பிரபல தமிழ் சினிமா இய்க்குநர், நடிகர் பாக்யராஜ் காலமானார்; திரையுலகினர் அஞ்சலி

தமிழ் திரைப்பட. இயக்குநர், நடிகர் பாக்யராஜ் இன்று சென்னையில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 73. சென்னையில் மனைவி பூர்னிமா, மகன் சாந்தனு மற்றும் மகளுடன் வாழ்ந்து வந்தார். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம், வெள்ளாங்கோயில் எனும் கிராமத்தை பூர்வீகமான கொண்ட பாக்யராஜ் […]

மேலும் படிக்க

எல்நினோ பாதிப்பை சமாளிப்பது குறித்து மத்திய வேளாண் துறை அமைச்சகம் ஆலோசனை

எல்நினோ பாதிப்பை சமாளிப்பது குறித்து மத்திய வேளாண் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் உயர்மட்டக் குழு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.பசிபிக் பெருங்கடலில் ஏற்பட்டுள்ள ‘எல் நினோ’ காலநிலை மாற்றம் காரணமாக, இந்தியாவின் தென்மேற்குப் பருவமழை நடப்பாண்டில் பெரும் பின்னடைவைச் […]

மேலும் படிக்க

பாஸ்போர்ட் என்பது குடியுரிமை சான்றல்ல; வெளியுறவுத்துறை விளக்கம்

பாஸ்போர்ட் என்பது குடியுரிமைக்கான சான்று அல்ல என்று வெளியுறவு அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.இந்தியாவில் 1967 ஆம் ஆண்டு ஜூன் 24-ல் கடவுச்சீட்டு சட்டம் இயற்றப்பட்டது. இதனை தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 24 ஆம் தேதி தேசிய கடவுச்சீட்டு சேவை தினம் அனுசரிக்கப்படுகிறது.அந்த […]

மேலும் படிக்க

நடிகர் மாதவனுக்கு கலைத்துறையில் சாதனைக்காக இன்று பத்மஸ்ரீ விருதினை குடியரசுத் தலைவர் வழங்கி கவுரவித்தார்

இந்தியத் திரையுலகில் தனது வசீகரமான நடிப்பால் ‘சாக்லேட் பாய்’ ஆக அறிமுகமாகி, இன்று தேசிய விருது பெற்ற இயக்குனராக உயர்ந்திருக்கும் நடிகர் மாதவனுக்கு நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான ‘பத்மஸ்ரீ’ விருதை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று வழங்கி கௌரவித்துள்ளார்.ஜார்கண்ட் […]

மேலும் படிக்க

78 வயதிலும் ஜல யோகா செய்து அசத்தும் பாட்டி!

கேரள மாநிலத்தைச் சேர்ந்த 78 வயதான ஓய்வுபெற்ற செவிலியர் அன்னம்மா ட்ரூப் வயலுங்கர், சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தனது தனித்துவமான ‘அக்வா யோகா’ (ஜல யோகா) பயிற்சியால் சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்துள்ளார்.கோட்டயம் மாவட்டத்தில் உள்ள தனது பண்ணை வீட்டின் […]

மேலும் படிக்க

நாளை நீட் மறுதேர்வு: மாணவர்களுக்கு என்டிஏ முக்கிய எச்சரிக்கை!

வினாத்தாள் கசிவு சர்ச்சையால் ரத்து செய்யப்பட்ட இளநிலை நீட் (NEET UG) தேர்வுக்கான மறுதேர்வு நாடு முழுவதும் நாளை நடைபெற உள்ளது. தேர்வர்கள் அனைவரும் புதிய ஹால் டிக்கெட்டை கட்டாயம் பதிவிறக்கம் செய்து தேர்வு மையத்திற்கு செல்ல வேண்டும் என்று தேசிய […]

மேலும் படிக்க

கேரளாவில் பன்றிக் காய்ச்சல் எதிரொலி; தமிழக எல்லைகளில் தீவிர சோதனை

கேரளாவில் பன்றி காய்ச்சல் பரவி வரும் நிலையில், தமிழக எல்லை பகுதிகளில் முகாம் அமைத்து நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது. கேரள மாநிலத்தில் தற்போது பன்றிக் காய்ச்சல் பரவி வருகிறது. கோழிக்கோடு பகுதியில் இந்த நோயால் பாதிக்கப்பட்ட […]

மேலும் படிக்க

இந்திய விமானங்களுக்கான வான்வெளித் தடையை ஜூலை 24 வரை பாகிஸ்தான் நீட்டித்து உத்தரவு

இந்திய விமான நிறுவனங்களுக்கான தனது வான்வெளித் தடையை ஜூலை 24 வரை பாகிஸ்தான் நீட்டித்து உத்தரவிட்டது.காஷ்மீரில் பஹல்காமில் கடந்த ஆண்டு ஏப்ரல் 22ம் தேதி தீவிரவாதிகள் நடத்திய பயங்கர தாக்குதலில் சுற்றுலா பயணிகள் உள்பட 26 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து இந்திய […]

மேலும் படிக்க

ஜி7 உச்சிமாநாட்டில் டிரம்பை சந்தித்த பிரதமர் மோடி.

பிரான்சில் நடைபெற்ற ஜி7 உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் மற்றும் இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி உள்ளிட்ட உலகத் தலைவர்களை சந்தித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினார்.மாநாட்டில் உலக […]

மேலும் படிக்க

ஓமன் வளைகுடா தாக்குதல்: மீட்கப்பட்ட 21 இந்தியர்கள் தாயகம் திரும்ப ஏற்பாடு.

ஓமன் வளைகுடாவில் பலாவு நாட்டுக் கொடியுடன் பயணம் செய்த எம்டி செட்டில் பெல்லோ என்ற டேங்கர் கப்பல் மீது கடந்த 10-ம் தேதி அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தியது. அந்த நேரத்தில் கப்பல் ஓமன் கடற்கரைக்கு அருகே சென்று கொண்டிருந்தது.இந்த தாக்குதலின் […]

மேலும் படிக்க