புதிய தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ்குமார் இன்று பதவியேற்பு.

இந்திய தேர்தல் ஆணையத்தின் புதிய தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். ராஜீவ்குமார், முன்னாள் தலைமை ஆணையர், தனது பதவிக்காலத்தை முடித்த பிறகு, ஞானேஷ்குமார் இந்த பதவியை ஏற்கின்றார். இவர் ஜம்மு காஷ்மீரில் 370வது பிரிவை நீக்குவதற்கான மசோதாவை உருவாக்குவதில் மற்றும் […]

மேலும் படிக்க

எலான் மஸ்க் மீது அமெரிக்காவில் வலுக்கும் போராட்டம் .

அமெரிக்காவில் புதியதாக உருவாக்கப்பட்ட டிரம்ப் நிர்வாகத்தின் கீழ் செயல்படும் DOGE அமைப்பின் தலைவர் எலான் மஸ்க், ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் டெஸ்லா நிறுவனங்களின் நிறுவனர் மற்றும் உலகின் முதலாவது பணக்காரர் ஆவார். இந்த அமைப்பு தேவையற்ற அரசாங்க செலவுகளை அடையாளம் கண்டு அவற்றை […]

மேலும் படிக்க

தமிழ்நாடு பட்ஜெட் மார்ச் 14ஆம் தேதி தாக்கல்; சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு

2025-26-ம் ஆண்டிற்கான தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை மார்ச் 14-ம் தேதி தாக்கல் செய்யப்படும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த சட்டமன்றப் பேரவையின் சபாநாயகர் அப்பாவு பேசுகையில், “தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் அடுத்த கூட்டம், சட்டமன்றப் பேரவை விதி […]

மேலும் படிக்க

உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியுடன் பேச்சுவார்த்தை நடத்த அதிபர் புதின் தயாராக இருக்கிறார்; ரஷ்யா அறிவிப்பு

தேவைப்பட்டால் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியுடன் பேச்சுவார்த்தை நடத்த அதிபர் புதின் தயாராக இருப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. மூன்று ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வரும் ரஷ்யா – உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர சவுதி அரேபியாவில் அமெரிக்க, ரஷ்ய உயர் அதிகாரிகள் […]

மேலும் படிக்க

2 நாட்கள் பயணமாக கத்தார் மன்னர் இந்தியா வருகை.

கத்தார் மன்னர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல்-தானி நாளை இந்தியா வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று அவர் இரண்டு நாட்கள் இந்தியாவில் அரசியல் பயணம் மேற்கொள்கிறார். கத்தார் மன்னருடன், அமைச்சர்கள், மூத்த அதிகாரிகள் மற்றும் வணிகக் […]

மேலும் படிக்க

சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறிய இந்தியர்களை திரும்ப பெறுவோம்; பிரதமர் மோடி உறுதி

பிரதமர் நரேந்திர மோடி அரசுமுறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். இந்த நிலையில் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் நேற்று அதிபர் டிரம்பை பிரதமர் நரேந்திர மோடி நேரில் சந்தித்தார். அப்போது வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் […]

மேலும் படிக்க

சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறிய 119 இந்தியர்களை இரண்டாம் கட்டமாக நாடு கடத்துறது ட்ரம்ப் அரசு; பஞ்சாப் மாநிலத்தில் தரையிறங்குகிறது

சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறிய இந்தியர்களை இரண்டாம் கட்டமாக அந்நாடு வெளியேற்றுகிறது. இதில், மொத்தம் 119 பேர் நாடு கடத்தப்படவுள்ளனர்.அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவி ஏற்றதும் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அந்தவகையில், சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறியவர்களைக் கண்டறிந்து, அந்தந்த […]

மேலும் படிக்க

எலான் மஸ்க் மோடி சந்திப்பு: பரிசு , புத்தகங்கள் பரிசுப்பொருட்களை பரிமறிக் கொண்டனர்.

பிரதமர் மோடி அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் நிலையில் அதிபர் டொனால்ட் டிரம்ப் உட்பட முக்கிய அமெரிக்க அரசு உயர் பொறுப்பில் இருப்பவர்களை சந்திக்க உள்ளார். அதனை தொடர்ந்து, பன்னாட்டு தொழிலதிபரும், அமெரிக்காவின் அரசு செயல்துறையான DOGE அமைப்பை வழிநடத்தும் எலான் மஸ்க் […]

மேலும் படிக்க

தவெக தலைவர் விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு.

நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கி ஓராண்டு நிறைவடைந்த நிலையில், தற்போது மாவட்டம் மற்றும் வட்டம் ஆகியவற்றில் உட்கட்சி நிர்வாகிகளை நியமித்து 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்காக ஈடுபட்டு வருகிறார். இதுவரை நடைபெற்ற மாநாடு மற்றும் […]

மேலும் படிக்க

தமிழ்நாட்டில் தனியார் நிறுவனங்கள் விநியோகிக்கும் பால் விலை உயர்வு ; பொதுமக்கள் அதிர்ச்சி

தமிழ்நாட்டில் தனியார் மற்றும் அரசு நிறுவனமான ஆவின் மூலமாகவும் பால் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதில் 84 சதவீதம் தனியார் நிறுவனம் மூலமும், 16 சதவீதம் ஆவின் நிறுவனம் மூலமும் பொதுமக்களுக்கு வினியோகிக்கப்பட்டு வருகிறது. இதில் ஆவின் நிறுவனம் மூலம் சராசரியாக […]

மேலும் படிக்க