புலம்பெயர் தமிழர் நலவாரியம் அமைத்த தமிழக அரசுக்கு கார்த்திகேய சிவசேனாபதி நன்றி தெரிவித்து கடிதம்

தமிழக புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு ஓர் நலவாரியம் அமைத்து அதற்கு கார்த்திகேய சிவசேனாபதியை தலைவராக நியமித்து உத்தவிட்டது. அதற்கு நன்றி தெரிவித்து அறிக்கை ஒன்றை சிவசேனாபதி வெளியிட்டுள்ளார்.“யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற தமிழர்களுடைய பாரம்பரிய சிந்தனையைக் கொண்டு‘திரைகடல் ஓடியும் திரவியம் தேடு’ […]

மேலும் படிக்க

இரு வருடங்களுக்கு பிறகு மீண்டும் கொட்டும் ‘அருவி’-வட அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் ‘அருவி மலர்’

தோண்டத் தோண்ட பெரும் நற்புதயலாக தமிழின் தொன்மையும், மேன்மையும் அறியப்பட்டுக்கொண்டே உள்ளது. வரலாறுகள் செறிந்த,இலக்கியங்கள் நிறைந்த, படிக்கப் படிக்க நம்மை செம்மைப்படுத்தும் செந்தமிழாம் நம் தமிழ் மொழி உலகெங்கும் தமிழனை பெருமைப்படுத்துகிறது.  வட அமெரிக்காவில் நடக்கும் தமிழ் நிகழ்வுகளை பல தமிழ்ச் […]

மேலும் படிக்க

கார்த்திகேய சிவசேனாபதி தலைவராக கொண்டு புலம்பெயர்ந்த தமிழர்கள் நலவாரியம் அமைப்பு – தமிழக அரசு அரசாணை வெளியீடு

புலம்பெயர் தமிழர் நலவாரியம் அமைத்து, அதன் தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மீண்டும் திமுக ஆட்சி அமைந்தபிறகு, தமிழ்நாடு ‘வெளிநாடுவாழ் தமிழர் நல வாரியம்’ அமைக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியிட்டார். இதனை செயல்படுத்தும் விதமாக, தலைவர், அரசுசார் […]

மேலும் படிக்க

கூகுள் தலைவர் சுந்தர் பிச்சை டில்லியில் பிரதமர் மோடியை சந்தித்தார்

கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, இந்திய பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் இன்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது புதுமை, தொழில்நுட்பம் மற்றும் பல்வேறு விஷயங்களைப் பற்றி ஆலோசனை நடத்தினார்.இந்த சந்திப்பு பற்றி பிரதமர் மோடி தனது […]

மேலும் படிக்க

தமிழக சட்டன்ற சபாநாயகர் குவைத்தில் நடைபெற்ற திருச்சி ஜமால் முகம்மது கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் சங்க விழாவில் பங்கேற்றார்

திருச்சி ஜமால் முகம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்க குவைத் பிரிவின் 25 ஆம் ஆண்டு வெள்ளிவிழாவில் பங்கேற்பதற்காக அப்பாவு அந்நாட்டுக்கு சென்றிருந்தார்.நிகழ்ச்சியில் சிறப்புரை ஆற்றிய அப்பாவு, “சட்டசபை நிகழ்ச்சிகளை தொலைக் காட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்து மக்கள் நேரடியாக சட்டசபை […]

மேலும் படிக்க

இந்தியாவின் மிக உயரிய விருதுகளில் ஒன்றான பத்மபூஷன் கூகுள் தவைவர் சுந்தர் பிச்சைக்கு வழங்கப்பட்டது

தமிழகத்தை சேர்ந்த கூகுள் அல்பபெட் நிறுவனத்தில் தலைமை செயல் அதிகாரியாக உள்ள சுந்தர் பிச்சைக்கு பத்மபூஷண் விருது அறிவிக்கப்பட்ட நிலையில் அமெரிக்காவில் அவர் இன்று விருதை பெற்று கொண்டார். இதையடுத்து சுந்தர் பிச்சை மத்திய அரசுக்கும், இந்திய மக்களுக்கும் மனம் உருகி […]

மேலும் படிக்க

அங்கோர் தமிழ்ச் சங்கம், ஞானம் டிராவல்ஸ் கம்போடியா கலாச்சாரம் மற்றும் பண்பாட்டு மையத்துடன் இணைந்து நடத்திய நாட்டிய நிகழ்ச்சி

கம்போடியா நாடும், தமிழ்நாடும் பல்வேறு விஷயங்களில் ஒன்றிணைந்து காணப்படுகின்றன. இருநாடுகளும் கலாச்சாரம், கலை மற்றும் மொழி சார்ந்த பல விஷயங்களை பகிர்ந்து கொள்கின்றன. கம்போடியா கலாச்சாரம் மற்றும் பண்பாட்டு கலை பிரிவும், தமிழ்நாடு கலைப் பிரிவும், ஞானம் டிராவல்ஸ் மற்றும் அங்கோர் […]

மேலும் படிக்க

மிசௌரி தமிழ்ச் சங்கம் மற்றும் கல்யாண்’ஸ் கோல்டன் ரிதம் ஆர்கெஸ்ட்ரா இணைந்து வழங்கும் முத்தமிழ் விழா 2022 மற்றும் இன்னிசை நிகழ்ச்சி

மிசௌரி தமிழ்ச் சங்கம் சார்பில் ஏற்பாடு செய்யாப்பட்டுள்ள முத்தமிழ் விழா 2022 வரும் நவம்பர் 13ம் தேதி 2 மணிக்கு(CST நேரப்படி)  துவங்கயிருக்கிறது.இந்த முத்தமிழ் விழா 2022, மான்ஜெஸ்ட்டர் வெயிட்மேன் சாலையில் உள்ள காந்தி அரங்கில் நடைபெறுகிறது.நாள் : 13, நவம்பர் […]

மேலும் படிக்க

நியூஜெர்சி தமிழ்ச் சங்கம் ஏற்பாடு செய்த தீபாவளி கொண்டாட்டம் 2022 – கோலாகலமாக நடந்து முடிந்தது.

நியூஜெர்சி தமிழ்ச்சங்கத்தின் 2022 ஆம் ஆண்டின் தீபாவளிக் கொண்டாட்டம் அக்டோபர் 30 ஆம் தேதி, ஸ்கில்மேன் நியூஜெர்சியில் உள்ள மான்ட்கோமரி உயர் நடுநிலைப் பள்ளியில் இனிதே நடந்தேறியது. சரவெடி போல் கலைநிகழ்ச்சிகள்,சிறப்பு வாழையிலை விருந்து, பிரபல சூப்பர் சிங்கர் பாடகர்களின் இசை […]

மேலும் படிக்க

உலகத் தமிழர்களை இணைக்கும் நியூஜெர்ஸி தீபாவளி கொண்டாட்டம் – நியூஜெர்ஸி தமிழ்ச் சங்கம் ஏற்பாடு

அமெரிக்காவில் கலைகட்டிய தீபாவளி பண்டிகை. அமெரிக்காவின் நியூஜெர்ஸி நகரில் வாழும் புலம்பெயர் தமிழர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து தீபாவளி கொண்டாட தயாராகி வருகின்றனர். நியூஜெர்ஸி தமிழ்ச் சங்கம் சார்பாக தமிழர்களை ஒன்றிணைக்கும் விதமாக தீபாவளி கொண்டாட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றன. தீபாவளி கொண்டாட்டத்தின் […]

மேலும் படிக்க