அறுவை சிகிச்சைக்கு பின் கோவை ஈஷா மையத்திற்கு திரும்பிய சத்குரு; ஆரவாரத்துடன் வரவேற்ற பக்தர்கள்

டெல்லியில் அறுவை சிகிச்சை செய்து முடிக்கப்பட்ட பின் கோவை திரும்பிய ஈஷா யோக மைய நிறுவனர் சத்குரு அவரது ஆதரவாளர்கள் கண்ணீர் மல்க வரவேற்பு அளித்தனர்.கோவை ஈஷா யோகா மையத்தின் நிறுவனர் சத்குருவுக்கு மூளையில் ரத்த கசிவு ஏற்பட்டதால் டெல்லி அப்பல்லோ […]

மேலும் படிக்க

ஈஷா யோகா மையம் ஆதியோகி சிலையை உத்திரபிரதேசம் நொய்டா நகரில் நிறுவ முடிவு; உரிய அனுமதி பெற்றுவிட்டதாக தகவல்

கோயம்புத்தூரைத் தொடர்ந்து உத்தர பிரதேச மாநிலத்தில் ஆதியோகி சிலையை அமைப்பதற்கு ஈஷா அறக்கட்டளை அலோசித்து வருகிறது.மிகவும் பிரபலமாக அறியப்பட்ட ஆன்மீக குருக்களில் ஒருவர் சத்குரு. தனது வாழ்க்கையை ஆன்மீகத்தில் ஈடுபடுத்திக் கொண்ட அவருக்கு ஏராளமான சீடர்களும் பக்தர்களும் உள்ளனர்.இவர் ஈஷா அறக்கட்டளை, […]

மேலும் படிக்க

உலகப் புகழ் பெற்ற மதுரை சித்திரை திருவிழா ஏப்ரல் 12 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது; கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் ஏப்ரல் 23ல் நடக்கிறது

உலக பிரசித்திப் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் சித்திரை திருவிழா ஏப்ரல் மாதம் 11 ஆம் தேதி வாஸ்து சாந்தியுடன் தொடங்கும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.மதுரையின் மிக முக்கியமான அடையாளங்களுள் ஒன்று மீனாட்சி அம்மன் கோயில். மீனாட்சி அம்மன் […]

மேலும் படிக்க

தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் தரிசனம் செய்தார்

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம் செய்தார். 2 நாட்கள் சுற்றுப் பயணமாக பிரதமர் மோடி தமிழ்நாடு வந்துள்ளார். பல்லடம் மாதப்பூரில் நடைபெறும் என் மண் என் மக்கள் பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றுள்ளார். பொதுக்கூடத்திற்கு வருகை […]

மேலும் படிக்க

அயோத்தி ராமர் கோயிலுக்கு ஒரு மாதத்தில் 60 லட்சம் பக்தர்கள் வருகை; 25 கோடி ரூபாய் காணிக்கையாக செலுத்திய பக்தர்கள்

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டு ஜனவரி 22ஆம் தேதி திறக்கப்பட்டுள்ளது. கோயில் கருவறையில் குழந்தை ராமர் சிலையை பிரதமர் மோடி பிராண பிரதிஷ்டை செய்தார்.கோவிலின் மற்ற பகுதிகளில் இன்னமும் வேலைகள் நடைபெற்று வந்தாலும், […]

மேலும் படிக்க

ஞானவாபி மசூதியில் இந்துக்கள் வழிபாட்டிற்கு எதிராக வழக்கு; வழிபாடு தொடரலாம் என அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவு

ஞானவாபி மசூதி வளாக தெற்கு பகுதியில் அமைந்துள்ள நிலவறையில் இடம்பெற்றிருக்கும் இந்து கடவுள்களுக்கு பூஜை நடத்த வாரணாசி மாவட்ட நீதிமன்றம் அனுமதியை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது. உத்தர பிரதேச மாநிலம், வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலையொட்டி ஞானவாபி மசூதி தொடர்பான […]

மேலும் படிக்க

பிரதமர் மோடி கடலுக்குள் மூழ்கிய துவாரகா நகரத்திற்கு சென்றார்; கடலுக்குள் இறங்கி துவாராதீஷ் கோயிலில் வழிபாடு செய்தார்

பிரதமர் நரேந்திர மோடி இன்று (பிப்.25) தனது சொந்த மாநிலமான குஜராத்தில் பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு, ஓகா நிலப்பரப்பையும், குஜராத்தில் உள்ள பெய்ட் துவாரகா தீவையும் இணைக்கும் இந்தியாவின் மிக நீளமான கேபிள்களால் தாங்கப்படும் பாலமான சுதர்சன் சேதுவை பிரதமர் மோடி […]

மேலும் படிக்க

ராமேஸ்வரம் வரும் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக புதிய சுற்றுலா இணையதள முகவரி; தமிழக அரசு அறிமுகம்

ராமேஸ்வரத்தில் உள்ள ஆன்மீக ஸ்தலத்தையும், சுற்றுலா ஸ்தலத்தையும் காணவரும் சுற்றுலா பயணிகள் வசதிக்காக தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் புதிய இணையதளம் முகவரி வெளியிடப்பட்டுள்ளது.ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேஸ்வரம், தனுஷ்கோடி, அரிச்சல் முனை, தேவிபட்டினம், உத்திரகோசமங்கை, திருப்புல்லாணி, ஏர்வாடி, தொண்டி […]

மேலும் படிக்க

திருப்பதி திருமலை கோயிலில் ரத சப்தமி உற்சவம்; பக்தர்களுக்கு மலையப்பானாக காட்சி தந்த வெங்கடாஜலபதி

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ரத சப்தமியையொட்டி இன்று ஒரேநாளில் 7 வாகனங்களில் மலையப்ப சுவாமி வலம் வருகிறார். முதல் உற்சவமாக அதிகாலையில் சூரிய பிரபை வாகனத்தில் எழுந்தருளிய சுவாமியை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவ நாட்களில் […]

மேலும் படிக்க

பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக அபுதாபி சென்றுள்ளார்; சுவாமி நாராயணன் கோயிலை திறந்து வைக்கிறார்

இரண்டு நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் கத்தார் நாடுகளுக்கு புறப்பட்டுச் சென்றார்.கடந்த 2015-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி, ஐக்கிய அரபு அமீரகத்திலுள்ள அபுதாபி சென்றிருந்தபோது, பட்டத்து இளவரசர் ஷேக் முகமது பின் சயீத் […]

மேலும் படிக்க