பானை ஓடுகள் கிடைத்த இடத்தில் தொல்லியல் துறை ஆய்வு.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மூவரை வென்றான் பகுதியில் அமைந்துள்ள மலைக்கொழுந்தீஸ்வரா் கோயில் அடிவாரத்தில் குளம் தோண்டும் பணியின் போது, பானை ஓடுகள் கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கான ஆய்வுகளை தொல்லியல் துறையினா் மூன்றாம் தேதி மேற்கொண்டனர். 8-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த மலைக்கொழுந்தீஸ்வரா் கோயில், […]

மேலும் படிக்க

பொது இடங்களில் மாட்டிறைச்சிக்கு தடை; அசாம் மாநிலத்தில் தடை விதிக்கப்படுவதாக முதல்வர் அறிவிப்பு

அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ளிட்ட பொது இடங்களில் மாட்டிறைச்சி உண்ணத் தடை விதிக்கப்படுவதாக அம்மாநில முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.அசாம் மாநிலத்தில், முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தலைமையிலான பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அஸ்ஸாமில் பொது இடங்களில் மாட்டிறைச்சி உண்ண தடை […]

மேலும் படிக்க

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழா இன்று அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. காலை 6 மணிக்கு மேல் 7.25 மணிக்குள் அண்ணாமலையார் சன்னதியின் முன் உள்ள தங்க கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டது. அதன் பின்னர், காலை பஞ்சமூர்த்திகள் கண்ணாடி விமானங்களில் பவனி […]

மேலும் படிக்க

ஶ்ரீவில்லிபுத்தூர் நகரின் சிறப்பு பால்கோவா இனிப்பும், ஆண்டாள் கோயிலுக்கும் உண்டான தொடர்பு

ஶ்ரீவில்லிபுத்தூர் என்றாலே முதலில் நம் நினைவுக்கு வருவது ஆண்டாள் கோவிலும், தமிழ்நாடு அரசு முத்திரையும் தான். அடுத்தபடியாகத் தனது கமகமக்கும் சுவையால் மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளது பால்கோவா. மற்ற ஊர்களிலும் பால்கோவா கிடைக்கும் என்றாலும் ஶ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவுக்கு எப்போதும் தனி […]

மேலும் படிக்க

தமிழகத்தில் கோயில்களுக்குள் செல்போன் கொண்டு செல்லும் தடை குறித்து அமைச்சர் சேகர்பாபு தகவல்.

கோயில்களில் செல்போன்களை கொண்டு செல்லும் தடையை படிப்படியாக செயல்படுத்துவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. நீதிபதி மகாதேவனின் உத்தரவின் அடிப்படையில், திருச்செந்தூர், மதுரை, பழனி போன்ற கோயில்களில் இன்றைய தினம் இந்த நடவடிக்கைகள் நடைமுறையில் உள்ளன. செல்போன்களை பாதுகாப்பதற்கான கட்டமைப்புகளை உருவாக்கி, அனைத்து […]

மேலும் படிக்க

யானை தாக்கியதில் பாகன் உட்பட இருவர் பலி; திருச்செந்தூர் முருகன் கோயிலில் நடந்த பரபரப்பு சம்பவம்

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் தெய்வானை என்ற யானை வளர்க்கப்பட்டு வருகிறது. கோயில் யானையான தெய்வானை காலையிலிருந்து வழக்கம்போல் இருந்த நிலையில், பிற்பகலுக்கு மேல் திடீரென மதம் பிடித்துள்ளதாகக் கூறப்படுகிறது. மாலை 3 மணியளவில் யானைப் பாகனான உதயன் மற்றும் அவரது உறவினர் […]

மேலும் படிக்க

கார்த்திகை மாதம் பிறந்தது. மாலை அணிய தொடங்கிய ஐயப்பன் பக்தர்கள்

சபரிமலை அய்யப்பன் கோவிலின் நடை இன்று திறக்கப்பட்டது. கார்த்திகை 1 முதல் மண்டல பூஜை காலம் ஆரம்பமாகிறது. இது 41 நாட்கள் நீடிக்கும். மண்டல பூஜை முடிந்த பிறகு மகர விளக்கு பூஜை காலம் தொடங்கும். இந்த காலத்தில், லட்சக்கணக்கான அய்யப்ப […]

மேலும் படிக்க

கடலூர் அருகே 1000 ஆண்டுகளுக்கு முந்தைய கல்வெட்டு கண்டுபிடிப்பு

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகிலுள்ள எஸ்.நரையூர் கிராமத்தில் உள்ள பழமையான சிவன் கோயிலை புதுப்பிக்க திட்டமிட்ட அப்பகுதி மக்கள், மரங்களை அகற்றியுள்ளனர். இதற்கிடையில், கோயில் சுவரில் உள்ள கருங்கல்லில் எழுத்துகள் […]

மேலும் படிக்க

மாமன்னன் ராஜராஜனின் 1039வது சதயவிழா தஞ்சை பெரியகோயிலில் சிறப்பாக நடைபெற்றது

தஞ்சை பெரிய கோவிலை‌க் கட்டி உலகிற்கே பறைசாற்றிய மாமன்னன் ராஜராஜ சோழன் பிறந்த மற்றும் அரியணை ஏறிய தினமான ஐப்பசி மாதம் சதய நட்சத்திரம் அன்று தஞ்சை பெரிய கோவிலில் ராஜராஜ சோழனின் சதய விழா கொண்டாடப்பட்டு வருகிறது. தற்போது கடந்த […]

மேலும் படிக்க

திருச்செந்தூர் சூரசம்ஹாரம் நிகழ்வில் ‘அரோகரா’ முழக்கத்துடன் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி விழா மற்றும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி, பக்தர்களின் ஆரோகரா கோஷத்துடன் சிறப்பாக நடைபெற்றது. முருகப் பெருமானின் ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூரில் ஆண்டுதோறும் நடைபெறும் விழாக்களில் கந்த சஷ்டி விழா […]

மேலும் படிக்க