தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு மையம் சார்பாக தொல்லியல் கண்காட்சி நடைபெறுகிறது

ஜெர்மனியில் ஸ்டுட்கார்ட் நகரில் தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு சார்பில் அரசு அருங்காட்சியகத்தில் நடைபெறவுள்ள கண்காட்சி நிகழ்ச்சிக்காக தமிழ்நாட்டிலிருந்து வந்திருக்கும் தமிழ் ஆட்சிமொழி மற்றும் தமிழ் பண்பாட்டு தொல்லியல் துறை அமைச்சர் திரு தங்கம் தென்னரசு அவர்கள், தமிழக அரசின் […]

மேலும் படிக்க

“சித்திரை கலை விழா”: தமிழ்ப் புத்தாண்டை கலாச்சாரக் கோலாகலத்துடன் கொண்டாடியது.

தமிழ்ப் புத்தாண்டைக் கொண்டாடும் “சித்திரை கலை விழா” நேற்று மாலை ஒன் ஃபேரர் ஹோட்டலின் பிரமாண்ட பூங்காற்று அரங்கத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி, லிட்டில் இந்தியா வர்த்தகர்கள் மற்றும் மரபுடைமைச் சங்கம் (லிஷா)ஆல் ஏற்பாடு செய்யப்பட்டு,சுமார் 200 அழைக்கப்பட்ட விருந்தினர்களுக்கு பாரம்பரிய […]

மேலும் படிக்க

கொரோனா பாதிப்பால் பெற்றோர் இருவரையும் ஒரே வாரத்தில் இழந்த குழந்தைகளுக்கு உதவி தேவை

கொரோனா பாதிப்பால் பெற்றோர் இருவரையும் ஒரே வாரத்தில் இழந்த குழந்தைகளுக்கு உதவி தேவை. நெஞ்சம் பதறிப் போகும் சோகக் காட்சி நிலவுகிறது அந்த மூன்று குழந்தைகள் அதிர்ச்சியில் உறைந்திருப்பதை பார்க்கும் பொழுது. பெற்றோர் இருவரும் ஒரே வாரத்தில் கொரோனா பெருந்தொற்றால் இறந்து […]

மேலும் படிக்க

48 மணிநேரத்தில் ஒரு கோடி நிதி – அசத்திய அமெரிக்க மருத்துவர்

கடந்த 2019 ஆம் ஆண்டின் இறுதியில் சீனாவில் கண்டறியப்பட்ட கோவிட் கொடுந்தொற்றின் இரண்டாவது அலை இந்தியாவில் அதன் தீவிரத்தை அதிகப்படுத்தியுள்ளது. அதிலும் தமிழகத்தில் கொரானாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ள நிலையில் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் மற்றும் இதர உபகரணங்களுக்கு […]

மேலும் படிக்க