2019ல் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதிவிக்காலம் முடிவடைந்தது; சிறப்பு அதிகாரிகளை நியமிக்க தமிழக அரசு முடிவு

தமிழ்நாட்டில் 2019 ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவடைகிறது.அதிமுக ஆட்சியில் புதிதாக 9 மாவட்டங்கள் உருவாக்கப்பட்டதால், நடைபெற்ற வார்டு மறு சீரமைப்புப் பணி காரணமாக, அவை தவிர்த்து மற்ற இடங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டது.2019 […]

மேலும் படிக்க

தமிழ்நாட்டின் ஒருங்கிணைந்த இறுதி வாக்காளர் பட்டியலை தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டார்

தமிழ்நாட்டில் 6.36 கோடி வாக்காளர்கள் இருப்பதாகவும், அதில் 3.11 கோடி ஆண்களும், 3.24 கோடி பெண்களும், 9,120 மூன்றாம் பாலினத்தவர்களும் இருப்பதாக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்தார்.தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் சென்னை தலைமை செயலகத்தில் […]

மேலும் படிக்க

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகல்.

கனடாவின் உள்நாட்டு அரசியல் சிக்கல்களின் காரணமாக, பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இன்று தனது பதவி விலகலை அறிவிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் கனடாவில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது, ஆனால் அதற்கு முன்னதாகவே அவர் தனது […]

மேலும் படிக்க

பொங்கல் பரிசு தொகுப்புக்காக வீடு வீடாக டோக்கன் வழங்கும் பணி ஆரம்பமாகியுள்ளது.

குடும்ப அட்டைதாரர்களுக்கான பொங்கல் பரிசு தொகுப்பை வழங்குவதற்கான டோக்கன் விநியோகிக்கும் பணிகள் நேற்று ஆரம்பிக்கப்பட்டன. தமிழகத்தில் உள்ள அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் முகாமில் வாழும் குடும்பங்களுக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்திவிட்டபடி, ஒவ்வொருவருக்கும் ஒரு கிலோ பச்சரிசி, […]

மேலும் படிக்க

த.வெ.க தலைவர் விஜய் மற்றும் தமிழக ஆளுநர் R.N. ரவி சந்திப்பு.

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.இச்சம்பவத்தைக் கண்டித்து த.வெ.க தலைவர் விஜய்யும் தனது கண்டனத்தைப் பதிவு செய்திருந்தார். இந்நிலையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியை விஜய் இன்று(திங்கள்கிழமை) நேரில் சந்தித்தார். […]

மேலும் படிக்க

மன்மோகன் சிங்கின் அஸ்தி யமுனை நதியில் கரைப்பு.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் அஸ்தி யமுனை நதியில் நேற்று கரைக்கப்பட்டது.மன்மோகன் சிங், முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், கடந்த 26-ம் தேதி இரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் 92வது வயதில் காலமானார். அவரது இறுதிச் சடங்கில் குடியரசுத் […]

மேலும் படிக்க

தமிழ் மொழியே உலகின் பழமையான மொழி; மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேச்சு

உலகம் முழுவதும் தமிழ் மொழியை கற்போர் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசினார்.117வது மன் கி பாத் நிகழ்ச்சியில் நாட்டு மக்களிடம் பேசிய பிரதமர் மோடி, உலகிலேயே மிகவும் பழமையான மொழி தமிழ் என்பது […]

மேலும் படிக்க

கேப்டன் விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு நாள்: தடைகளை மீறி பேரணி.

தேமுதிக தலைவர் விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு நாளுக்கான நிகழ்வுகள் சென்னை கோயம்பேட்டில் நடைபெற்று வருகின்றன. பிரேமலதா தலைமையில், தே.மு.தி.க. கட்சியின் உறுப்பினர்கள் அமைதி பேரணியை நடத்துகிறார்கள். போலீசார்களின் அனுமதி மறுக்கப்பட்ட போதிலும், அவர்கள் தடைகளை மீறி பேரணியை முன்னெடுத்துள்ளனர். விஜயகாந்தின் […]

மேலும் படிக்க

நான்காவது அயலகத் தமிழர் தினம்: தலைமைச் செயலகத்தில் கலந்தாய்வு கூட்டம்.

நான்காவது அயலகத் தமிழர் தினம் வரும் ஜனவரி 11 மற்றும் 12ம் தேதிகளில் “தமிழணங்கே” என்ற கருப்பொருளில் நடைபெறும் என அமைச்சர் சா.மு.நாசர் தெரிவித்தார். இந்த நிகழ்வுக்கான கலந்தாய்வுக் கூட்டம் தலைமை செயலகத்தில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை […]

மேலும் படிக்க

தன்னைத் தானே சாட்டையால் அடித்துக் கொண்டு அண்ணாமலை போராட்டம்.

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமையை எதிர்த்து, திமுக அரசை விமர்சித்து கோவையில் தனது வீட்டு முன்பு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று (டிச.27) காலை தன்னைத் தானே சாட்டையால் அடித்து போராட்டம் நடத்தினார். கோவை, காளப்பட்டி சாலையில் அமைந்துள்ள […]

மேலும் படிக்க