2027 முதல் குலசேகரப்பட்டினம் ஏவுதளத்தில் இருந்து ராக்கெட் ஏவப்படும் என இஸ்ரோ தலைவர் நாராயணன் தகவல்.

இஸ்ரோ நிறுவனத்தின் தலைவர் வி. நாராயணன் அளித்த பேட்டியில், தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசேகரப்பட்டினத்தில் புதிய ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் பணிகள் திட்டமிட்டபடி சிறப்பாக நடைபெற்று வருவதாக தெரிவித்தார். இந்த ஏவுதளத்தில் இருந்து 2027ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் முதல் […]

மேலும் படிக்க

வர்த்தக வியூக ஆலோசனை: அமெரிக்க அமைச்சர்களுடன் ஜெய்சங்கர் சந்திப்பு

இந்தியா – அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் அமெரிக்காவுக்கு சென்று அந்நாட்டின் நிதி அமைச்சர் ஸ்காட் பெசென்ட் மற்றும் வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த […]

மேலும் படிக்க

டி20 உலகக் கோப்பையில் 40 இந்திய வம்சாவளி வீரர்கள் .

ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் உலகின் பல்வேறு நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தி இந்திய வம்சாவளியை சேர்ந்த 40 வீரர்கள் பங்கேற்க உள்ளனர். இதில் அதிகபட்சமாக கனடா அணியில் 11 வீரர்களும், அமெரிக்கா அணியில் 9 வீரர்களும், ஓமன் மற்றும் ஐக்கிய […]

மேலும் படிக்க

மக்களவையில் கடும் அமளி: காங்கிரஸ் எம்.பி.க்கள் 8 பேர் இடைநீக்கம்

இந்தியா–சீனா எல்லை மோதல் தொடர்பாக முன்னாள் ராணுவத் தளபதி நரவணே தனது நூலில் கூறிய கருத்துகளை மக்களவையில் ராகுல் காந்தி மேற்கோள் காட்டி பேசியதால் கடும் அமளி ஏற்பட்டது. அவரது பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆளும் கூட்டணி எம்.பிக்கள் கூச்சலிட்டதால் அவை […]

மேலும் படிக்க

தவெக சார்பில் பிப்.6 முதல் விருப்ப மனு விநியோகம் தொடக்கம்

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட விரும்பும் கட்சி உறுப்பினர்களுக்கான விருப்ப மனு விநியோகம் பிப்ரவரி 6 முதல் தொடங்கும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் என். ஆனந்த் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், […]

மேலும் படிக்க

7அரிய வகை நோய்களுக்கான மருந்துகளின் இறக்குமதி வரி விலக்கு; பட்ஜெட் 2026ல் அறிவிப்பு

7அரிய வகை நோய்களுக்கான மருந்துகளின் இறக்குமதி வரி விலக்கு அளிக்கப்படுகிறது. என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாரமன் அறிவித்துள்ளார்.2026-27-ஆம் நிதியாண்டுக்கான மத்திய அரசின் பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் வாசித்து வருகிறார். தனது உரையில் அவர் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு […]

மேலும் படிக்க

நாவற்குழி மூலிகைத் தோட்டத்தில் 1000 மரக்கன்றுகளுடன் குறுங்காடு அமைத்தல் தொடக்கம்.

நாவற்குழியில் அமைந்துள்ள மூலிகைத் தோட்டத்தில் குறுங்காடு அமைத்தல் நிகழ்ச்சி தொடங்கி வைக்கப்பட்டது. இந்த சிறப்பான சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிகழ்வு 31.01.2026 அன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை இந்திய துணைத் தூதுவர் திரு சாய் முரளி அவர்கள் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார். சுற்றுச்சூழலை […]

மேலும் படிக்க

நாடு முழுவதும் சிகரெட் விலை உயர்வு நாளை முதல் அமலுக்கு வருகிறது

நாளை முதல் சிகரெட் விலை கணிசமாக உயருகிறதுஅடுத்த நிதியாண்டில் உள்நாட்டு சிகரெட் தொழில் 6-8% அளவு குறையக்கூடும் .புகையிலைப் பொருட்களுக்கு விதிக்கப்படும் புதிய வரி நாளை (பிப்ரவரி 1) முதல் அமலுக்கு வரும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.சிகரெட் மற்றும் புகையிலை […]

மேலும் படிக்க

மகாத்மா காந்தியின் 79வது நினைவு தினம்; ஜனாதிபதி, பிரதமர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்

மகாத்மா காந்தியின் 79-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி டெல்லி ராஜ்காட்டில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட காந்தியின் நினைவிடத்தில் காலை முதலே தலைவர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் மலர்வளையம் […]

மேலும் படிக்க

தமிழகத்தில் இருந்து கடத்தப்பட்ட 3 பழங்கால வெண்கல சிலைகள் இந்தியாவிடம் அமெரிக்கா ஒப்படைப்பு .

தமிழகத்தில் இருந்து சட்டவிரோதமாக கடத்தப்பட்ட மிகப் பழமையான 3 சோழர் கால வெண்கல சிலைகளை இந்தியாவிடம் மீண்டும் ஒப்படைக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது.இந்த சிலைகள் தற்போது அமெரிக்காவின் வாஷிங்டன்னில் உள்ள ஸ்மித்சோனியன் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்தன. இதில் 12ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சோமாஸ்கந்தர் […]

மேலும் படிக்க