சென்னையில் டெங்கு காய்ச்சலுக்கு நான்கு வயது சிறுவன் பலி; தமிழக சுகாதாரத் துறை அலட்சியமாக இருப்பதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு
மதுரவாயல் பகுதியில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த 4 வயது சிறுவன், உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சென்னை, மதுரவாயலை சேர்ந்தவர்கள் அய்யனார், சோனியா தம்பதியனர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்களது மூத்த மகன் ரக்ஷன் (வயது 4 )அதே […]
மேலும் படிக்க
