இந்திய கடற்படை தினம்; பிரதமர் மோடி வாழ்த்து

ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 4-ஆம் தேதியை கடற்படை தினமாக இந்தியா கொண்டாடுகிறது. 1971-ம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் போரின் போது இந்திய கடற்படை ஆற்றிய சிறந்த பங்கை அங்கீகரிப்பதற்காகவும், ‘ஆபரேஷன் ட்ரைடென்ட்’ போர் நடவடிக்கையின் சாதனைகளை நினைவுகூரவும், கடற்படை தினம் கொண்டாடப்படுகிறது.இந்த நிலையில், […]

மேலும் படிக்க

தமிழகத்தில் தேர்தல் பணிகளை துவக்கியது தேர்தல் ஆணையம்; அதிகாரிகள் நியமத்து உத்தரவு

சென்னை: தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் தேர்தல் அலுவலர்களை நியமித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் உத்தரவிட்டுள்ளார். இது அரசியல் கட்சிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற பொது தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ளது. […]

மேலும் படிக்க

செல்லப்பிராணி உரிமம் பெற காலக்கெடு நீட்டிப்பு – சென்னை மாநகராட்சி புதிய அறிவிப்பு!

சென்னையில் செல்லப்பிராணிகளுக்கான மைக்ரோசிப் பொருத்துதல், தடுப்பூசி செலுத்துதல், உரிமம் வழங்குதல் போன்ற சேவைகள் அனைத்தும் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன. முதலில் நவம்பர் 23, 2025 வரை என நிர்ணயிக்கப்பட்ட உரிமம் பெறும் காலக்கெடு, பின்னர் டிசம்பர் 7 வரை நீட்டிக்கப்பட்டது. தற்போது […]

மேலும் படிக்க

நாளை டெல்லி வரும் புதின் – இந்திய ராணுவ தளங்களை பயன்படுத்த அனுமதி

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இந்தியா வரும் நிலையில், இந்தியா–ரஷ்யா ராணுவ ஒத்துழைப்பில் மிக முக்கிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இரு நாடுகளும் ஒருவரின் ராணுவ தளங்கள், துறைமுகங்கள் மற்றும் வான்வெளியை பரஸ்பரம் பயன்படுத்திக்கொள்ளும் வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தத்திற்கு ரஷ்ய நாடாளுமன்றம் நேற்று […]

மேலும் படிக்க

புதுச்சேரியில் விஜய் ரோடு ஷோக்கு அனுமதி இல்லை

புதுச்சேரியில் நடிகர் விஜய் தலைமையிலான தவெக ரோடு ஷோக்கு அனுமதி வழங்கப்படாது என்றும், ஆனால் திறந்தவெளியில் பொதுக்கூட்டம் நடத்த மட்டும் அனுமதி வழங்கப்படும் என்றும் டிஐஜி சத்திய சுந்தரம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் முதல்வர் ரங்கசாமியுடன் ஆலோசனை நடத்தினார்.வரும் 5-ம் […]

மேலும் படிக்க

பிரதமர் அலுவலகம் ‘சேவா தீர்த்’ என பெயர் மாற்றம்

ஒன்றிய அரசு, பிரதமர் அலுவலகத்தின் பெயரை ‘சேவா தீர்த்’ என்று மாற்றப்படுவதாக அறிவித்துள்ளது. இந்த புதிய பெயர், “புனிதமான சேவைத்தலம்” என்ற பொருள் கொண்டது. பிரதமர் அலுவலகம் அமைச்சரவைச் செயலகம், தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகம் மற்றும் இந்தியா ஹவுஸ் போன்ற […]

மேலும் படிக்க

சிம் கார்டு பயன்பாட்டில் இருக்க வேண்டும்: வாட்ஸ் அப்வு & டெலிகிராம் செயலிகளுக்கான புதிய உத்தரவு

இந்தியாவில் வாட்ஸ்அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டெலிகிராம், சிக்னல், அரட்டை, ஜியோசாட், ஸ்னாப்சாட், ஷேர்-சாட் போன்ற பல சமூக வலைத்தள செயலிகள் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. பொதுவாக, இந்த செயலிகளை மொபைல் போனில் பதிவிறக்கம் செய்ய சிம் கார்டு அவசியம். ஆனால் செயலி […]

மேலும் படிக்க

அரசுமுறை பயணமாக டிசம்பர் முதல் வாரத்தில் இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின்

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் டிசம்பர் 04ல் அரசு முறைப் பயணமாக இந்தியாவுக்கு வருகை தரவுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இந்த பயணத்தின் போது இந்தியா-ரஷ்யாவின் […]

மேலும் படிக்க

கோவாவில் உலகிலேயே மிக உயரமான ராமர் சிலை; பிரதமர் மோடி திறந்து வைத்தார்

தெற்கு கோவாவின் பர்தகாலியில் உள்ள ஸ்ரீ சமஸ்தானம் கோகர்ண ஜீவோட்டம் மடம் உள்ளது. இது இந்தியாவின் மிக பழமையான துறவியர் மட நிறுவனங்களில் ஒன்றாகும். இந்த மடத்தின் 550-வது ஆண்டு விழாவையொட்டி நவம்பர் 27 முதல் டிசம்பர் 7 வரை பல்வேறு […]

மேலும் படிக்க

கோவை கவுண்டம்பாளையத்தில் 13 வீடுகளில் கொள்ளை

கோவை கவுண்டம்பாளையத்தில் 13 வீடுகளின் பூட்டை உடைத்து 56 சவரன் நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த வழக்கில் தொடர்புடைய 3 பேரை குனியமுத்தூர் அருகே பதுங்கியிருந்த இடத்தில் பிடிக்க முயன்றபோது, அவர்கள் காவலர்களை தாக்க முயன்றதால் தற்காப்பு நடவடிக்கையாக சுட்டுக் கொன்றதாக […]

மேலும் படிக்க