முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்; நாடு முழுவதும் ஏழு நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுவதாக அறிவிப்பு

முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 92. மன்மோகன் சிங் மறைவுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். கடந்த 2004ம் ஆண்டு, மத்தியில் காங்கிரஸ் […]

மேலும் படிக்க

ரஷ்யா உக்ரைன் போரில் இறந்த இந்தியரின் உடல் ஆறு மாதங்களுக்கு பிறகு இந்தியா கொண்டுவரப்பட்டது

ரஷ்யா-உக்ரைன் போரில் உயிரிழந்த கன்ஹாயா யாதவின் உடல் 6 மாதங்கள் கழித்து சொந்த ஊருக்கு கொண்டுவரப்பட்டது.உத்தரப் பிரதேச மாநிலத்தின் பன்கட்டா கிராமத்தைச் சேர்ந்த கன்ஹையா யாதவ் (41) கடந்த ஜனவரி மாதம் ரஷ்யாவில் சமையல்காரராக வேலை செய்வதற்கு சென்றார். சமையல் வேலைக்காக […]

மேலும் படிக்க

நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களுக்கு புதிய கவர்னர்கள் நியமனம்.

ஜனாதிபதி திரவுபதி முர்மு, பல மாநிலங்களுக்கு புதிய கவர்னர்களை நியமித்துள்ளார். ஒடிசா கவர்னர் ரகுபர் தாஸ் ராஜினாமா செய்த பிறகு, மிசோரம் கவர்னராக இருந்த ஹரிபாபு, ஒடிசா கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் ராணுவ தளபதி வி.கே.சிங், தற்போது மிசோரம் கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார். […]

மேலும் படிக்க

டிச. 27ல் தமிழகம் வருகிறார் உள்துறை அமைச்சர் அமித் ஷா.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, வரும் டிசம்பர் 27-ஆம் தேதி தமிழ்நாட்டிற்கு வருகை தரவுள்ளார். அவர் முதலில் விமானம் மூலம் சென்னை வந்த பிறகு, ஹெலிகாப்டர் மூலம் திருவண்ணாமலை நோக்கி பயணம் மேற்கொள்கிறார். டிசம்பர் 28-ஆம் தேதி, திருவண்ணாமலை மாவட்டத்தில் […]

மேலும் படிக்க

பாட்டாளி மக்கள் கட்சியின் உழவர் மாநாடு திருவண்ணாமலையில் நடந்தது

பாமக சார்பில், உழவர் மாநாடு இன்று திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் சாலையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் பாமக மற்றும் தமிழ்நாடு உழவர் பேரியக்க நிறுவனர் ராமதாஸ், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.இதில் பேசிய பாமக தலைவர் அன்புமணி, மேல்மா […]

மேலும் படிக்க

இந்திய பிரதமர் மோடி இரண்டு நாள் அரசுமுறை சுற்றுப்பயணமாக குவைத் சென்றுள்ளார்

இரண்டு நாள் அரசுமுறை பயணமாக பிரதமர் மோடி இன்று குவைத் பயணம் மேற்கொண்டார். இன்று மாலை அவரை வெளிநாடு வாழ் இந்தியர்கள் உற்சாகமாக வரவேற்கின்றனர். வளைகுடா நாடான குவைத் நாட்டின் மன்னர் ஷேக் அல் அகமது அல் ஜாபர் அல் ஷபா […]

மேலும் படிக்க

தடையை மீறி கோவையில் நடைபெற்ற பா.ஜ.க ஊர்வலம் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கைது.

கோவையில் தடையை மீறி ஊர்வலம் செல்ல முயன்ற பா.ஜ., தலைவர் அண்ணாமலை, இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், பா.ஜ., எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் உள்ளிட்ட 2,000 பேரை போலீசார் கைது செய்தனர். கோவை குண்டுவெடிப்பு முக்கிய குற்றவாளி பாட்ஷா […]

மேலும் படிக்க

ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவையொட்டி ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி காலியானதாக அறிவிப்பு

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கடந்த நவ.27ம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டடார். அவருக்கு நுரையீரல் சார்ந்த பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு, மருத்துவக் குழுவினர் தீவிர சிகிச்சையளித்து வந்தனர்.இதனைத் […]

மேலும் படிக்க

கேரள மருத்துவ கழிவுகளை தமிழகத்தில் கொட்டுவது குறித்து பசுமை தீர்ப்பாயம் கடும் கண்டனம்.

கேரள மாநிலத்தின் மருத்துவக்கழிவுகள், அந்த மாநிலத்தின் எல்லையை ஒட்டி உள்ள தமிழக மாவட்டங்களில் தொடர்ந்து கொட்டப்படுவது ஒரு கவலைக்குரிய நிலைமையாக மாறியுள்ளது. சமீபத்தில், நெல்லை மாவட்டம் கோடகநல்லூர் மற்றும் நடுக்கல்லூர் பகுதிகளில், திருவனந்தபுரம் மண்டல புற்றுநோய் மையத்திலிருந்து கொண்டு வரப்பட்ட அபாயகரமான […]

மேலும் படிக்க

க்யூஆர் கோடு கொண்ட புதிய பான் கார்டு.

பான் 2.0 திட்டத்தின் மூலம் மேம்படுத்தப்பட்ட மற்றும் பாதுகாப்பான புதிய பான் கார்டுகள் இந்தியாவில் அறிமுகமாகவிருக்கின்றன. தற்போது நாம் பயன்படுத்தும் பான் கார்டுகளை ஆன்லைன் மூலம் எளிதாக புதுப்பிக்க முடியும். இந்தியாவில் பல்வேறு சேவைகளை மத்திய அரசு நவீன தொழில்நுட்பத்திற்கேற்ப அப்டேட் […]

மேலும் படிக்க