தமிழீழ விடுதலைப் புலிகள் மீது தடை

இந்திய மத்திய அரசின் நிலைப்பாட்டுக்கு ஆதரவளிக்கும் தமிழக அரசு வேதனையில் ஈழத்தமிழர்கள். தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடை தொடர்பிலான இந்திய  தீர்ப்பாயத்தின் சட்ட நடவடிக்கைகளில், தமிழக அரசும் தனது ஆவணங்களை சமர்ப்பித்திருப்பதோடு, 1991ம் ஆண்டு முதல் தடைக்கு ஆதரவாகவும் இந்திய […]

மேலும் படிக்க

முடிவுக்கு வந்த சிறைவாசம்; முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் 471 நாட்களாக சிறையில் இருந்த செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கி உள்ளது.அதிமுக ஆட்சியில் 2011 முதல் 2015-ஆம் ஆண்டு வரை போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தார் செந்தில் பாலாஜி. அப்போது அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துநர் […]

மேலும் படிக்க

உச்சக்கட்ட பதட்டத்தில் லெபனான்; உடனே நாட்டை விட்டு இந்தியர்கள் வெளியேற இந்திய தூதரகம் அறிவுறுத்துதல்

லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பினரை குறிவைத்து தரைவழி தாக்குதலுக்கு இஸ்ரேல் ஆயத்தமாகி வருவதால் மத்திய கிழக்கில் உச்சக்கட்ட பதற்றம் நிலவுகிறது. இதனால், லெபனானில் உள்ள இந்தியர்கள் உடனடியாக வெளியேற லெபனானில் உள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.பாலஸ்தீனத்தின் காசா நகரை நிர்வகித்து வரும் ஹமாஸ் […]

மேலும் படிக்க

பாலியல் பலாத்காரம் மற்றும் கொலைக்கு கட்டாய மரண தண்டனை விதிக்கக் கோரிய வழக்கு .

பாலின சமத்துவம், பெண்களின் உரிமை, பெண் குழந்தைகள் கண்ணியத்துடன் வாழ்வதற்கான சுதந்திரம் பற்றிய சாத்தியக்கூறுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் , ஒவ்வொரு நாளும் ஏதோ ஒரு பகுதியில் பலாத்காரக் குற்றங்கள் பதிவாகி வருவது மிகவும் கவலைக்குரிய விஷயமாக உள்ளது .கொல்கத்தா […]

மேலும் படிக்க

பிரதமர் மோடியை சந்திக்க டெல்லி சென்றார் முதல்வர் மு. க.ஸ்டாலின்

புதிய கல்விக் கொள்கை மற்றும் சென்னை மெட்ரோ ரெயில் 2-ம் கட்ட பணிகளுக்கான நிதி வழங்குவதற்கான கோரிக்கையை முன்வைத்து, பிரதமரை நேரில் சந்திக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி செல்கிறார். இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு, பிரதமர் அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடைபெருகிறது. முதலமைச்சர் […]

மேலும் படிக்க

நில மோசடி வழக்கு விசாரணையை தொடர உத்தரவிட்ட கர்நாடக உயர்நீதிமன்றம்; அஞ்சப்போவதில்லை என கர்நாடகா முதல்வர் சித்தராமையா அறிக்கை

முடா நில முறைகேடு வழக்கில், விசாரணைக்கு நான் அஞ்சப்போவதில்லை என கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவின் மனைவி பார்வதியின் 3.16 ஏக்கர் நிலத்தை, வீட்டுமனை கட்டுவதற்கு பயன்படுத்தியதற்காக மாற்றுநிலமாக 14 வீட்டுமனைகளை மைசூரு நகர […]

மேலும் படிக்க

சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டம் ரத்து; ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவு

யூடியூபர் சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்தை உச்சநீதிமன்றம் ரத்து செய்ததையடுத்து, அவர் கோவை சிறையிலிருந்து விடுதலையானார்.பெண் காவலர்கள் மற்றும் காவல்துறை உயரதிகாரிகள் குறித்து அவதூறு பேசியதாக கடந்த மே 4 ஆம் தேதியன்று தேனியில் தங்கியிருந்த யூடியூபர் சவுக்கு சங்கரை […]

மேலும் படிக்க

சவுக்கு சங்கர் ஜாமீனில் விடுதலை

மதுரை மத்திய சிறையில் இருந்து சவுக்கு சங்கர் விடுதலை செய்யப்பட்டார். உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் படி , அவர் சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார். பெண் போலீசார்களையும், போலீசார்களையும் அவதூறாக பேசியதாகக் கூறி, யூடியூபர் சவுக்கு சங்கருக்கு கோவை சைபர் கிரைம் […]

மேலும் படிக்க

ஆசியாவின் 3ஆவது சக்திவாய்ந்த நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது; லோவி மதிப்பீட்டு நிறுவன ஆய்வறிக்கையில் தகவல்

ஆசியாவின் 3ஆவது சக்திவாய்ந்த நாடாக இந்தியா உருவெடுத்துள்ளதாக லோவி மதிப்பீட்டு நிறுவனம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக லோவி மதிப்பீட்டு நிறுவனம் தெரிவித்ததாவது; இதுவரை 3ஆவது சக்திவாய்ந்த நாடாக இருந்த ஜப்பானை முன்னுக்குத் தள்ளி 3ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது இந்தியா. பொருளாதார வளர்ச்சி, […]

மேலும் படிக்க

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் நாளை தீர்ப்பு

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த வழக்கின் விசாரணை முடிவுக்கு வந்துள்ளது. இதற்கான தீர்ப்பு நாளை காலை 10.30 மணிக்கு உச்ச நீதிமன்றத்தில் வழங்கப்படவுள்ளது. தமிழ்நாடு போக்குவரத்து துறையில் வேலை வழங்குவதாக கூறி பண மோசடி […]

மேலும் படிக்க