தென்மேற்கு பருவமழை தீவிரமடைவதால் கேரளாவில் ரெட் அலர்ட் எச்சரிக்கை; பல மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்

தென்மேற்கு பருவமழையின் தீவிரம் காரணமாக கேரளாவில் எர்ணாகுளம் மாவட்டத்திற்கு இன்று ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 11 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.கேரளாவில் இன்று இரவு முதலாக மிக கனமழை பெய்யப் போவதாக இந்திய வானிலை மையம் எச்சரிக்கை […]

மேலும் படிக்க

நேபாளத்தில் வெள்ளம், நிலச்சரிவு; இருவர் பலி, 25க்கும் மேற்பட்டோர் மாயம், தேடுதல் பணி தீவிரம்

நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஆகியவற்றில் சிக்கி இருவர் உயிரிழந்த நிலையில், 25 பேர் மாயமாகியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆசிய நாடுகளில் ஒன்றான நேபாளத்தின் கிழக்கு பகுதிகளில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழையால் வெள்ள […]

மேலும் படிக்க

தென்கிழக்கு அரபிக்கடலில் உருவான பிபர்ஜாய் புயல் குஜராத் மாநில கடலோரம் கரையை கடக்கிறது; கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டனர்

பிபோர்ஜாய் புயல் இன்று மாலை கரையைக் கடக்கும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், சற்று தாமதமாக இரவு கரையை கடக்க கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.தென்கிழக்கு அரபிக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை, மெல்ல மெல்ல வலுவடைந்து புயலாக […]

மேலும் படிக்க

கேரளா, கர்நாடகா மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கிவிட்டதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. நாட்டிற்கு அதிக மழை பொழிவை கொடுக்கும் பருவமழையாக தென்மேற்கு பருவமழை பார்க்கப்படுகிறது. தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் தென்மேற்கு பருவழை ஆண்டுதோறும் பரவலாக பெய்யும். குறிப்பாக […]

மேலும் படிக்க

உலகின் மிகவும் உயரமான எவரெஸ்ட் சிகரத்தை 17 முறை ஏறி இங்கிலாந்து வீரர் புதிய சாதனை

இங்கிலாந்தைச் சேர்ந்த பிரபல மலையேறும் வீரரான கென்டன் கூல்- Kenton Cool, புதிய ஒரு சாதனையை சமீபத்தில் செய்துள்ளார். என்ன புதிய சாதனை என்று தானே கேட்கிறீர்கள்.. பொறுங்க பொறுங்க.. அதைத் தான் சொல்ல இருக்கிறோம். நேபாளி அல்லாத ஒருவர் எவரெஸ்ட் […]

மேலும் படிக்க

சென்னையை வாட்டி வதைக்கும் கோடை வெப்பம்; 6 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பதிவான வெப்பநிலை

தமிழ்நாட்டில் அதிகபட்சமாக சென்னையில் 108 டிகிரிஃபாரன் ஹிட் வெப்பம் பதிவானதாகவும், 6 ஆண்டுகளில் இல்லாத அளவில் கடும் வெப்பம் நிலவியதாகவும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.தமிழ்நாட்டில் கத்தரி வெயில் உச்சம் காட்டி வரும் நிலையில், கடந்த சில நாட்களாக 10க்கும் […]

மேலும் படிக்க

வங்கதேசம் மற்றும் மியான்மர் கடற்கரையை சூறையாடும் மோச்சா புயல்

சக்திவாய்ந்த சூறாவளியான மோச்சா வங்காளதேசம் மற்றும் மியான்மரின் கரையோரங்களைத் தாக்கியுள்ளது, மேலும் அது ஐந்து புயலுக்குச் சமமாக தீவிரமடைந்துள்ளது. மோச்சா சூறாவளியால் கனமழை மற்றும் மணிக்கு 195 கிமீ (120 மைல்) வேகத்தில் காற்று வீசுகிறது, இதனால் வங்காள விரிகுடாவைச் சுற்றியுள்ள […]

மேலும் படிக்க

இந்தியாவில் பல மாநிலங்ளில் வெப்பக்காற்று – ரெட் அலெர்ட் கொடுத்த வானிலை மையம், மக்கள் பகல் நேரத்தில் வெயிலை தவிர்க்க அறிவுரை

நாட்டின் பல மாநிலங்களுக்கு வெப்பக்காற்று எச்சரிக்கை விடுத்து இந்திய வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.இந்தியாவில் தற்போது கோடைக்காலம் உச்சம்தொட ஆரம்பித்துள்ள நிலையில், பல்வேறு மாநிலங்கள் தீவிர வெயிலை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகின்றன. முற்பகல் 11 மணியில் இருந்து […]

மேலும் படிக்க

இந்தோனேஷியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 7.0 ஆக பதிவாகியுள்ளது

இந்தோனேஷியாவில் 7.0 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.சமீபகாலமாக பல நாடுகளில் நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று இந்தோனேஷியாவின் ஜாவா தீவின் வடக்கு பகுதியில் டூபன் என்ற இடத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் […]

மேலும் படிக்க

சிக்கிம் நாதுலா பகுதியில் ஏற்பட்ட திடீர் பனிச்சரிவு விபத்து; ஒரு குழந்தை உட்பட ஏழு பேர் மரணம்

சிக்கிம் மாநிலம் நாதுலா எல்லை அருகே ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி ஒரு குழந்தை உட்பட 7 சுற்றுலா பயணிகள் உயிரிழந்துள்ளார். கடல்மட்டத்திலிருந்து 4,310 மீட்டர் உயரத்தில் காங்டாக்கை நாது லாவுடன் இணைக்கும் ஜவஹர்லால் நேரு சாலையில், 15வது மைலில் நேற்று மதியம் […]

மேலும் படிக்க