்சர் அஜித் பவார் சென்ற தனி விமானம் நேற்று விபத்தில் சிக்கியது. புனே மாவட்டம் பாராமதி பகுதியில் அஜித் பவார் சென்ற விமானம் நேற்று காலை 8.45 மணிக்கு தரையிறங்கும்போது விபத்தில் சிக்கி தீப்பிடித்தது. இந்த விபத்தில் […]

மேலும் படிக்க

தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள்: 2016-2022 வரையிலான ஆண்டுகளுக்கு திரைத்துறை கலைஞர்களுக்கு விருதுகள் அறிவிப்பு

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இடையில் வழங்கப்படாமல் இருந்த விருதுகள் அனைத்தையும் வழங்கிட ஆணையிட்டார்கள். அதன்படி 2009 ஆம் ஆண்டு முதல் 2012 ஆம் ஆண்டுகள் வரை வழங்கப்படாமல் இருந்த திரைப்பட விருதுகள் 183 திரைத்துறையை சார்ந்த விருதாளர்களுக்கும், 2009 ஆம் ஆண்டு […]

மேலும் படிக்க

இந்தியாவும், ஐரோப்பிய ஒன்றியமும் இணைந்து சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்துள்ளது; பிரதமர் மோடி தகவல்

அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக இந்தியாவின் இரண்டாவது பெரிய வர்த்தக கூட்டாளியாக இருப்பது ஐரோப்பிய ஒன்றியமாகும். இருதரப்பிற்கும் இடையேயான வெளிப்படையான வர்த்தகம் தொடர்பாக நீண்டகாலமாக பேச்சுவார்த்தை நடந்து வந்தது.இதற்கிடையில் இந்தியாவுக்கு வருகை தந்துள்ள ஐரோப்பிய கவுன்சிலின் தலைவர் அன்டோனியோ கோஸ்டா மற்றும் ஐரோப்பிய ஆணையாளர் […]

மேலும் படிக்க

சிறந்த நடிகருக்கான கேரள மாநில விருதை 9வது முறையாக வென்ற மலையாள நடிகர் மம்மூட்டி

பிரம்ம யுகம் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக மலையாள நடிகர் மம்மூட்டிக்கு கேரள அரசின் மாநில விருது வழங்கப்பட்டுள்ளது.2024 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளிவந்த பிரம்ம யுகம் திரைப்படம் அந்த மொழியில் மட்டுமின்றி இந்திய மொழிகள் பலவற்றிலும் நல்ல வரவேற்பை பெற்றது.இயக்குநர் […]

மேலும் படிக்க

பத்ரிநாத் மற்றும் கேதார்நாத் கோயில்களில் இந்துக்களுக்கு மட்டுமே அனுமதி; கோயில் நிர்வாக குழு தகவல்

உலகபுகழ் பெற்ற பத்ரிநாத் மற்றும் கேதார்நாத் கோயில்களில் இந்துக்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.உத்ரகாண்ட் மாநிலத்தில் அமைந்துள்ள பத்ரிநாத், கேதார்நாத் கோயில்கள் இந்துக்களின் முக்கியமான வழிப்பாட்டு தளங்களாகும். இமையமலையின் அடியில் அமைந்துள்ளதால் ஆண்டிற்கு ஆறுமாதகங்கள் மட்டுமே இக்கோயில்கள் திறக்கபடுகின்றன. அதன் […]

மேலும் படிக்க

77வது குடியரசு தின விழாவை முன்னிட்டு டில்லி செங்கோட்டையில் தேசியக் கொடியேற்றினார் இந்திய குடியரசுத் தலைவர்

இந்தியாவின் 77-வது குடியரசு தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி டெல்லியில் உள்ள தேசிய போா் நினைவிடத்தில், நாட்டுக்காகத் தம் இன்னுயிா்த் தியாகம் செய்த வீரா்களுக்குப் பிரதமா் நரேந்திர மோடி மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வில் பாதுகாப்புத் […]

மேலும் படிக்க

ஒவ்வொரு 20 நிமிடத்திற்கும் ஒரு இந்தியர் சட்டவிரோத நுழைவு முயற்சி: அமெரிக்கா தகவல்

அமெரிக்காவில் சட்டவிரோதமாக நுழைய முயன்ற இந்தியர்கள் குறித்து அமெரிக்க எல்லைப் பாதுகாப்பு அமைப்பு புதிய புள்ளிவிபரங்களை வெளியிட்டுள்ளது. அதன் படி, கடந்த ஆண்டு ஒவ்வொரு 20 நிமிடத்திற்கும் ஒரு இந்தியர் சட்டவிரோதமாக நுழையும்போது பிடிபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2024ஆம் ஆண்டில் 85,119 இந்தியர்கள் […]

மேலும் படிக்க