பிரபல தபேலா கலைஞர் ஜாகிர் உசேன் காலமானார்.

இந்தியாவின் புகழ்பெற்ற தபேலா இசைக்கலைஞர் ஜாகிர் உசேன், மும்பையைச் சேர்ந்தவர். இவர் பல திரைப்படங்களில் தபேலா இசைத்தும், இசைக்கச்சேரிகளில் பங்கேற்றும் பெரும் புகழ் பெற்றவர். உலகளாவிய அளவில் அறியப்பட்ட ஜாகிர் உசேன், 4 முறை கிராமி விருதுகளை வென்றுள்ளார். மத்திய அரசு […]

மேலும் படிக்க

ஜார்ஜியாவில் பயங்கரமான விஷ வாயு தாக்கி 11 இந்தியர்கள் உயிரிழப்பு.

ஜார்ஜியாவின் குடாரியில் உள்ள ஒரு உணவகத்தில் கார்பன் மோனாக்சைடு விஷம் பரவியதில் 12 பேர் உயிரிழந்துள்ளனர், இதில் 11 இந்தியர்கள் உள்ளனர். இறந்தவர்கள் அனைவரும் உணவகத்தில் பணியாற்றியவர்கள் என்பதற்கான தகவல்கள் முதற்கட்ட விசாரணையில் வெளிப்பட்டுள்ளன, இதனால் ஜார்ஜிய அதிகாரிகள் விசாரணையை ஆரம்பித்துள்ளனர். […]

மேலும் படிக்க

விருப்ப நாடுகள் பட்டியலிருந்து இந்தியாவை தூக்கிய சுவிட்சர்லாந்து.

இந்தியாவை விருப்ப நாடுகள் பட்டியலில் இருந்து சுவிட்சர்லாந்து நீக்கியுள்ளது. இதன் விளைவாக, அங்கு வணிகம் செய்பவராக உள்ள இந்திய நிறுவனங்கள் கூடுதல் வரி செலுத்த வேண்டிய நிலைக்கு வந்துள்ளன.சுவிட்சர்லாந்து தற்போது இந்தியாவை விருப்ப நாடுகள் பட்டியலில் இருந்து நீக்கியுள்ளது, இதற்கான காரணமாக […]

மேலும் படிக்க

இந்தியா விரைவில் உலகின் மூன்றாவது பெரிய சக்தியா மாறும்; பாராளுமன்றத்தில் பிரதமர் மோடி பேச்சு

ஜனநாயகத்தின் திருவிழாவை நாம் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம் என பிரதமர் மோடி மக்களவையில் அரசியல் சாசனம் மீதான விவாதத்தில் பேசி வருகிறார். இந்திய அரசியல் சாசனத்தை உருவாக்கியவர்களுக்கு மிகப்பெரிய தொலைநோக்கு சிந்தனை இருந்தது; அதனை அடிப்படையாக கொண்டு நாம் முன்னேற்ற பாதையில் சென்று […]

மேலும் படிக்க

ஓபன் ஏ.ஐ. பற்றிய உண்மைகளை கூறிய முன்னாள் ஊழியர் ‘சடலமாக’ மீட்பு.

Open AI நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் மற்றும் அந்நிறுவனத்தின் தவறான செயல்களை வெளிப்படுத்திய 26 வயதான சுசீர் பாலாஜி தற்கொலை செய்துகொண்டார். நவம்பர் 26 அன்று சான் பிரான்சிஸ்கோவில் உள்ள அவரது குடியிருப்பில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார். அவரது […]

மேலும் படிக்க

பெங்களூரில் பெண்கள் பயணிக்க புதிய ஃபக் டாக்ஸி சேவை அறிமுகம்.

உபெர் (Uber) என்பது இந்தியாவில் முன்னணி ஆன்லைன் டாக்ஸி சேவையாக விளங்குகிறது. இது கார் டாக்ஸி, ஆட்டோ டாக்ஸி மற்றும் பைக் டாக்ஸி போன்ற பல்வேறு சேவைகளை நாடு முழுவதும் வழங்குகிறது. இந்நிலையில், ‘உபெர் மோட்டோ வுமன்’ (Uber Moto Women) […]

மேலும் படிக்க

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் காலமானார்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் இன்று காலமானார். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று காலை 10.12 மணிக்கு அவரது மறைவு தகவலை வெளியிட்டது. கடந்த மாதம் 11ம் தேதி காய்ச்சல் […]

மேலும் படிக்க

நீதிபதிகள் பேஸ்புக் பயன்படுத்தக்கூடாது: உச்சநீதிமன்றம்

நீதிபதிகள் ஃபேஸ்புக் பயன்படுத்துவதையும், அவற்றில் கருத்துகள் பதிவிடுவதையும் தவிர்க்க வேண்டும் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.Advertisementமத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்தால் இரண்டு பெண் நீதிபதிகள் பணிநீக்கம் செய்யப்பட்ட வழக்கு, உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.வி.நாகரத்னா மற்றும் என்.கோடீஸ்வர் சிங் ஆகியோர் அமர்வு முன்பு […]

மேலும் படிக்க

சூர்யா45 புதிய படத்தில் இணைகிறார் நடிகை திரிஷா; படக்குழு அறிவிப்பு

ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘சூர்யா 45’ படத்தில் நடிகை திரிஷா நடிக்கவுள்ளதை படக்குழு உறுதிசெய்துள்ளது.சூர்யா நடிப்பில் பிரம்மாண்டமாக உருவான “கங்குவா” வெளியாகி எதிர்பார்த்த வரவேற்பை பெறாமல் போனது. “கங்குவா”வை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் படத்தில் நடித்து முடித்த நடிகர் […]

மேலும் படிக்க

சிறையில் அடைக்கப்பட்ட நடிகர் அல்லு அர்ஜுனுக்கு ஜாமீன் வழங்கியது தெலுங்கானா உயர்நீதிமன்றம்

அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகி உள்ள திரைப்படம் புஷ்பா 2. இந்த திரைப்படம் கடந்த 5ம் தேதி வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது வரை ரூ.1000 கோடிக்கு அதிகமாக வசூல் செய்துள்ளது. நடிகர் அல்லு அர்ஜுனுக்கு […]

மேலும் படிக்க