புலம்பெயர் தமிழர் நலவாரியம் அமைத்த தமிழக அரசுக்கு கார்த்திகேய சிவசேனாபதி நன்றி தெரிவித்து கடிதம்
தமிழக புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு ஓர் நலவாரியம் அமைத்து அதற்கு கார்த்திகேய சிவசேனாபதியை தலைவராக நியமித்து உத்தவிட்டது. அதற்கு நன்றி தெரிவித்து அறிக்கை ஒன்றை சிவசேனாபதி வெளியிட்டுள்ளார்.“யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற தமிழர்களுடைய பாரம்பரிய சிந்தனையைக் கொண்டு‘திரைகடல் ஓடியும் திரவியம் தேடு’ […]
மேலும் படிக்க
