இந்தியாவுக்கு எதிரான வரி விதிப்பை தொடர்ந்து, அமெரிக்காவுக்கான அஞ்சல் சேவை தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக இந்திய அரசு அறிவிப்பு
இந்தியாவுக்கு எதிரான அமெரிக்காவின் கடும் வரி விதிப்பை தொடர்ந்து, அமெரிக்காவுக்கான அஞ்சல் சேவை தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக இந்தியா அறிவித்துள்ளது.இந்தியாவுக்குப் பாதகமான வர்த்தகக் கொள்கைகளைப் பின்பற்றுவதாக அமெரிக்கா மீது குற்றம்சாட்டி வரும் நிலையில், ஆகஸ்ட் 29 முதல் அமெரிக்காவுக்கான அஞ்சல் சேவையை தற்காலிகமாக […]
மேலும் படிக்க
