போதைபொருள் நுண்ணறிவு பிரிவு போலிசாரால் கைப்பற்றப்பட்ட 2950 கிலோ கஞ்சாவை போதைபொருள் ஒழிப்பு குழுமத்தின் மேற்பார்வையில் செங்கல்பட்டு தென்மேல்பாக்கம் GJ Multiclave-ல் தீயிலிட்டு அழிப்பு

சட்டவிரோத போதைப்பொருளை ஒழிப்பதற்கான மாநிலம் முழுவதும் எடுக்கப்பட்ட தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக கூடுதல் காவல்துறை இயக்குனர், EBCID அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் மாநிலம் முழுவதும் போதைபொருள் நுண்ணறிவு பிரிவு போலிசாரால் 89 வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 2950 கிலோ கஞ்சாவை போதைபொருள் […]

மேலும் படிக்க

பிரபல அரசியல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் புதிய அரசியல் தொடங்கியுள்ளார்;ஜன் சுராஜ் என கட்சிக்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது

2014 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் பெருவாரியான இடங்களில் வெற்றி பாஜக பெற்றதற்கும், குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடி இந்திய பிரதமரானதுக்கு முக்கிய காரணம் தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் ஆவார். இந்நிலையில், முதன்முதலாக ஒரு அரசியல் கட்சியை […]

மேலும் படிக்க

இஸ்ரேலுக்கு எதிராக இரான் தாக்குதல்

மத்திய கிழக்கில் இஸ்ரேல் மீது இரான் தாக்குதல் மேற்கொண்டுள்ளது. அமெரிக்காவின் தகவலின்படி, இரான் சுமார் 200 பேலிஸ்டிக் ஏவுகணைகளை பயன்படுத்தி இஸ்ரேலை தாக்கியுள்ளது. இதற்கான முன்னெச்சரிக்கையை அமெரிக்கா இஸ்ரேலுக்கு வழங்கியதாகவும், இரானின் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்க உதவியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இரான் பேலிஸ்டிக் […]

மேலும் படிக்க

கடவுள்களை அரசியலின் இருந்து விலக்க வேண்டும்: உச்சநீதி மன்றம்

கடவுள்களை அரசியலின் இருந்து விலக்க வேண்டும் என திருப்பதி லட்டு சர்ச்சை தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. ஆந்திர மாநிலத்தின் முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி இருந்த காலத்தில், திருப்பதி லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய் கலப்படமானது என தற்போதைய […]

மேலும் படிக்க

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கண்காணிக்க 15 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்; தமிழ்நாடு அரசு உத்தரவு

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளை கண்காணிக்க 15 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னையில், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளை மண்டல வாரியாக ஒருங்கிணைத்து, துரிதப்படுத்தி, கண்காணிக்க 15 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் செய்து தமிழ்நாடு […]

மேலும் படிக்க

17 தமிழக மீனவர்களை கைது செய்தது இலங்கை கடற்படை; விடுவிக்கக் கோரி மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு ஸ்டாலின் கடிதம்

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழ்நாடு மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க கோரி வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மீண்டும் கடிதம் எழுதியுள்ளார். தமிழ்நாட்டைச் சேர்ந்த 17 மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றிருந்து நிலையில், இன்று (29.09.2024) நெடுந்தீவு அருகே […]

மேலும் படிக்க

தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே திடீரென மயங்கி விழுந்தார்

ஜம்மு – காஷ்மீரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே திடீரென மயங்கியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ஜம்மு காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் உள்ள ஜஸ்ரோட்டா பகுதியில் காங்கிரஸ் சார்பில் இந்த கூட்டம் நடைபெற்றது. மேடையில் உரையாற்றும் […]

மேலும் படிக்க

தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்த ஸ்டாலின்; அமைச்சர்களின் இலாக்காக்களும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது

தமிழகத்தில் அமைச்சரவை மாற்றி அமைக்கப்படும். உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராவார், சிலர் நீக்கப்பட்டு, புதியவர்கள் சேர்க்கப்படுவார்கள் என்று பல மாதங்களாக பேசப்பட்டு வந்தன. இது குறித்து பேட்டியளித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், மாற்றம் இருக்கும், ஏமாற்றம் இருக்காது என்று அறிவித்தார். அதற்கு ஏற்றார்போல, […]

மேலும் படிக்க

தமிழக அமைச்சரவையில் மாற்றம்; துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் அறிவிக்கப்பட்டுள்ளார்

தமிழக அமைச்சரவை மாற்றம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில், துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் அறிவிக்கப்பட்டுள்ளார். இதன்மூலம், தமிழ்நாட்டின் மூன்றாவது துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் என்ற பெருமையை பெற்றிருக்கிறார்.தமிழ்நாட்டில் முதல்முறையாக கடந்த 2006 – 11 ஆம் ஆண்டு […]

மேலும் படிக்க

ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா மரணமடைந்துள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தகவல்

லெபனானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா மரணமடைந்துள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லாக்களும், லெபனான் மீது இஸ்ரேலும் தொடா்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த தாக்குதலில் இதுவரை 500க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.இந்நிலையில் […]

மேலும் படிக்க