ஜியோ பயனாளர்களுக்கு 18 மாதங்கள் இலவச ஜெமினி ஏஐ ப்ரோ – முகேஷ் அம்பானி அறிவிப்பு

ஜியோ பயனாளர்கள் இனி ஜெமினி ஏஐ ப்ரோ சேவையை 18 மாதங்கள் முழுவதும் இலவசமாக பயன்படுத்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.கோடிக்கணக்கான இந்தியர்களுக்கு மலிவான விலையில் மொபைல் டேட்டா வழங்கி டிஜிட்டல் புரட்சியை ஏற்படுத்திய ஜியோ நிறுவனம், இப்போது செயற்கை நுண்ணறிவு (AI) […]

மேலும் படிக்க

உலகின் முதல் செயற்கை நுண்ணறிவு போர் விமானம் உருவாக்கம்

அமெரிக்க விஞ்ஞானிகள் மனிதப் பைலட் இல்லாமல் முழுமையாக செயற்கை நுண்ணறிவு (AI) கட்டுப்பாட்டில் இயங்கும் போர் விமானத்தை வடிவமைத்து உள்ளனர். ஓடுதளம் இல்லாமல் நிலத்திலிருந்து நேரடியாக ஏறும், ஒரே முறை பறக்கும் திறனைக் கொண்ட இந்த நவீன வானூர்தியை ஷீல்ட் ஏ.ஐ. […]

மேலும் படிக்க

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன், தெலுங்கானா அமைச்சராக பதவியேற்பு.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன், தெலுங்கானா அரசின் புதிய அமைச்சராக இன்று பதவியேற்றார்.2023 ஆம் ஆண்டு நடைபெற்ற தெலுங்கானா சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. அதில் ரேவந்த் ரெட்டி முதல்வராக பதவி ஏற்று […]

மேலும் படிக்க

33 ஆண்டுகளுக்கு பிறகு அதிரடி காட்டும் அமெரிக்கா…!

33 ஆண்டு இடைவெளிக்கு பிறகு அணு ஆயுத பரிசோதனைகளை அமெரிக்கா மீண்டும் தொடங்கவுள்ளது. அணு ஆயுத பரிசோதனைகளை உடனே தொடங்குமாறு அமெரிக்க போர்த்துறைக்கு அதிபர் டொனால்டு ட்ரம்ப் ஆணையிட்டுள்ளார். சீனாவும், ரஷ்யாவும் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அணு ஆயுத வலிமையைப் பெருக்கி […]

மேலும் படிக்க

சாந்தி டாக்கீஸ் நிறுவனம் விக்ரம் நடிக்கும் விக்ரம்63 திரைப்படத்தின் அறிமுக போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அதிகார்வபூர்வமாக அறிவித்துள்ளது

தமிழ் சினிமாவின் முண்ணனி நடிகர்களில் ஒருவர் விக்ரம். சுமாரி 60 படங்களுக்கு மேல் நடித்த இவர் தனது நடிப்பு திறனால் பல்வேறு விருதுகளை குவித்துள்ளார். மேலும் கதாப்பாத்திரத்திற்காக இவர் மேற்கொள்ளும் மெனகெடல்கள் பார்ப்போரை ஆச்சரியப்படுத்தும்.இவர் நடிப்பில் அண்மையில் வெளியான வீர தீர […]

மேலும் படிக்க

கேரளாவில் மகளிருக்கு மாதந்தோறும் 1000ரூபாய் வழங்கப்படும்; முதல்வர் பினராயி விஜயன் அதிரடி அறிவிப்பு

கேரளாவில் பினராயி விஜயன் தலைமையிலான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு அரைவில் உள்ளாட்சி தேர்தலும் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தலும் நடந்து வருகிறது.இந்த நிலையில் அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் முக்கிய நலத்திட்டங்களை அறிவித்துள்ளார்.அதன்படி, எந்தவித அரசு […]

மேலும் படிக்க

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா இறுதி கட்டத்தை எட்டியுள்ளது; ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்கு தகுதிப் பெற்ற இந்திய மகளிர் அணி

இந்தியாவில் நடந்து வரும் 13-வது மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா இறுதி கட்டத்தை எட்டி விட்டது. இதில், மும்பையின் புறநகர் பகுதியான நவிமும்பையில் உள்ள டி.ஒய்.பட்டீல் ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்று வரும் 2-வது அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் […]

மேலும் படிக்க

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழா

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 117வது ஜெயந்தி விழா மற்றும் 56வது குருபூஜை சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 30 அன்று அவரின் பிறந்த நாள் “தேவர் ஜெயந்தி”யாகவும், அடுத்த நாள் “குருபூஜை”யாகவும் நாடு முழுவதும், குறிப்பாக தென் தமிழ்நாட்டில், கோலாகலமாக […]

மேலும் படிக்க

போர் நிறுத்தத்தை மீறி காஸா மீது இஸ்ரேல் தாக்குதல் – ஐ.நா. கண்டனம்.

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி காஸா மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் 46 குழந்தைகள் உள்பட 104 பேர் உயிரிழந்துள்ளனர். இதை கடுமையாக கண்டித்து ஐக்கிய நாடுகள் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.அறிக்கையில், “சமாதானத்திற்கான அனைத்து முயற்சிகளையும் மதித்து, […]

மேலும் படிக்க

ஏஐ சிப் மற்றும் அரிய உலோக ஏற்றுமதி தொடர்பாக அமெரிக்கா – சீனா ஒப்பந்தம்

சீனாவுக்கு ஏஐ சிப் ஏற்றுமதி, அமெரிக்காவுக்கு அரிய உலோக ஏற்றுமதி தொடர்பாக புதிய ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.அவர் கூறியதாவது: “அமெரிக்கவிற்கு அனைத்து முக்கிய பிரச்சனைகளிலும் சீன அதிபர் ஸி ஜின் பிங்குடன் தற்போது சிறந்த புரிதல் […]

மேலும் படிக்க