ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது ஆர்சிபி; பஞ்சாப் அணியை விழ்த்தியது பெங்களூரு

இன்று நடைபெற்ற குவாலிபையர் 1 தகுதி சுற்றில் பஞ்சாப் அணியை எளிதாக வென்ற ஆர்.சி.பி. அணி 2025 ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.இந்த மேட்ச்சில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 14.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 101 […]

மேலும் படிக்க

அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த பாலியல் வன்கொடுமை வழக்கில் ஞானசேகரன் குற்றவாளி என தீர்ப்பு.

சென்னை மகிளா நீதிமன்றம் புதன்கிழமை (மே 28), அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஞானசேகரன் குற்றவாளி என தீர்ப்பளித்து, ஜூன் 2 ஆம் தேதி தண்டனை விபரங்கள் வெளியிடப்படும் என அறிவித்துள்ளது.டிசம்பர் 23, 2024 அன்று இரவு […]

மேலும் படிக்க

கின்னஸ் உலக சாதனை படைத்த LIC நிறுவனம்.

எல்ஐசி நிறுவனம் தனது முகவர்களின் மூலம் பாலிசிகளை விற்பனை செய்வதில் கின்னஸ் சாதனை அடைந்துள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான LIC (இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம்) கின்னஸ் சாதனை அடைந்துள்ளது. 24 மணி நேரத்தில் அதிக எண்ணிக்கையிலான ஆயுள் […]

மேலும் படிக்க

சீன பொருட்களை தவிர்த்துவிட்டு இந்திய பொருட்களை பயண்படுத்துங்கள்; பிரதமர் மோடி கோரிக்கை

இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருட்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என பிரதமர் மோடி கோரிக்கை விடுத்துள்ளார். குறிப்பாக இந்திய பண்டிகைகளின் போது, உள்ளூர் சந்தைகளில் வெளிநாட்டு பொருட்களே விற்கப்படுவதாக பிரதமர் மோடி தெரவித்துள்ளார்.குஜராத்தில் இதுதொடர்பாக பொதுமக்களிடையே உரையாற்றிய பிரதமர் மோடி,“கணேஷ் சிலைகள் கூட […]

மேலும் படிக்க

வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான காலவரம்பை நீட்டித்து மத்திய அரசு அறிவிப்பு

2025-26 ஆம் நிதியாண்டுக்கான வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் பணிகள் தொடங்கியுள்ளன. இந்தாண்டு ஜூலை 31 ஆம் தேதி வரை வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யலாம் என்று மத்திய நிதியமைச்சகம் கூறியிருந்தது.இந்நிலையில் இதற்கான கால அவகாசத்தை நீட்டித்து மத்திய […]

மேலும் படிக்க

பிரபல பரதநாட்டிய நடனக் கலைஞர் ஷோபனா பத்ம பூஷன் விருது பெற்றார்

2025 குடியரசு தினத்தை முன்னிட்டு 139 பேருக்கு பத்மபூஷன், பத்மவிபூஷன் பத்மஸ்ரீ உள்ளிட்ட விருதுகள் அறிவிக்கப்பட்டது. இவர்களில் முதற்கட்டமாக நடிகர் அஜித்குமார், கிரிக்கெட் வீரர் அஷ்வின் உள்ளிட்ட 71 பேருக்கு கடந்த மாதம் முதற்கட்டமாக பத்ம விருதுகள் வழங்கப்பட்டது.இந்த நிலையில் எஞ்சியுள்ள […]

மேலும் படிக்க

துபாயில் இருந்து 326 பயணிகளுடன் சென்னை வந்த விமானம், லேசர் லைட் அடித்தால் பரப்பரப்பு.

துபாயில் இருந்து 326 பயணிகளுடன் சென்னை வந்த விமானத்தின் மீது லேசர் லைட் அடிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. துபாயில் இருந்து சென்னைக்கு எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானம் 326 பயணிகளுடன் நேற்று முன்தினம் இரவு வந்து கொண்டிருந்தது.சென்னை விமான நிலையத்தில் தரையிறங்குவதற்காக, விமானம் […]

மேலும் படிக்க

கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா மாநிலங்களுக்கு ‘ரெட் அலர்ட்’ அறிவிப்பு.

தென்மேற்கு பருவமழை நேற்று முன்தினம் (மே 25, 2025) தொடங்கிய நிலையில் மும்பை, மகாராஷ்டிரா, கோவா, கர்நாடகா, கேரள மாநிலங்களில் கனமழை பொழிந்து வருகிறது. கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. கேரளாவில் தொடர்ந்து பருவ மழை பெய்து வரும் […]

மேலும் படிக்க

துணைவேந்தர்கள் நியமன விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு பல்கலைகளுக்கு துணைவேந்தர்கள் நியமிக்கும் அதிகாரத்தை, ஆளுநரிடமிருந்து மாநில அரசுக்கு மாற்றி, சட்டத்தில் திருத்தம் செய்து பத்து சட்ட மசோதாக்கள் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டன. இதற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காததால், உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்தது. இதையடுத்து வழக்கை விசாரித்த […]

மேலும் படிக்க