பிரதமர் மோடி நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார்; வாரணாசி தொகுதியில் தொடர்ந்து மூன்றாவது முறையாக போட்டியிடுகிறார்
உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி மக்களவை தொகுதியில் 3வது முறையாக போட்டியிடுவதற்காக பிரதமர் மோடி வேட்பு மனு தாக்கல் செய்தார்.உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி மக்களவை தொகுதியில் ஜூன் ஒன்றாம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இங்கு காங்கிரஸ் சார்பில் அதன் மாநிலத் தலைவர் […]
மேலும் படிக்க
