திருப்பதி திருமலை தேவஸ்தான அறக்கட்டளைக்கு கடந்த நான்கு ஆண்டுகளில் 1000 கோடி ரூபாய் நற்கொடை பெறப்பட்டதாக தகவல்
திருப்பதி தேவஸ்தானத்தின் ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு நான்கு ஆண்டுகளில் ஆயிரம் கோடி ரூபாய் நன்கொடை கிடைத்துள்ளது.நாடு முழுவதும் ஏழுமலையான் கோயில்களை கட்டுவது, கோயில்களுக்கு பொருளாதார ரீதியாக உதவிகளை செய்வது உள்ளிட்ட பணிகளுக்காக, திருப்பதி தேவஸ்தானம் சார்பில் கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் […]
மேலும் படிக்க
