திருப்பதி லட்டில் விலங்குகள் கொழுப்பு கலக்கப்பட்ட விவகாரம் – விசாரணைக் குழு அமைத்தது ஆந்திர அரசு

திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலில் லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில், விலங்குகள் கொழுப்பு கலக்கப்பட்ட விவகாரத்தில் சிறப்பு விசாரணைக்குழு அமைத்து ஆந்திர அரசு உத்தரவிட்டுள்ளது.ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சி காலத்தில், திருப்பதி லட்டு தயாரிக்க வழங்கப்பட்ட நெய்யில், விலங்குகளின் கொழுப்பு கலந்திருப்பதாக ஆந்திர […]

மேலும் படிக்க

இலங்கையின் 16வது பிரதமரானார் ஹரிணி அமரசூரியா; அதிபர் அனுராகுமார நியமனம்

இலங்கையின் 16வது பிரதமராக ஹரிணி அமரசூரியா நியமிக்கப்பட்டுள்ளார்.இலங்கை அதிபர் தேர்தல் கடந்த 21ம் தேதி நடந்து முடிந்து அந்நாட்டின் அரசியல் வரலாற்றிலேயே முதல் முறையாக இரண்டாவது விருப்ப வாக்கு எண்ணும் நிலைக்கு சென்று அதில், தேசிய மக்கள் சக்தி கூட்டணி சார்பில் […]

மேலும் படிக்க

அமெரிக்க பயணம் முடிந்து இந்தியா திரும்பினார் பிரதமர் மோடி

மூன்று நாள் அரசுமுறை பயணமாக அமெரிக்கா சென்ற பிரதமர் நரேந்திர மோடி, இந்திய பிரதமராக மூன்றாவது முறையாக பதவியேற்ற பிறகு, அமெரிக்கா சென்றது இதுவே முதல் முறை ஆகும். அமெரிக்காவில், குவர்ட் மாநாட்டில் அந்நாட்டு அதிபர் ஜோ பைடனை சந்தித்து பேசிய […]

மேலும் படிக்க

திருப்பதி லட்டு விவகாரம்; நெய் விநியோகம் செய்த தமிழ்நாட்டைச் சேர்ந்த நிறுவனத்திற்கு மத்திய உணவு பாதுகாப்பு துறை நோட்டிஸ்

திருப்பதி லட்டு விவகாரம் தேசிய அளவில் கவனம் பெற்றுள்ள நிலையில் சம்பந்தப்பட்ட நெய் நிறுவனத்திற்கு மத்திய உணவுப் பாதுகாப்புத் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.ஆந்திராவில் கடந்த 5 ஆண்டுகளாக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைபெற்றது. ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சி காலத்தில், […]

மேலும் படிக்க

இலங்கை அதிபர் தேர்தலில் வெற்றிப் பெற்று அனுரகுமார திசாநாயகே புதிய அதிபராகிறார்

புதிய மறுமலர்ச்சியை தொடங்குவோம் என இலங்கை மக்களுக்கு அந்நாட்டு அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் அனுரகுமார திசாநாயகே அழைப்பு விடுத்துள்ளார்.இலங்கை அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று நடந்தது. இதில் பதிவான வாக்குகள் இன்று காலை […]

மேலும் படிக்க

இலங்கை தேர்தல் :புதிய அதிபர் அறிவிப்பு.

இலங்கையின் 9-ஆவது அதிபர் தேர்தல் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. மிகுந்த பொருளாதார சிக்கல்களில் இருந்து மீளும் இலங்கை, தற்போது சற்று இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது, இந்நிலையில் இலங்கையில் அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில் 75 சதவீத வாக்குகள் […]

மேலும் படிக்க

அமெரிக்காவுக்கு கடத்தப்பட்ட 297 அரிய கலைப் பொருட்கள்; பிரதமர் மோடியிடம் ஒப்படைத்தார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

ஆஸ்திரேலியா, அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் அங்கம் வகிக்கும் குவாட் கூட்டமைப்பின் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக மூன்று நாள் அரசு முறை பயணமாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா சென்றுள்ளார்.அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் சொந்த ஊரான வில்மிங்டன் நகரத்தில் […]

மேலும் படிக்க

குவாட் உச்சி மாநாடு: அமெரிக்கா சென்றார் பிரதமர் மோடி

இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா நாடுகள் இணைந்து செயல்படும் குவாட் அமைப்பின் உச்சி மாநாடு ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும். இந்த ஆண்டுக்கான மாநாடு அமெரிக்காவின் டெல்வாரே நகரில் இன்று (செப். 21) நடைபெறுகிறது. இதில் உலகளாவிய பிரச்சினைகள், இந்தோ பசுபிக் […]

மேலும் படிக்க

டெல்லியின் புதிய முதலமைச்சராக அதிஷி சிங் பதவியேற்பு; 5 புதிய அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர்

டெல்லியின் புதிய முதலமைச்சராக அதிஷி பதவியேற்றுக்கொண்டார். மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் 155 நாளாக திகார் சிறையில் இருந்த ஆம்ஆத்மி தலைவரும், டெல்லி முதல்வராகவும் இருந்த கெஜ்ரிவால் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். அடுத்த இரண்டு நாள்களிலேயே கெஜ்ரிவால், தனது முதல்வர் பதவியை ராஜினாமா […]

மேலும் படிக்க

கர்நாடக கோயில்களில் அரசின் தயாரிப்பான நந்தினி நெய் மட்டுமே பயன்படுத்த வேண்டும்; முதல்வர் சித்தராமையா உத்தரவு

கர்நாடகாவில் உள்ள கோயில்களில் அரசின் தயாரிப்பான நந்தினி நெய் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என முதலமைச்சர் சித்தராமையா உத்தரவிட்டுள்ளார்.கர்நாடக இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ள கோயில்களில் பிரசாதம் தயாரித்தல், விளக்குகள் ஏற்றுதல் உள்ளிட்ட அனைத்து சடங்கு சம்பிரதாயங்களுக்கும் நந்தினி […]

மேலும் படிக்க