பழமைவாத கூட்டணி தலைவரான பிரெட்ரிக் மெர்ஸ் ஜெர்மனியின் பிரதமராக பதவி ஏற்க உள்ளார்

ஐரோப்பிய நாடான ஜெர்மனியில், பிரதமர் ஒலாப் ஸ்கால்ஸ் தலைமையிலான சமூக ஜனநாயக கட்சி ஆட்சி செய்து வருகிறது. கடந்த நவம்பரில் கூட்டணி கட்சியைச் சேர்ந்த நிதியமைச்சரை, பிரதமர் திடீர் பதவி நீக்கம் செய்தார். இதையடுத்து நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசு தோல்வியுற்றதை […]

மேலும் படிக்க

தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு விழா மாமல்லபுரத்தில் நடைபெறுகிறது

சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் தவெகவின் இரண்டாம் ஆண்டு விழா நடைபெறும் நிலையில் நட்சத்திர விடுதியின் முகப்பில் வரவேற்பு தோரணை அமைக்கப்பட்டுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு விழா மாமல்லபுரத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நாளை நடைபெறவுள்ளது.இதில் சுமார் 2500 […]

மேலும் படிக்க

கனடாவில் புதிய விசா விதிமுறைகளால் இந்திய மாணவர்கள் 4,20,000 பேர்க்கு பாதிப்பு.

கனடா அரசு வெளிநாட்டினர் அதிகளவில் குடியேறுவதை தடுக்கும் நோக்கில் புதிய விசா விதிமுறைகளை செயல்படுத்தியுள்ள நிலையில், 4.2 லட்சம் இந்திய மாணவர்களின் நிலைமை சந்தேகத்திற்குள்ளாகியுள்ளது. இந்த புதிய நடவடிக்கை இந்தியர்கள் உட்பட பல்வேறு நாட்டினருக்கு சிக்கல்களை உருவாக்க வாய்ப்பு உள்ளதால், கனடாவில் […]

மேலும் படிக்க

உக்ரைனில் ரஷ்ய படைகளை திரும்பப்பெற வலியுறுத்தும் ஐ.நா. தீர்மானம், இந்தியா புறக்கணிப்பு.

உக்ரைனில் இருந்து ரஷ்ய படைகளை திரும்பப்பெற வலியுறுத்தும் தீர்மானம் ஐ.நா.வில் முன்வைக்கப்பட்ட போதிலும், இந்தியா அதை ஏற்றுக்கொள்ளவில்லை. 193 நாடுகள் வாக்களிக்க உரிமை பெற்ற நிலையில், 93 நாடுகள் ஆதரவாகவும், 18 நாடுகள் எதிராகவும் வாக்களித்தன. இந்தியா உட்பட 65 நாடுகள் […]

மேலும் படிக்க

முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா பிறந்த நாள் : அரசு சார்பில் மரியாதை நிகழ்ச்சி.

முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதாவின் 77-வது பிறந்த நாளுக்கான நிகழ்ச்சி, தமிழக அரசின் சார்பில் நடைபெறும். இந்நிகழ்வில் அவரது திருவுருவச் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தும் வகையில் நாளை நடைபெறவுள்ளது என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் மற்றும் […]

மேலும் படிக்க

உக்ரைனில் அமைதி திரும்பினால் பதவியை விட்டு விலகத் தயார் என அதிபர் ஜெலன்ஸ்கி அறிவிப்பு.

உக்ரைன்-ரஷ்யா போர் கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர்ந்துவருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்த போரை முடிக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், ‘உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சர்வதிகாரி போல் செயல்படுகிறார். அவர் […]

மேலும் படிக்க

மகா கும்பமேளா மூலம் ரூ.3,00,000 கோடி வருவாய் கிடைத்துள்ளது என உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவிப்பு .

மகா கும்பமேளா நிகழ்வின் மூலம் உத்தரபிரதேச மாநிலத்திற்கு இதுவரை ரூ.3 லட்சம் கோடி வருவாய் கிடைத்துள்ளதாக உத்தரபிரதேசத்தின் முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்தார். இந்தியாவின் பொருளாதார நிலை உலகின் ஐந்தாவதாக நாடாக மாறியுள்ளதாகவும், மகா கும்பமேளா நிகழ்வின் மூலம் மாநிலத்திற்கு கிடைத்த […]

மேலும் படிக்க

கலிபோர்னியா மாகாண கவர்னர் தேர்தலில் மீண்டும் கமலா ஹாரிஸ் போட்டி.

அமெரிக்காவின் முன்னாள் துணை அதிபர் கமலா ஹாரிஸ் சமீபத்தில் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு ட்ரம்ப்பிடம் தோல்வியடைந்தார். தேர்தல் பின் முதல்முறையாக , வாஷிங்டனில் இருந்து கலிபோர்னியா மாகாணத்திற்கு சென்றுள்ளார். அவர், அங்கு ஏற்பட்ட காட்டுத்தீக்கு எதிரான தீயணைப்புப் படையினரின் […]

மேலும் படிக்க

10 மற்றும் 12ம் வகுப்பு சிபிஎஸ்இ மாணவர்களுக்கு இனி வருடத்திற்கு 2 முறை பொதுத்தேர்வு என அறிவிப்பு.

இந்தியாவில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்க்கும் வகையில் உள்ளது, 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதும் மாணவர்கள் பெரிதும் பயத்துடன் இருக்கின்றனர். இந்நிலையில், 2026 ஆம் ஆண்டிலிருந்து வருடத்திற்கு இரண்டு முறை சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள் நடைபெறும் […]

மேலும் படிக்க

டில்லியின் புதிய முதல்வராக ரேகா குப்தா தேர்வு; நாளை பதவியேற்பு

டில்லியின் புதிய முதல்வராக ரேகா குப்தா தேர்ந்து எடுக்கப்பட்டு உள்ளார். மொத்தம் 70 தொகுதிகளைக் கொண்ட டில்லி சட்டசபைக்கு பிப்.5ம் தேதி ஓட்டுப்பதிவு நடைபெற்றது. இதில் 48 தொகுதிகளில் பா.ஜ., வென்று பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை பிடித்துள்ளது.27 ஆண்டுகள் கழித்து ஆட்சியை […]

மேலும் படிக்க