கிராமப்புற மாணவர்கள் நீட் தேர்வை எதிர்கொள்ள நீட் நூலகம் அமைத்த தன்னார்வ தொண்டு நிறுவனம்
விருதுநகரை சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனம் கிராமப்புற மாணவர்களும் நீட் தேர்வில் சாதிக்க வேண்டும் என்ற நோக்கில் புதிய முயற்சியை கையில் எடுத்துள்ளது.நீட் தேர்வு என்ற ஒரு நுழைவு தேர்வு மருத்துவத்துறையில் வந்த நாள் முதலே பல்வேறு சர்ச்சைகளும் அது பற்றி […]
மேலும் படிக்க
