டோங்கா தீவுகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7ஆக பதிவானது; கடலுக்கு அடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதால் சுனாமி எச்சரிக்கை

டோங்கா தீவுகளில் மாலை 5.48 மணிக்கு ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7ஆக பதிவானது என ஜெர்மன் புவி அறிவியல் ஆராய்ச்சி மையம் தகவல் தெரிவித்துள்ளது. கடலுக்கு அடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் […]

மேலும் படிக்க

வாடிக்கையாளர்கள் ஏடிஎம் பணப் பரிவர்த்தனைக்கான சேவை கட்டணம் உயர்வு; மே1 முதல் அமலுக்கு வருகிறது

வாடிக்கையாளர்கள் ஏடிஎம்களில் இருந்து பணப்பரிவர்த்தனை மேற்கொள்வதற்கான சேவை கட்டணங்களை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. அதாவது தங்கள் சொந்த வங்கியின் ஏடிஎம்களில் இருந்து மாதத்திற்கு 5 முறை இலவசமாக பணம் எடுத்துக் கொள்ளலாம். 5 முறைக்கு மேல் மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ரூ.23 […]

மேலும் படிக்க

மோகன்லால் நடிப்பில் உருவான ‘எம்புரான்’ படம் வெளியான 2 நாட்களில் பாக்ஸ் ஆஃபீஸில் புதிய சாதனை படைத்துள்ளது

மோகன்லால் நடிப்பில் உருவான ‘எம்புரான்’ படம் வெளியான 2 நாட்களில் பாக்ஸ் ஆஃபீஸில் புதிய சாதனை படைத்துள்ளது.2019-ம் ஆண்டு பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான மலையாள படம் ‘லூசிஃபர்’. மஞ்சு வாரியர், டோவினோ தாமஸ், விவேக் ஓபராய் உள்ளிட்ட பலர் […]

மேலும் படிக்க

ஆர்சிபி, சிஎஸ்கே இடையேயான போட்டியில் 50 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி அபார வெற்றி

சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடனான ஐபிஎல் 8வது லீக் போட்டியில் 50 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி அபார வெற்றி பெற்றது. ஐபிஎல் 18வது தொடரின் 8வது லீக் போட்டி சென்னையில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற சென்னை அணி […]

மேலும் படிக்க

மியான்மருக்கு 15 டன் நிவாரண பொருட்களை அனுப்பிய இந்தியா.

மியான்மரில் நேற்று 7.7 மற்றும் 6.4 ரிக்டர் அளவிலான இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. இதன் விளைவாக, மியான்மரின் 5 நகரங்களில் உள்ள கட்டிடங்கள் சேதமடைந்தன. கட்டட இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் நடவடிக்கைகள் தொடர்ந்துள்ளதால், அங்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு […]

மேலும் படிக்க

மியான்மரில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம், ரிக்டரில் 7.7 ஆக பதிவானது.

மியான்மரில் இன்று மதியம் 12.50 மணிக்கு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், இது ரிக்டர் அளவுகோலில் 7.7 என பதிவாகியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டதால், மியான்மர் அதிர்ந்து பல கட்டடங்களில் விரிசல்கள் ஏற்பட்டு, கீழே விழுந்தது. இந்த […]

மேலும் படிக்க

சி.ஏ. தேர்வு முறையில் மாற்றம் அறிவிப்பு.

சி.ஏ. தேர்வு முறையில் முக்கியமான மாற்றங்களை அறிவித்துள்ளது. இதன்படி, சி.ஏ இறுதித் தேர்வு இனி ஆண்டுக்கு மூன்று முறை நடைபெறும் என இந்திய தணிக்கை துறை நிறுவனம் தெரிவித்துள்ளது. ஜனவரி, மே, மற்றும் செப்டம்பர் என மூன்று மாதங்களில் இறுதி தேர்வுகள் […]

மேலும் படிக்க

பங்குனி பிரதோச சிறப்பு பூஜையில் பங்கேற்க சதுரகிரி மலையில் குவியும் பக்தர்கள்

விருதுநகர் மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில். இந்த கோயில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 4500 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு கடந்த காலங்களில் தினந்தோறும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில், 2015 […]

மேலும் படிக்க

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதப்போகும் மாணவ மாணவிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார் தவேக தலைவர் நடிகர் விஜய்

2024-25-ஆம் கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நாளை(மார்ச்.28) முதல் வருகிற ஏப்ரல் 15ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் 12,487 பள்ளிகளைச் சார்ந்த 4,46,471 மாணவர்களும் 4,40, 499 மாணவிகளும் தேர்வு எழுதவுள்ளனர். மேலும் தனித்தேர்வர்கள் 25,841 பேரும் சிறைவாசித் […]

மேலும் படிக்க

மலைவாழ் மற்றும் கிராமப்புறங்களில் குடியேறினால் 27 லட்சம் மானியம்; இத்தாலி அரசின் வினோத அறிவிப்பு

ஐரோப்பாவில் குடியேற விரும்புவோருக்கு ஒரு நாட்டிலுள்ள மாகாணம் இந்திய மதிப்பில் ₹27,00,000 லட்ச ரூபாய் அளவுக்கு மானியம் வழங்குகிறது. இது குறித்த தகவல்கள் ஐரோப்பாவில் கவனம் பெற்று வருகிறதுஐரோப்பிய நாடான இத்தாலியில் டஸ்கனி என்ற பிராந்தியம் உள்ளது. இங்கே மலைவாழ் மற்றும் […]

மேலும் படிக்க