சென்னை கிண்டியில் கருணாநிதி நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையை ஸ்டாலின் திறந்து வைத்தார்; பல உயர்தர சிகிச்சைகள் மேற்கொள்ள வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

கிண்டியில் ரூ.230 கோடி செலவில்1,000 படுக்கை வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் 100-வது பிறந்தநாள் விழா இந்த ஆண்டு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், பல்வேறு சிறப்பு […]

மேலும் படிக்க

ருத்துவ படிப்பிற்கான நுழைவுத் தேர்வு நீட் முடிவுகள் வெளியாகின; தமிழக மாணவன் பிரபஞ்சன் இந்திய அளவில் முதலிடம்

2023ஆம் ஆண்டிற்கான இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது.நாடு முழுவதும் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு கடந்த மே மாதம் நடைபெற்றது. இதில், 20.38 லட்சம் மாணவர்கள் கலந்து கொண்டனர். தற்போது நீட் நுழைவுத்தேர்வு முடிவுகளை […]

மேலும் படிக்க

2023ஆம் ஆண்டு, மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு – புதிய விதிமுறைகளை வெளியிட்டது தேசிய மருத்துவ ஆணையம்

நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் நாடு முழுவதும் மையப்படுத்தப்பட்ட பொது கலந்தாய்வு முறையில் கலந்தாய்வு நடத்தும் விதிமுறையை (Graduate Medical Education Regulations, 2023) தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்டுள்ளது.2019 தேசிய மருத்துவ வாரியச் சட்டத்தின் மூலம் நாடு முழுவதும் அனைத்து […]

மேலும் படிக்க

தமிழ்நாட்டில் ஒரே நாளில் திறக்கப்படவுள்ள 500 மருத்துவமனைகள் – ஸ்டாலின் திறந்து வைக்கிறார்

தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சி மற்றும் 63 நகராட்சிகளில் 708 மருத்துவமனைகள் அமைக்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. கடந்த ஓராண்டில் அறிவிக்கப்பட்ட 708 மருத்துவமனைகளில் 500 மருத்துவமனைகள் திறக்கும் தருவாயில் உள்ளது. மீதம் உள்ள 208 மருத்துவமனைகளில் கட்டுமான பணிகள் நடைபெற்று […]

மேலும் படிக்க

ஐபிஎல் தொடரின்போது காலில் ஏற்பட்ட காயத்திற்கு அறுவை சிகிச்சை செய்துகொண்டார் சிஎஸ்கே கேப்டன் தோனி

சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனிக்கு, முழங்காலில் ஏற்பட்ட காயத்தை சரிசெய்ய மும்பை தனியார் மருத்துவமனையில் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் பங்கேற்ற தோனி, முதற்கட்ட போட்டிகளின் போதே எதிர்பாராத விதமாக முழங்காலில் அடிபட்டது. எனினும், ஐ.பி.எல் […]

மேலும் படிக்க

சென்னையில் அமையவுள்ள புதிய பன்னோக்கு மருத்துவமனையை குடியரசுத் தலைவர் ஜூன் 15ல் திறந்து வைக்கிறார்

ஜூன் 15ம் தேதி கிண்டி பன்னோக்கு மருத்துவமனையை குடியரசு தலைவர் திரவுபதி முர்மு திறந்து வைக்கிறார். கிண்டியில் கிங் நோய் தடுப்பு, ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் 1000 படுக்கை வசதிகளுடன் ரூ.230 கோடி செலவில் 51,429 சதுர மீட்டர் பரப்பளவில் பன்னோக்கு […]

மேலும் படிக்க

கொரோனாவை விட மிகக் கொடிய பெருந்தொற்றுக்கு வாய்ப்பு – உலக சுகாதார மையம் எச்சரிக்கை

மீண்டும் ஒரு ஊரடங்குக்குத் தயாராக இருக்கிறீர்களா ? இது உங்களை அச்சுறுத்துவதற்கான கேள்விகள் அல்ல. கோவிட் 19 வைரசின் பிறப்பிடமான சீனாவில் தற்போது நடைபெற்று வரும் சில நிகழ்வுகள் அப்படி ஒரு புதிய வைரஸ், வவ்வால்கள் மூலம் பரவுவதற்கான அனைத்து வாய்ப்புகளையும் […]

மேலும் படிக்க

கள்ளச்சாராய மரணங்கள் குறித்து தமிழக அரசிடம் விளக்கம் கேட்டு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்

கள்ளச்சாராய விவகாரம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து 4 வாரத்திற்குள் தமிழ்நாடு அரசின் தலைமை செயலாளர் மற்றும் தமிழ்நாடு காவல்துறை தலைவர் பதிலளிக்க வேண்டும் என்று தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச்சாராயம் அருந்தி […]

மேலும் படிக்க

கள்ளசாராயம் அருந்தியதால் 6 பேர் பலி, மேலும் பலர் கவலைக்கிடம் – முதல்வர் நிவாரணம் அறிவிப்பு

விழுப்புரத்தில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் வம்பா மேடு பகுதியில் விற்பனை செய்யப்பட்ட கள்ளச்சாராயத்தை, எக்கியார்குப்பம் பகுதி மீனவர்கள் வாங்கி அருந்தியுள்ளனர். தொடர்ந்து மயங்கி விழுந்து […]

மேலும் படிக்க

சிபிஎஸ்சி பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகின; திருவனந்தபுரம் மண்டலம் முதலிடம், சென்னை மூன்றாம் இடம்

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் மே 8ம் தேதி வெளியானது. அதிலிருந்தே சிபிஎஸ்இ பொதுத் தேர்வு முடிவுகள் எப்போது என்ற கேள்விகள் மாணவர்கள் , பெற்றோர்கள் இடையே எழுந்து வந்தது. மே 2ம் வாரத்தில் சிபிஎஸ்இ  தேர்வு முடிவுகள் என […]

மேலும் படிக்க