ஏ.ஐ. மூலம் வழங்கப்பட்ட தீர்ப்பு செல்லாது! உச்ச நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு

உச்ச நீதிமன்றம், செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வழங்கப்பட்ட தீர்ப்பை ரத்து செய்துள்ளது.திவால் தொடர்பான வழக்கில் தேசிய கம்பெனிகள் சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயம் (NCLAT) வழங்கிய தீர்ப்பில், ஏஐ தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டதாக கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, அந்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் […]

மேலும் படிக்க

தாக்குதலைத் தாண்டி பாதுகாப்பாக இந்தியா வந்த 20 லட்சம் பேரல் கச்சா எண்ணெய் கப்பல்!

ஹோர்முஸ் நீரிணை அருகே துப்பாக்கிச் சூட்டில் சேதமடைந்ததாக கூறப்பட்ட எம்டி சன்மார் ஹெரால்ட் (MT Sanmar Herald) கச்சா எண்ணெய் கப்பல், ஒடிசாவின் பாராதீப் துறைமுகத்தை பாதுகாப்பாக வந்தடைந்தது.இந்த கப்பலில் சுமார் 20 லட்சம் பேரல் ஈராக் கச்சா எண்ணெய் ஏற்றப்பட்டிருந்தது. […]

மேலும் படிக்க

பிரதமர் மோடிக்கு ‘Guardian of the Blue Horizon’ விருது; சீஷெல்ஸ் அரசு கௌரவம்

பிரதமர் மோடிக்கு ‘Guardian of the Blue Horizon’ விருது வழங்கி சீஷெல்ஸ் அரசு கௌரவித்துள்ளது.இந்தியப் பிரதமர் மோடி சீஷெல்ஸ் நாட்டின் தேசியத் தின பொன்விழாக் கொண்டாட்டங்களில் கலந்து கொள்வதற்காக மூன்றுநாள் அரசுப் பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த நிலையில் சீஷெல்ஸ் நாட்டிற்கு […]

மேலும் படிக்க

ஜி-20 உச்சி மாநாட்டிற்காக அமெரிக்கா பயணம் செய்கிறார் பிரதமர் மோடி.

இந்தியா – அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. வாஷிங்டனில் நடைபெற்ற 9-வது அமெரிக்கா-இந்தியா உத்திசார் கூட்டாண்மை உச்சி மாநாட்டில், இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் இந்த தகவலை வெளியிட்டார்.ஒப்பந்தத்தின் பெரும்பாலான அம்சங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், […]

மேலும் படிக்க

கமேனியின் இறுதிச்சடங்கில் இந்தியா பங்கேற்பு.

ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் இறுதிச்சடங்கில் இந்திய அரசின் அதிகாரப்பூர்வ பிரதிநிதிகளாக மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் பவித்ரா மார்கெரிட்டா மற்றும் பீகார் மாநில ஆளுநர் சையத் அதா ஹஸ்னைன் ஆகியோர் பங்கேற்க உள்ளதாக மத்திய அரசு […]

மேலும் படிக்க

இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் ராஜினாமா

இங்கிலாந்து நாட்டின் பிரதமரான கெய்ர் ஸ்டார்மர் தனது பதவியை ராஜினாமா செய்தவதாக அறிவித்துள்ளார். தொழிலாளர் கட்சிக்குள் எழுந்த அழுத்தம் காரணமாக அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. ராஜினாமா தொடர்பாக லண்டனின் 10 டவுனிங் தெருவில் ஸ்டார்மர் நிகழ்த்திய உரையில் கூறியுள்ளதாவது: […]

மேலும் படிக்க

35 ஆண்டுகள் அமெரிக்க அதிபர்களை ஏற்றிச் சென்ற ஏர்போர்ஸ் ஒன் விமானம் ஓய்வு

அமெரிக்க அதிபர்களுக்காக கடந்த 40 ஆண்டுகளாக சேவையாற்றி வந்த புகழ்பெற்ற ஏர்போர்ஸ் ஒன் போயிங் 747-200B விமானம் அதிகாரப்பூர்வமாக ஓய்வு பெறுகிறது.முன்னாள் அதிபர் ஜார்ஜ் எச். டபிள்யூ. புஷ் முதல் பல அமெரிக்க அதிபர்கள் இந்த விமானத்தை பயன்படுத்தியுள்ளனர். அதிநவீன பாதுகாப்பு […]

மேலும் படிக்க

இந்திய விமானங்களுக்கான வான்வெளித் தடையை ஜூலை 24 வரை பாகிஸ்தான் நீட்டித்து உத்தரவு

இந்திய விமான நிறுவனங்களுக்கான தனது வான்வெளித் தடையை ஜூலை 24 வரை பாகிஸ்தான் நீட்டித்து உத்தரவிட்டது.காஷ்மீரில் பஹல்காமில் கடந்த ஆண்டு ஏப்ரல் 22ம் தேதி தீவிரவாதிகள் நடத்திய பயங்கர தாக்குதலில் சுற்றுலா பயணிகள் உள்பட 26 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து இந்திய […]

மேலும் படிக்க

1 மணி நேரம் 11 நிமிடம் நடைபெற்ற தமிழக சட்டபேரவை கூட்டம்.

தமிழகத்தின் 17வது சட்டமன்ற கூட்டத் தொடர் இன்று காலை 10 மணிக்கு ஆளுநர் ஆர்.என். ரவி அர்லேகர் உரையுடன் தொடங்கியது. கூட்டத்தில் பங்கேற்க அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் காலை 9.30 மணி முதலே பேரவை வளாகத்திற்கு வருகை தந்தனர்.எதிர்க்கட்சித் தலைவர் […]

மேலும் படிக்க

ஜி7 உச்சிமாநாட்டில் டிரம்பை சந்தித்த பிரதமர் மோடி.

பிரான்சில் நடைபெற்ற ஜி7 உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் மற்றும் இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி உள்ளிட்ட உலகத் தலைவர்களை சந்தித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினார்.மாநாட்டில் உலக […]

மேலும் படிக்க