5,947 கோடி ரூபாய் முதலீட்டில் புதிய நீர்மின் திட்டம்

தமிழகத்துக்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் அமெரிக்க பயணத்தை மேற்கொண்டுள்ள முதல்வர் ஸ்டாலின், பல நிறுவனங்களுடன் முதலீட்டு ஒப்பந்தம் செய்ய ஒப்புக்கொண்டுள்ளார். அந்தச் சூழலில், ஒப்பந்தம் செய்யப்பட்ட நிறுவனங்களில் ஒன்றான கிரீன்கோ எனர்ஜிஸ் நிறுவனம் மேட்டூரில் நீர்மின் திட்டப் பணிகளைத் தொடங்கியுள்ளது. ஒரு […]

மேலும் படிக்க

விநாயகர் சதுர்த்தி: புதிய விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகள்

தமிழ்நாட்டில் வரும் செப்டம்பர் ஏழாம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படும் நிலையில் சில விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாட்டை தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. தமிழக காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால் அவர்கள் சுற்றிக்கை மூலம் தெரிவித்துள்ளர். அதில் இரசாயன கலவை […]

மேலும் படிக்க

மிலாது நபி செப்டம்பர் 17 அன்று கொண்டாடப்படும்;தமிழ்நாடு அரசு தலைமை காஜி அறிவிப்பு

மிலாது நபி 17.09.2024 அன்று கொண்டாடப்படும் என தமிழ்நாடு அரசு தலைமை காஜி அறிவித்துள்ளார்.முகம்மது நபிகள் அவர்கள் இஸ்லாமிய கொள்கைகளை மக்களிடம் அவருடைய எளிமையான போதனைகள் மூலம் பலநூறு ஆண்டுகளுக்கு முன்னர் கொண்டுசேர்த்த பெருமைக்கு உரியவர்.இறை தூதரான முகம்மது நபியின் பிறந்த […]

மேலும் படிக்க

நடிகர் விஜய் நடித்துள்ள The Goat திரைப்படத்தின் சிறப்புக் காட்சியை நாளை ஒருநாள் மட்டும் திரையிட்டுக் கொள்ளலாம்; தமிழ்நாடு அரசு அனுமதி

விஜய் நடித்துள்ள தி கோட் படத்தின் சிறப்புக் காட்சியை நாளை ஒருநாள் மட்டும் திரையிட்டுக்கொள்ள தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதனால், சிறப்புக் காட்சிக்காக காத்திருந்த லட்சக்கணக்கான ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளங்கள் நடித்துள்ள […]

மேலும் படிக்க

பாரீஸ் பாரா ஒலிம்பிக்ஸ்ல் வெண்கலம் வென்ற மாரியப்பன்; தொடர்ந்து மூன்று பாரா ஒலிம்பிக்கிலும் பதக்கம் வென்ற வீரர் என்ற சாதனையை படைத்த மாரியப்பன்

பாராலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதல் பிரிவில் தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேல் வெண்கல பதக்கம் வென்று அசத்தியிருக்கிறார். இதன் மூலம் தொடர்ந்து மூன்று பாரா ஒலிம்பிக்கிலும் பதக்கம் வென்ற வீரர் என்ற சாதனையை மாரியப்பன் படைத்திருக்கிறார்.ரியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற மாரியப்பன், […]

மேலும் படிக்க

டெக்சாஸ் கார் விபத்தில் உயிரிழந்த நான்கு இந்தியர்கள்

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் நடந்த கார் விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த பெண் உள்பட 4 இந்தியர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள காலின்ஸ் கவுண்டியில் அண்ணா நகரம் உள்ளது. கடந்த வாரம் வெள்ளிக்கிழமை, நகரின் சாலைகளில் இந்த விபத்து […]

மேலும் படிக்க

சென்னையில் போதைப் பொருள் அதிகரிப்பு: நீதிமன்றம் எச்சரிக்கை

சென்னையில் உள்ள குடிசை வாசிகளை இடமாற்றம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அந்த வழக்கின்படி, கண்ணகி நகர், பெரும்பாக்கம், துரைப்பாக்கம் ஆகிய குடியிருப்புப் பகுதிகளில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் பொதுவாகக் கிடைக்கின்றன. […]

மேலும் படிக்க

ஜெர்மனியில் தமிழ் கல்வி: TVA-வின் பங்கு

தமிழ்நாடு அரசின் தமிழ் இணையக் கல்விக் கழகம் மூலம் ஜெர்மனியில் தமிழ் வகுப்புகளை நடத்துகிறது. தமிழர்கள் தமிழ்நாட்டிற்கு வெளியேயும் உலகளவில் பல்வேறு நாடுகளிலும் மாநிலங்களிலும் வசிக்கின்றனர். வெளிநாடு வாழ் இந்தியர்கள் மற்றும் அவர்களது பிள்ளைகள் அவர்களைச் சுற்றியுள்ள பகுதியில் தமிழ் கல்வி […]

மேலும் படிக்க

நூடுல்ஸ் சாப்பிட்ட சிறுமி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம்; நூடுல்ஸ் கிடங்குகளில் ஆய்வு செய்த உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள்

திருச்சி திருவெறும்பூர் பகுதியை சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர் ஆன்லைனில் நூடுல்ஸ் வாங்கி வீட்டில் சமைத்துச் சாப்பிட்ட சில மணி நேரத்தில் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், தமிழகம் முழுவதும் நூடுல்ஸ் கிடங்குகளில் ஆய்வு செய்ய உணவு பாதுகாப்பு துறை உத்தரவிட்டுள்ளது.திருச்சி மாவட்டம், […]

மேலும் படிக்க

தமிழர்களுக்கு எதிரான கருத்து; சென்னை உயர்நீதிமன்றத்தில் மன்னிப்புக்கோரி பிரமாண பத்திரம் தாக்கல் செய்த மத்திய அமைச்ர்

பெங்களூரு ராமேஸ்வரம் காஃபே குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக தமிழர்களுக்கு எதிராக கருத்து தெரிவித்த விவகாரத்தில் மன்னிப்புக்கோரி மத்திய அமைச்சர் ஷோபா கரந்தலஜே சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளதுபெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கஃபேவில் நடந்த குண்டுவெடிப்பு […]

மேலும் படிக்க