சென்னையில் ஒரு நாளில் மட்டும் 150 டன் பட்டாசு கழிவுகள் சேகரிப்பு; 19,000 ஊழியர்கள் ஈடுபட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தகவல்

சென்னையில் 150 டன் பட்டாசு கழிவுகள் அகற்றப்பட்டுள்ளதாகவும், இது அனைத்தும் அறிவியல் முறைப்படி அழிக்கப்படும் என மாநகராட்சி அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார். மேலும் தொடர்ந்து 200 டன் கழிவுகள் வரை சேகரிக்கப்படலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த உடனுக்குடன் பட்டாசு கழிவுகளை […]

மேலும் படிக்க

திருச்செந்தூர் முருகன் கோயிலில் தொடங்குகிறது கந்த சஷ்டி திருவிழா; வரும் 18ஆம் தேதி சூரசம்ஹாரம் நடைபெறும்

உலகப்புகழ் பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கந்த சஷ்டி திருவிழா நாளை காலை யாகசாலை பூஜையுடன் தொடங்குகிறது. தொடர்ந்து 7 நாட்கள் வெகு விமர்சையாக திருவிழா நடைபெறுகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் வரும் 18-ந் தேதி நடைபெறுகிறது. கந்த […]

மேலும் படிக்க

ஒரே இடத்தில் 22 லட்சத்துக்கும் அதிகமான தீபங்கள் ஏற்பட்டு புதிய கின்னஸ் சாதனை; உத்திரபிரதேசம் அயோத்தியில் இச்சாதனை நிகழ்த்தப்பட்டது

உத்தர பிரதேச மாநிலத்தில் தீபாவளி பண்டிகையொட்டி தீபஉற்சவ விழா கோலாகலமாக நடைபெற்றது. ஒரே இடத்தில் 22 லட்சத்துக்கும் அதிகமான தீபங்கள் ஏற்பட்டு புதிய கின்னஸ் சாதனையும் படைக்கப்பட்டது.தீபாவளி பண்டிகையின்போது உத்தர பிரதேச மாநிலம் சரயு நதிக்கரையில் தீப உற்சவ நிகழ்ச்சி நடத்தப்பட்டு […]

மேலும் படிக்க

தீபாவளி பண்டிகையை இமாச்சல் எல்லை இராணுவ பாதுகாப்பு வீரர்களுடன் கொண்டாடிய பிரதமர் மோடி

பிரதமர் மோடி ஆண்டுதோறும் பாதுகாப்புப்படையினருடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடி வருகிறார். நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனிடையே, பிரதமர் மோடி ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையை எல்லை பாதுகாப்புப்படையினருடன் கொண்டாடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். கடந்த ஆண்டு கார்கில் […]

மேலும் படிக்க

“சித்திரை கலை விழா”: தமிழ்ப் புத்தாண்டை கலாச்சாரக் கோலாகலத்துடன் கொண்டாடியது.

தமிழ்ப் புத்தாண்டைக் கொண்டாடும் “சித்திரை கலை விழா” நேற்று மாலை ஒன் ஃபேரர் ஹோட்டலின் பிரமாண்ட பூங்காற்று அரங்கத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி, லிட்டில் இந்தியா வர்த்தகர்கள் மற்றும் மரபுடைமைச் சங்கம் (லிஷா)ஆல் ஏற்பாடு செய்யப்பட்டு,சுமார் 200 அழைக்கப்பட்ட விருந்தினர்களுக்கு பாரம்பரிய […]

மேலும் படிக்க