தமிழ்நாட்டில் மீன்பிடி தடை காலம் முடிவடைந்தது; தென் தமிழக மீனவர்கள் நாளை முதல் கடலுக்குள் செல்ல அனுமதி

மீன்பிடி தடை காலம் இன்று நள்ளிரவுடன் முடிவுக்கு வரும் நிலையில், நாகை மாவட்டத்தில் 50 ஆயிரத்திற்கு மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு செல்ல ஆயுத்தமாகியுள்ளனர்.மீன்களின் இனபெருக்க காலத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் ஏப்ரல் 15-ம் தேதி முதல்ஜூன் 14 ம் தேதி நள்ளிரவு வரை […]

மேலும் படிக்க

தமிழ்நாட்டில் ஆவின் நிறுவனத்திற்கு எதிராக செயல்படமாட்டோம் – அமுல் நிறுவனம் உறுதி

அமுல் நிறுவனம் ஆவினுக்கு போட்டியில்லை என்று தமிழ்நாட்டில் உள்ள அமுல் நிறுவன அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி, தருமபுரி உள்ளிட்ட வடமாவட்டங்களில் பால் கொள்முதலை அமுல் நிறுவனம் தீவிரப்படுத்தி உள்ளது. கொள்முதல் விலை 2 ரூபாய் உயர்த்தி வழங்கப்படும், கொள்முதல் தொகை […]

மேலும் படிக்க

கொரோனாவை விட மிகக் கொடிய பெருந்தொற்றுக்கு வாய்ப்பு – உலக சுகாதார மையம் எச்சரிக்கை

மீண்டும் ஒரு ஊரடங்குக்குத் தயாராக இருக்கிறீர்களா ? இது உங்களை அச்சுறுத்துவதற்கான கேள்விகள் அல்ல. கோவிட் 19 வைரசின் பிறப்பிடமான சீனாவில் தற்போது நடைபெற்று வரும் சில நிகழ்வுகள் அப்படி ஒரு புதிய வைரஸ், வவ்வால்கள் மூலம் பரவுவதற்கான அனைத்து வாய்ப்புகளையும் […]

மேலும் படிக்க

தமிழ்நாடு முதலமைச்சர் 9 நாட்கள் வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்; வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக இப்பயணம்

முதலீடுகளை ஈர்ப்பதற்காக சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நாளை காலை சிங்கப்பூர் புறப்படுகிறார்.அடுத்தாண்டு ஜனவரி மாதம் 10, 11ம் தேதி உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் நடைபெற உள்ளது. இதையொட்டி, முதலீடுகளை ஈர்க்கும் வகையில் சிங்கப்பூர் […]

மேலும் படிக்க

இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்களை தங்கள் சொந்த வங்கிக் கணக்கில் செலுத்த எந்த கட்டுப்பாடுகளும் இல்லை – ரிசர்வ் வங்கி அறிவிப்பு

2,000 ரூபாய் நோட்டுகளை வைத்திருப்போர் அவற்றை தங்களது சொந்த வங்கிக் கணக்கில் செலுத்துவதற்கு எவ்வித கட்டுப்பாடும் இல்லை என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. 2,000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள நிலையில் வங்கி அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். […]

மேலும் படிக்க

இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்கள் திரும்ப பெறப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவிப்பு; செப்டம்பர் மாதம் இறுதிக்குள் வங்கியில் மாற்றிக் கொள்ளலாம்

இந்தியாவில் 2000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெற இந்திய ரிசர்வ் வங்கி முடிவு செய்து, செப்டம்பர் 30,2023 க்குள் அவற்றை மாற்றிக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளது.செப்டம்பர் 30,2023 க்குள் 2000 ரூபாய் நோட்டுகளை வங்கியில் மாற்றிக்கொள்ள வேண்டும். மே […]

மேலும் படிக்க

ரிசர்வ் வங்கியின் இரண்டு கண்டெயினர்கள் 1000 கோடி பணத்துடன் சாலையில் பழுதாகி நின்றதால் பரபரப்பு

சென்னை ரிசர்வ வங்கியில் இருந்து 1000 கோடி ரூபாய் பணம் எடுத்து செல்லப்பட்ட இரண்டு கண்டெய்னர் லாரிகள் நடு ரோட்டிலேயே பழுதாகி நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது.சென்னை ரிசர்வ வங்கியில் இருந்து 1000 கோடி ரூபாய் பணம் இரண்டு வாகனங்களில் ஏற்றப்பட்டு விழுப்புரம் […]

மேலும் படிக்க