பீஹார் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் அறிவிப்பு; அமோக வெற்றி பெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி, படுதோல்வி அடைந்த ராகுல் கூட்டணி

பீகார் சட்டமன்றத்தில் 234 தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்ததைத் தொடர்ந்து, பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.பெரும்பான்மைக்கு 122 தொகுதிகள் தேவை என்ற நிலையில், மொத்தமுள்ள 243 தொகுதிகளில், தே.ஜ., கூட்டணி, 202ல் அபார வெற்றி பெற்றுள்ளது. பா.ஜ., […]

மேலும் படிக்க

செவாலியர் விருதை பெற்றுக் கொண்ட கலை இயக்குநர் தோட்டா தரணி; பிரஞ்ச் அரசின் உயரிய கவுரவம்

இந்திய அளவில் தடம் படித்த தமிழ் சினிமாவின் ஆஸ்தான கலை இயக்குனர் தோட்டா தரணி 64 ஆண்டுகளாக திரைத்துறைக்கு தனது பங்களிப்பை அளித்து வருகிறார்.இந்நிலையில் தோட்டா தரணியின் கலைத் துறைப் பங்களிப்பைப் பாராட்டி, அவருக்குப் பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான “செவாலியர்” […]

மேலும் படிக்க

2026 ஐபிஎல் தொடரில் சென்னை அணியில் தோனி தொடருவார்; சிஎஸ்கே அணி நிர்வாகம் அறிவிப்பு

எம்.எஸ்.தோனி ஐ.பி.எல். தொடரில் விளையாடுவது குறித்து பல்வேறு வதந்திகள் பரவி வந்தன.சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.ஐ.பி.எல். தொடர் தொடங்கியதில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் பங்கேற்று வருகிறார் எம்.எஸ்.தோனி. அவர் இல்லாமல் ஐ.பி.எல் தொடரும், சென்னை சூப்பர் […]

மேலும் படிக்க

மிகவும் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் பீஹார் மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குகள் நாளை எண்ணப்படுகின்றன

பிகாரில் 20 ஆண்டுகளாக அசைக்க முடியாத சக்தியாக மாறிய நிதிஷ்குமாரை முதலமைச்சராக்கிய 2005ஆம் ஆண்டு தேர்தல் சுவாரஸ்யமானது. அந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதலில் சட்டமன்ற தேர்தல் நடந்தது. அதில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால், குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. […]

மேலும் படிக்க

சிரிய தேசிய அருங்காட்சியகத்தில் இருந்து ரோமன் காலத்து சிலைகள் திருடப்பட்டுள்ளது

சிரியா தலைநகர் டமாஸ்கசில் அந்நாட்டு தேசிய அருங்காட்சியகம் ஒன்று அமைந்துள்ளது. அதில் சிரியாவின் வரலாறு மற்றும் பாரம்பரியம் ஆகியவற்றை வெளிப்படுத்தும் பல்வேறு கலைப் படைப்புகள் உள்ளன. 1911 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த அருங்கட்சியகம் 2012 ஆம் ஆண்டு சிரிய உள்நாட்டு […]

மேலும் படிக்க

டெல்லி வெடிவிபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் பிரதமர் மோடி

டெல்லி செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையம் அருகே கடந்த நவம்பர் 10ஆம் தேதி, மாலையில் கார் ஒன்று வெடித்துச் சிதறியது. இதனால் அருகில் இருந்த வாகனங்களும் தீப்பற்றி எரிந்தன. இதில் 12 பேர் பலியாகினர். மேலும் காயமடைந்த 20 திற்கும் மேற்பட்டோர் […]

மேலும் படிக்க

அஜித் குமார் ரேசிங் நிறுவனத்துடன் ரிலையன்ஸ் கன்ஸ்யூமர் ப்ராடெக்ட்ஸ் லிமிட்டெட் பார்ட்னர்ஷிப் அமைத்திருக்கிறது

அஜித்தின் கார் ரேஸ் நிறுவனத்துடன் RCPL எனப்படும் ரிலையன்ஸ் கன்ஸ்யூமர் ப்ராடெக்ட்ஸ் லிமிட்டெட் பார்ட்னர்ஷிப் அமைத்துள்ளது.நடிகர் அஜித் குமார் சினிமா படங்களில் நடிப்பதுடன் கார் ரேஸ்களிலும் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். அஜித் குமார் ரேசிங் என்ற நிறுவனத்தை ஏற்படுத்தியுள்ள அவர், […]

மேலும் படிக்க

அனைத்து அமெரிக்கர்களுக்கும் $2,000 நிதி உதவி – அதிபர் ட்ரம்பின் பெரிய அறிவிப்பு!

அமெரிக்கா முழுவதும் பெரும் அதிர்வை ஏற்படுத்திய அறிவிப்பு. அதிக வருமானம் பெறுபவர்களைத் தவிர, பிற அனைத்து அமெரிக்க குடிமக்களுக்கும் $2,000 (சுமார் ரூ.1.77 லட்சம்) வழங்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.இந்த நிதி உதவி திட்டம், நாட்டின் பொருளாதாரத்தை […]

மேலும் படிக்க

டெல்லி செங்கோட்டை அருகே கார் குண்டு வெடிப்பு – 10 பேர் உயிரிழப்பு

டெல்லி செங்கோட்டை அருகே கார் வெடிப்பு – 10 பேர் உயிரிழப்பு. டெல்லி செங்கோட்டை அருகே உள்ள மெட்ரோ நிலையம் கேட்-1 அருகே இன்று மாலை 6.30 மணிக்கு கார் வெடித்தது. வெடிப்பால் அருகிலிருந்த மேலும் 4 கார்கள் தீப்பற்றி எரிந்தன.தீயணைப்புப் […]

மேலும் படிக்க

நடிகர் விஜய் முதல்வர் வேட்பாளராக தேர்வு செய்து தீர்மானம்; சிறப்பு பொதுக்குழுவில் முடிவு

கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பரப்புரையின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, கட்சியின் நிர்வாக நடவடிக்கைகள் முடங்கியிருந்த நிலையில், ஒரு மாத இடைவெளிக்குப் பிறகு தீவிரமடைந்துள்ளன.இதன்படி, மாமல்லபுரத்தில் […]

மேலும் படிக்க