இந்திய கடற்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் கொச்சியில் நொறுங்கி விபத்துக்குள்ளானது – மூவர் படுகாயம்
கேரள மாநிலம் கொச்சி சர்வதேச விமான நிலையத்தில் கடலோர காவல் படைக்கு சொந்தமான ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று கீழே விழுந்து நொறுங்கி விபத்து ஏற்பட்டுள்ளது. ஓடுதளத்தில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் அந்த ஹெலிகாப்டர் கிழே விழுந்ததில் 3 பேருக்கு காயம் […]
மேலும் படிக்க
