தென்மேற்கு பருவமழை தீவிரமடைவதால் கேரளாவில் ரெட் அலர்ட் எச்சரிக்கை; பல மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்
தென்மேற்கு பருவமழையின் தீவிரம் காரணமாக கேரளாவில் எர்ணாகுளம் மாவட்டத்திற்கு இன்று ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 11 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.கேரளாவில் இன்று இரவு முதலாக மிக கனமழை பெய்யப் போவதாக இந்திய வானிலை மையம் எச்சரிக்கை […]
மேலும் படிக்க
