அமெரிக்கா அரசு நிதி முடக்கம் – அரசு ஊழியர்களுக்கு கடும் பாதிப்பு

அமெரிக்க அரசின் நிதி முடக்கம் 35 நாட்களை கடந்துள்ளது. இதனால் பல அரசு ஊழியர்கள் ஊதியம் இன்றி கட்டாய விடுப்பில் உள்ளனர். சில முக்கிய துறைகளில் ஆள் பற்றாக்குறை காரணமாக சேவைகள் முடங்கியுள்ளன.அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இரண்டாவது முறையாக பதவி […]

மேலும் படிக்க

இந்திய வம்சாவளி இளைஞர் நியூயார்க் மேயராக தேர்வு.

இந்திய வம்சாவளியை சேர்ந்த இளைஞர் நியூயார்க் நகரின் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 34 வயதான ஸோஹ்ரான் மம்தானி, ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக போட்டியிட்டு, 20 இலட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். மேலும் அவர் நியூயார்க் நகரின் முதல் முஸ்லிம் மேயர், […]

மேலும் படிக்க

அமெரிக்காவில் ஆங்கில மொழித் தேர்வில் தோல்வியடைந்த லாரி ஓட்டுநர்கள்; இந்தியர்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் பணியிலிருந்து அதிரடியாக நீக்கம்

அமெரிக்காவில் ஆங்கில மொழித் தேர்வில் தோல்வியடைந்ததால், இந்தியர்கள் உட்பட ஆயிரக்கணக்கான லாரி ஓட்டுநர்கள் பணியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் வர்த்தக ரீதியான லாரி போன்ற கனரக வாகனங்களை ஓட்டும் ஓட்டுநர்கள், பொதுமக்களுடன் உரையாடவும், சாலை விதிக் குறியீடுகளைப் புரிந்துகொள்ளவும், போக்குவரத்து போலீசிடம் […]

மேலும் படிக்க

உலகக் கோப்பையை வென்ற இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு வாழ்த்து தெரிவித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

13-வது மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியா மற்றும் இலங்கையில் கடந்த செப்டம்பர் 30ல் தொடங்கியது.இதில் 8 அணிகள் பங்கேற்ற நிலையில் லீக் சுற்று முடிவில் இங்கிலாந்து, இந்தியா ஆஸ்திரேலியா தென் ஆப்ரிக்கா உள்ளிட்ட அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன. […]

மேலும் படிக்க

தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி செவ்வாய்க்கிழமை இன்றுமுதல் தொடங்குகிறது

தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி இன்று தொடங்குகிறது. சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி மேற்கொள்ளப்படுவது ஏன்? இதில் வாக்காளர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை இந்தத் தொகுப்பில் பார்க்கலாம்.கேள்வி : சிறப்பு வாக்காளர் திருத்தப் பணி […]

மேலும் படிக்க

அரசுக்கு எதிரான வழக்கை என் அமர்வு விசாரிக்க ஒன்றிய அரசு விரும்பவில்லை” – தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் குற்றச்சாட்டு

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், “அரசுக்கு எதிரான வழக்குகளை என் தலைமையிலான அமர்வு விசாரிப்பதை ஒன்றிய அரசு விரும்பவில்லை” என்று குற்றம் சாட்டியுள்ளார்.அவர் கூறியதாவது:நள்ளிரவில் மனு தாக்கல் செய்து, வழக்கை ஒத்திவைக்க முயற்சி நடந்துள்ளது. நாடு முழுவதும் தீர்ப்பாயங்களுக்கு ஒரே மாதிரியான […]

மேலும் படிக்க

ஆந்திரா பெருமாள் கோயிலில் நெரிசல் விபத்து; கோயில் சீல் வைத்து மூடப்பட்டது.

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டம் காசிபுக்கா நகரில் உள்ள புகழ்பெற்ற வெங்கடேஸ்வரஸ்வாமி பெருமாள் கோயிலில் நேற்று நடைபெற்ற திருவிழா கூட்டநெரிசலில் 9 பக்தர்கள் உயிரிழந்தது பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. பலர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்துக்குப் பின்னர், […]

மேலும் படிக்க

யூபிஐ பரிவர்த்தனையில் இந்தியா புதிய சாதனை!

இந்தியாவில் இதுவரை இல்லாத அளவில் யூபிஐ பரிவர்த்தனைகள் புதிய உச்சத்தை தொட்டுள்ளன!கடந்த அக்டோபர் மாதத்தில், யூபிஐ மூலம் மொத்தம் ரூ. 27 லட்சத்து 28 கோடி மதிப்பிலான பணப்பரிமாற்றங்கள் நடைபெற்றுள்ளன — இது நாட்டில் இதுவரை நடந்த மிகப்பெரிய பரிவர்த்தனை அளவாகும்.தேசிய […]

மேலும் படிக்க