சிக்கிமில் ஒரே நாளில் 4 முறை நிலநடுக்கம்: மக்கள் அதிர்ச்சி

சிக்கிம் மாநிலத்தில் இன்று ஒரே நாளில் தொடர்ந்து 4 முறை நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. காலை 11.34 மணியளவில் கியால்ஷிங் பகுதியில் ரிக்டர் அளவில் 4.6 ஆக முதல் நிலநடுக்கம் பதிவானது. அதனைத் தொடர்ந்து மதியம் […]

மேலும் படிக்க

காலமானார் தோழர் நல்லகண்ணு – தமிழக அரசியலில் ஒரு நேர்மையின் சின்னம்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் இரா. நல்லகண்ணு வயது மூப்பின் காரணமாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், 101 வயதில் இன்று மதியம் காலமானார். கடந்த சில நாட்களாக சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், எளிமை, […]

மேலும் படிக்க

தமிழ்நாட்டில் பிறந்த ரினி சம்பத், வாஷிங்டன் DC மேயர் தேர்தலில் போட்டியி டுவதாக அறிவித்துள்ளார்.

தமிழ்நாட்டின் தேனி மாவட்டத்தில் பிறந்த 31 வயதான ரினி சம்பத், வாஷிங்டன் DC மேயர் தேர்தலில் போட்டியிடவுள்ளார். பிப்ரவரி 18ஆம் தேதி தனது பிரசாரத்தை தொடங்கிய அவர். “அடிப்படை பிரச்சனைகளை சரி செய்து, நகர நிர்வாகத்தின் மீது மக்களின் நம்பிக்கையை மீட்டெடுப்பேன்” […]

மேலும் படிக்க

விஜய் தேவரகொண்டா–ராஷ்மிகா திருமண விழாவிற்கு கடும் கட்டுப்பாடுகள்

தென்னிந்திய திரையுலகின் பிரபல ஜோடியாக அறியப்படும் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா விரைவில் திருமணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர்களின் திருமணம் வரும் 26ஆம் தேதி ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் நடைபெற உள்ளது என கூறப்படுகிறது.இருவரும் நீண்ட காலமாக […]

மேலும் படிக்க

சட்டமன்ற தேர்தல் முன்னேற்பாடு: பிப்.26, 27ல் தமிழ்நாடு வருகிறார் தலைமை தேர்தல் ஆணையர்

தமிழ்நாட்டில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை ஆய்வு செய்ய இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பிப்ரவரி 26 மற்றும் 27 ஆம் தேதிகளில் தமிழ்நாட்டுக்கு வருகிறார். தேர்தல் ஏற்பாடுகள் சீராக நடைபெறுகிறதா என்பதை உறுதி செய்வதற்காக பல்வேறு […]

மேலும் படிக்க

நாடு முழுவதும் 10,12 வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் தொடங்கின

சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் இன்று தொடங்கி, ஏப்ரல் 10 வரை நடைபெறும். சிபிஎஸ்இ10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் இன்று தொடங்குகிறது. தமிழகம் உள்பட நாடு முழுவதும் லட்சக்கணக்கான மாணவர்கள் இத்தேர்வை […]

மேலும் படிக்க

சபரிமலை தங்கத் திருட்டு விவகாரம்; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயராம்

சபரிமலை தங்கம் திருட்டு தொடர்பாக பிரபல நடிகர் ஜெயராமிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் கொச்சியிலுள்ள அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தினர். சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் திருட்டு தொடர்பாக கேரள உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் சிறப்பு புலனாய்வுக் குழு 2 வழக்குகளை பதிவு […]

மேலும் படிக்க

வங்கதேசத்தின் புதிய பிரதமராக தாரிக் ரஹ்மான் பதவியேற்றார்: இந்தியா சார்பில் சபாநாயகர் ஓம் பிர்லா விழாவில் பங்கேற்பு

வங்கதேச நாடாளுமன்றத்திற்கு கடந்த 12ம் தேதி 13வது பொதுத் தேர்தல் நடந்தது. இதில், 297 இடங்களில் 209 இடங்களில் தாரிக் ரஹ்மான் தலைமையிலான வங்கதேச தேசியவாத கட்சி (பிஎன்பி) வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. பாகிஸ்தானுக்கு நெருக்கமான வலதுசாரி ஜமாத் இ […]

மேலும் படிக்க

ரூ.80,000 கோடி ‘கிரேட் நிகோபார்’ திட்டத்திற்கு அனுமதி.

அந்தமான் நிகோபார் தீவுகளில் செயல்படுத்தப்பட உள்ள ரூ.80,000 கோடி மதிப்பிலான ‘கிரேட் நிகோபார்’ திட்டத்திற்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் (என்ஜிடி) ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த திட்டத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை தீர்ப்பாயம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.சுற்றுச்சூழல் ஆர்வலர் ஆஷிஷ் கோத்தாரி […]

மேலும் படிக்க

விரைவில் ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து? – மத்திய அமைச்சர் மேக்வால் முக்கிய தகவல்

ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்குவது குறித்து மத்திய அரசு விரைவில் முடிவு எடுக்கும் என்று மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் Arjun Ram Meghwal தெரிவித்துள்ளார். இந்த விஷயம் மிகுந்த உணர்வுபூர்வமானது என்றாலும், அதில் தாமதம் இல்லாமல் சரியான […]

மேலும் படிக்க