அமெரிக்கா அரசு 43 நாட்கள் முடக்கத்துக்கு முற்றுப்புள்ளி.

அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் 43 நாட்களாக நீடித்த அரசாங்க முடக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் புதிய மசோதாவில் கையெழுத்திட்டுள்ளார். இது அமெரிக்க வரலாற்றில் மிக நீண்ட அரசு முடக்கம் ஆகும். ஜனவரி 30 வரை அரசாங்கம் செயல்பட தேவையான நிதி […]

மேலும் படிக்க

சிரிய தேசிய அருங்காட்சியகத்தில் இருந்து ரோமன் காலத்து சிலைகள் திருடப்பட்டுள்ளது

சிரியா தலைநகர் டமாஸ்கசில் அந்நாட்டு தேசிய அருங்காட்சியகம் ஒன்று அமைந்துள்ளது. அதில் சிரியாவின் வரலாறு மற்றும் பாரம்பரியம் ஆகியவற்றை வெளிப்படுத்தும் பல்வேறு கலைப் படைப்புகள் உள்ளன. 1911 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த அருங்கட்சியகம் 2012 ஆம் ஆண்டு சிரிய உள்நாட்டு […]

மேலும் படிக்க

டெல்லி வெடிவிபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் பிரதமர் மோடி

டெல்லி செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையம் அருகே கடந்த நவம்பர் 10ஆம் தேதி, மாலையில் கார் ஒன்று வெடித்துச் சிதறியது. இதனால் அருகில் இருந்த வாகனங்களும் தீப்பற்றி எரிந்தன. இதில் 12 பேர் பலியாகினர். மேலும் காயமடைந்த 20 திற்கும் மேற்பட்டோர் […]

மேலும் படிக்க

அஜித் குமார் ரேசிங் நிறுவனத்துடன் ரிலையன்ஸ் கன்ஸ்யூமர் ப்ராடெக்ட்ஸ் லிமிட்டெட் பார்ட்னர்ஷிப் அமைத்திருக்கிறது

அஜித்தின் கார் ரேஸ் நிறுவனத்துடன் RCPL எனப்படும் ரிலையன்ஸ் கன்ஸ்யூமர் ப்ராடெக்ட்ஸ் லிமிட்டெட் பார்ட்னர்ஷிப் அமைத்துள்ளது.நடிகர் அஜித் குமார் சினிமா படங்களில் நடிப்பதுடன் கார் ரேஸ்களிலும் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். அஜித் குமார் ரேசிங் என்ற நிறுவனத்தை ஏற்படுத்தியுள்ள அவர், […]

மேலும் படிக்க

டெல்லி கார் வெடிப்பு – தீவிரவாத தாக்குதல் என மத்திய அரசு அறிவிப்பு

டெல்லி செங்கோட்டை அருகே நடந்த கார் குண்டுவெடிப்பு தீவிரவாத தாக்குதல் என மத்திய அரசு அறிவித்துள்ளது.பிரதமர் மோடி தலைமையிலான பாதுகாப்புக் குழுக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் கூறினார்:”டெல்லி கார் குண்டுவெடிப்புக்கு பின்னால் இருப்பவர்கள் கண்டிப்பாக […]

மேலும் படிக்க

ஷார்ஜா புத்தக கண்காட்சியில் அரபு மொழியில் திருக்குறள் வெளியீடு .

உலகப் புகழ் பெற்ற திருக்குறள் இப்போது அரபு மொழியில் வெளியிடப்பட்டுள்ளது.இந்த மொழிபெயர்ப்பை சென்னைப் பல்கலைக்கழகத்தின் அரபுத்துறைத் தலைவர் பேராசிரியர் ஏ. ஜாகிர் ஹுசைன் செய்துள்ளார்.இந்த நூல் ஷார்ஜா சர்வதேச புத்தகக் கண்காட்சியில் வெளியிடப்பட்டது.விழாவில் ஷார்ஜா காவல்துறை அதிகாரி சுமையா அலி முஹைன் […]

மேலும் படிக்க

இந்திய பயணிகள் ரஷ்யாவிற்கு சுற்றுலா செல்வது 40% உயர்வு.

2025ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில், இந்தியாவில் இருந்து ரஷ்யாவின் மாஸ்கோவுக்கு பயணம் செய்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 40% உயர்ந்துள்ளது.இந்த காலகட்டத்தில் மொத்தம் 40,800 இந்தியர்கள் மாஸ்கோவை சுற்றி வந்துள்ளனர்.சிஐஎஸ் (CIS) அமைப்புக்கு உட்படாத நாடுகளில் இருந்து மாஸ்கோவுக்கு அதிகம் […]

மேலும் படிக்க

மாலத்தீவில் இந்திய உதவியுடன் கட்டப்பட்ட புதிய விமான நிலையம் திறப்பு

மாலத்தீவின் வடக்கு பகுதியில் இந்தியாவின் ரூ.7,000 கோடி நிதியுதவியுடன் கட்டப்பட்ட ஹனி மது சர்வதேச விமான நிலையம் (Hanimaadhoo International Airport) நேற்று திறந்து வைக்கப்பட்டது.இந்த விமான நிலையத்தை மாலத்தீவு அதிபர் முகமது முய்சு திறந்து வைத்தார். விழாவில் இந்திய ஒன்றிய […]

மேலும் படிக்க

அனைத்து அமெரிக்கர்களுக்கும் $2,000 நிதி உதவி – அதிபர் ட்ரம்பின் பெரிய அறிவிப்பு!

அமெரிக்கா முழுவதும் பெரும் அதிர்வை ஏற்படுத்திய அறிவிப்பு. அதிக வருமானம் பெறுபவர்களைத் தவிர, பிற அனைத்து அமெரிக்க குடிமக்களுக்கும் $2,000 (சுமார் ரூ.1.77 லட்சம்) வழங்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.இந்த நிதி உதவி திட்டம், நாட்டின் பொருளாதாரத்தை […]

மேலும் படிக்க

டெல்லி செங்கோட்டை அருகே கார் குண்டு வெடிப்பு – 10 பேர் உயிரிழப்பு

டெல்லி செங்கோட்டை அருகே கார் வெடிப்பு – 10 பேர் உயிரிழப்பு. டெல்லி செங்கோட்டை அருகே உள்ள மெட்ரோ நிலையம் கேட்-1 அருகே இன்று மாலை 6.30 மணிக்கு கார் வெடித்தது. வெடிப்பால் அருகிலிருந்த மேலும் 4 கார்கள் தீப்பற்றி எரிந்தன.தீயணைப்புப் […]

மேலும் படிக்க