மிகவும் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் பீஹார் மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குகள் நாளை எண்ணப்படுகின்றன
பிகாரில் 20 ஆண்டுகளாக அசைக்க முடியாத சக்தியாக மாறிய நிதிஷ்குமாரை முதலமைச்சராக்கிய 2005ஆம் ஆண்டு தேர்தல் சுவாரஸ்யமானது. அந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதலில் சட்டமன்ற தேர்தல் நடந்தது. அதில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால், குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. […]
மேலும் படிக்க
