பானை ஓடுகள் கிடைத்த இடத்தில் தொல்லியல் துறை ஆய்வு.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மூவரை வென்றான் பகுதியில் அமைந்துள்ள மலைக்கொழுந்தீஸ்வரா் கோயில் அடிவாரத்தில் குளம் தோண்டும் பணியின் போது, பானை ஓடுகள் கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கான ஆய்வுகளை தொல்லியல் துறையினா் மூன்றாம் தேதி மேற்கொண்டனர். 8-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த மலைக்கொழுந்தீஸ்வரா் கோயில், […]
மேலும் படிக்க
