திருவண்ணாமலை மகாதீபம்: 11 நாட்களுக்கு பிறகு, கீழே கொண்டு வரப்பட்ட தீப கொப்பரை.

திருவண்ணாமலையில் உலகளாவிய புகழ் பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகக் கருதப்படுகிறது. இக்கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 4-ந்தேதி கொடியேற்றத்துடன் ஆரம்பித்து, மிகச் சிறப்பாக நடைபெற்றது.விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகாதீபம் கடந்த […]

மேலும் படிக்க

டிச. 27ல் தமிழகம் வருகிறார் உள்துறை அமைச்சர் அமித் ஷா.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, வரும் டிசம்பர் 27-ஆம் தேதி தமிழ்நாட்டிற்கு வருகை தரவுள்ளார். அவர் முதலில் விமானம் மூலம் சென்னை வந்த பிறகு, ஹெலிகாப்டர் மூலம் திருவண்ணாமலை நோக்கி பயணம் மேற்கொள்கிறார். டிசம்பர் 28-ஆம் தேதி, திருவண்ணாமலை மாவட்டத்தில் […]

மேலும் படிக்க

மாமல்லபுரம் குடவரை மண்டபத்தில் விரிசல் ஆய்வு முறையில் தொல்லியல் துறை சீரமைப்பு

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் பல்லவ மன்னர்களின் சிற்பக்கலைக்கு அடிப்படையாகக் கொண்ட அர்ஜூனன் தபசு, ஐந்துரதம், கடற்கரை கோயில், கிருஷ்ண மண்டபம் மற்றும் பஞ்ச பாண்டவர்கள் மண்டபம் போன்ற பல சிற்பங்கள் உள்ளன. வடக்கு கிருஷ்ண மண்டபம், முழுமை பெறாத சிற்பங்களின் தொகுப்பாகும். […]

மேலும் படிக்க

நாளுக்கு நாள் அதிகரிக்கும் கூட்டம்; சாமி தரிசனம் செய்ய சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள்

சபரிமலை ஐயப்பன் கோயிலில் நேற்று ஒரே நாளில் (டிச.19) 84 ஆயிரத்து 998 பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர்.சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக கடந்த மாதம் 15 ஆம் தேதி நடை திறக்கப்பட்டது. அதன்பிறகு நாள்தோறும் முன்பதிவு […]

மேலும் படிக்க

சித்த மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சியில் தமிழகம் முன்னணி மாநிலமாக திகழ்கிறது. மத்திய அரசு பாராட்டு.

தமிழகத்தில் சித்த மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சியில் முன்னணி மாநிலமாக இருப்பதற்கான பாராட்டை மத்திய அரசு வழங்கியுள்ளது. மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி குழுமம், தேசிய சித்த மருத்துவ நிறுவனம் மற்றும் தமிழகத்தின் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்குநரகம் இணைந்து, […]

மேலும் படிக்க

திருவண்ணாமலையில் 2,668 அடி உயர மலை உச்சியில் ஏற்றப்பட்ட மகா தீபம்.

திருவண்ணாமலையில் 2,668 அடி உயரத்தில் அமைந்துள்ள திருவண்ணாமலை உச்சியில், பக்தர்களின் அண்ணாமலையாருக்கு அரோகரா என்ற முழக்கத்துடன் இன்று மாலை மகா தீபம் ஏற்றப்பட்டது. திருவண்ணாமலையின் சிறப்பு கார்த்திகைத் தீபத் திருவிழா ஆகும், இது உலகளாவிய அளவில் பிரசித்தி பெற்றது. முக்கிய நிகழ்வாக, […]

மேலும் படிக்க

திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா.

திருவண்ணாமலையில் பிரசித்தி பெற்ற கார்த்திகை தீபத்திரு விழா, கடந்த 4-ந் தேதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. தீபத்திருவிழாவின் முக்கிய நிகழ்வாக 13-ந் தேதி காலை பரணி தீபம் மற்றும் மாலை 6 மணிக்கு 2668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் […]

மேலும் படிக்க

கேரள பாதிரியார் ஜார்ஜ் ஜேக்கப் கோவாக்காட் கார்டினலாக நியமனம்; போப் பிரான்சிஸ் பதவி பிரமாணம் செய்து வைத்தார்

கேரள பாதிரியார் ஜார்ஜ் ஜேக்கப் கோவாக்காட் மதிப்புமிக்க கார்டினலாக நியமனம் செய்யப்பட்டதற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் கத்தோலிக்க தலைமை குருவாக போற்றப்படும் போப் பிரான்சிசுக்கு ஆலோசனை கூறவும், கத்தோலிக்க மதத்தின் முக்கிய முடிவுகள் எடுக்கப்படுவதிலும் கார்டினல்களுக்கு முக்கிய […]

மேலும் படிக்க

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் கார்த்திகை திபத் திருவிழாவை முன்னிட்டு மாவட்டத்தில் பள்ளிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை

திருவண்ணாமலை தீபத் திருவிழாவை முன்னிட்டு, பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவலர்கள் தங்குவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ள 156 பள்ளிகளுக்கு மட்டும் நாளை(டிச.08) முதல் வரும் 16ஆம் தேதி வரை விடுமுறை என மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் அறிவித்துள்ளார். மேலும் வெளியான அறிக்கையில்; திருவண்ணாமலை […]

மேலும் படிக்க

துக்காச்சி ஆபத்சகாயேஸ்வரர் கோயிலுக்கு யுனெஸ்கோ விருது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணம் வட்டத்தில் அமைந்துள்ள துக்காச்சி ஆபத்சகாயேஸ்வரர் கோயில், 1,300 ஆண்டுகள் பழமையானது. இந்த கோயிலின் தொன்மையை பாதுகாக்கும் விதமாக, அதை புதுப்பித்து குடமுழுக்கு நடத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன, இதற்காக 2024 ஆம் ஆண்டுக்கான சிறப்பு விருதினை வழங்கி […]

மேலும் படிக்க