வங்கக் கடலில் உறுவானது புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி; கனமழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தகவல்

தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் உருவான வளி மண்டல கீழடுக்கு சுழற்சி மேலும் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக நேற்று மாறியது. அதன் காரணமாக தமிழகத்தில் 15ம் தேதி வரை ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு […]

மேலும் படிக்க

ஸ்பெயின் நாட்டில் வரலாறு காணாத மழை மற்றும் வெள்ளம்; 200க்கு மேற்பட்டோர் பலி

கடந்த 50 வருடங்களில் இல்லாத அளவுக்கு ஸ்பெயினில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில், அந்நாட்டின் கிழக்கு மாகாணமான வலென்சியா மற்றும் அதற்கு அப்பால் உள்ள பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி பெரும் பாதிப்பைச் சந்தித்துள்ளன. மேலும், இதுவரை 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், […]

மேலும் படிக்க

வெள்ளக்காடான ஸ்பெயின் கனமழை காரணமாக 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

ஸ்பெயின் நாட்டில் கனமழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் உடல்களை தேடும் நடவடிக்கைகள் வெள்ளம் காரணமாக தற்போது ஸ்பெயின் நாட்டில் நிறுத்தப்பட்டுள்ளது. இது அந்த நாட்டின் மோசமான இயற்கை பேரிடர்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.வெள்ளத்தில் சேதமடைந்த வீடுகள் […]

மேலும் படிக்க

நவம்பர் முதல் வாரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகும்; மிக கனமழை பெய்ய வாய்ப்பு

நவம்பர் முதல் வார இறுதியில் தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி தீவிரமடைந்து காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்பு என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தை நோக்கி நகரும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தால் நவ.7-11ம் தேதி […]

மேலும் படிக்க

டெல்லியில் அதிகரிக்கும் காற்று மாசு; மிக மோசமான நிலையில் உள்ளதால் மூச்சுத்திணறல் போன்றவற்றால் அவதிப்படும் மக்கள்

டெல்லியில் காற்றின் தரம் இன்றும் மிக மோசமான நிலையில் உள்ளது. காற்று மாசு அதிகரிப்பால், தொண்டை அடைப்பு, மூச்சுத்திணறல் மற்றும் கண்களில் எரிச்சல் போன்றவற்றால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.இந்தியாவிலேயே மிக மோசமான காற்றுமாசு கொண்ட நகரமாக தலைநகர் டெல்லி அறியப்படுகிறது. கடந்த 10 […]

மேலும் படிக்க

வெப்ப அலையை மாநில பேரிடராக தமிழ்நாடு அரசு அறிவிப்பு; இறப்பவர்களுக்கு 4 லட்சம் இழப்பீடு

வெப்ப அலையை மாநில பேரிடராக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.கோடைக் காலத்தில் தமிழ்நாட்டில் வெப்பத்தின் தாக்கம் ஆண்டுதோறும் அதிகரித்த வண்ணம் உள்ளது. வெப்ப அலை பாதிப்பில் இருந்து காக்க, அரசு பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. சென்னையில் கத்திரி வெயில் காலத்தில் […]

மேலும் படிக்க

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, தமிழகத்தில் அடுத்த 2 நாட்களில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 15-ந்தேதி ஆரம்பமாகியுள்ளது. தற்போது, உள் தமிழகத்தில் இந்த பருவமழை தீவிரமாக நிலவுவதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதற்கிடையில், வடக்கு […]

மேலும் படிக்க

வங்கக்கடலில் புதிதாக உருவாகிறது டானா புயல்; அக்டோபர் 24ல் ஒடிஷா மேற்கு வங்க கடலோரத்தில் கரையை கடக்கக்கூடும்

மத்திய அந்தமான் கடல் பகுதியில் உருவான மேலடுக்கு காற்று சுழற்சி அதே இடத்தில் நீடிப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.தொடர்ந்து இது மேற்கு […]

மேலும் படிக்க

சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களுக்கான ரெட் அலர்ட் வாபஸ்; தென்மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கான ரெட் அலர்ட் திரும்பப்பெறப்படுவதாக தென்மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு வடமேற்கு நோக்கி நகர்ந்து சென்னைக்கு கிழக்கு தென்கிழக்கே 190 கிலோமீட்டர் தொலைவிலும், புதுச்சேரிக்கு கிழக்கு […]

மேலும் படிக்க

தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகர்ந்தால் , தமிழகத்தில் குறையும் மழை

தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம், மேற்கு-வடமேற்கு திசையில் மணிக்கு 12 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருவதால் தெற்கு ஆந்திராவில் மழை அதிகரிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு […]

மேலும் படிக்க