உலகம் முழுவதும் தமிழ் புத்தாண்டை சிறப்பாக கொண்டாடிய தமிழர்கள்; வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்

தமிழர்களின் புதிய ஆண்டு பிறப்பு தமிழ் புத்தாண்டு என்று கொண்டாடப்படுகிறது. இந்த நாளை உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் மற்றும் தமிழ்நாட்டில் உள்ள தமிழர்கள் வெகுவிமரிசையாகக் கொண்டாடுகிறார்கள்.சித்திரை மாதத்தில் முதல் நாள் இந்த புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. தமிழ் காலண்டரில் சித்திரை முதல் […]

மேலும் படிக்க

டாலஸ் முருகன் கோவில் தமிழ்ப்புத்தாண்டு மற்றும் சித்திரை பொங்கல் திருவிழா

வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா !!வேலுண்டு வினையில்லை !! கந்தனுண்டு கவலையில்லை !! Temple Site Introductionகோவில் அமைவிட அறிமுகம் RSVP: https://forms.gle/sEQhicN6NETek1Sc8 WHEN: April 13th, 2024 (Saturday) between 10 am and 1 pm.WHERE: Dallas Murugan Temple, […]

மேலும் படிக்க

மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது

மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் கோலகலமாக தொடங்கியது. உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் மாதந்தோறும் திருவிழாக்கள் நடைபெற்றாலும், சித்திரை மாதம் நடைபெறக்கூடிய சித்திரை திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது. தமிழ்நாடு மட்டுமின்றி, உலகத்தின் பல்வேறு […]

மேலும் படிக்க

ரம்ஜான் தேதி அறிவிப்பு; ஏப்ரல் 11 ஆம் தேதி கொண்டாடப்படும் என தமிழ்நாடு அரசு தலைமை ஹாஜி தகவல்

ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் தேதி குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.ஒவ்வொரு ஆண்டும் ரம்ஜான் பண்டிகைக்கு முன்பாக இஸ்லாமியர்கள் ஒரு மாத காலம் நோன்பு இருப்பது மரபு. நோன்பு காலத்தில் இஸ்லாமியர்கள் சஹர் எனப்படும் விடியலுக்கு முன்பாக உணவு சாப்பிட்டு விட்டு பிறகு சூரியன் மறையும் […]

மேலும் படிக்க

அறுவை சிகிச்சைக்கு பின் கோவை ஈஷா மையத்திற்கு திரும்பிய சத்குரு; ஆரவாரத்துடன் வரவேற்ற பக்தர்கள்

டெல்லியில் அறுவை சிகிச்சை செய்து முடிக்கப்பட்ட பின் கோவை திரும்பிய ஈஷா யோக மைய நிறுவனர் சத்குரு அவரது ஆதரவாளர்கள் கண்ணீர் மல்க வரவேற்பு அளித்தனர்.கோவை ஈஷா யோகா மையத்தின் நிறுவனர் சத்குருவுக்கு மூளையில் ரத்த கசிவு ஏற்பட்டதால் டெல்லி அப்பல்லோ […]

மேலும் படிக்க

ஈஷா யோகா மையம் ஆதியோகி சிலையை உத்திரபிரதேசம் நொய்டா நகரில் நிறுவ முடிவு; உரிய அனுமதி பெற்றுவிட்டதாக தகவல்

கோயம்புத்தூரைத் தொடர்ந்து உத்தர பிரதேச மாநிலத்தில் ஆதியோகி சிலையை அமைப்பதற்கு ஈஷா அறக்கட்டளை அலோசித்து வருகிறது.மிகவும் பிரபலமாக அறியப்பட்ட ஆன்மீக குருக்களில் ஒருவர் சத்குரு. தனது வாழ்க்கையை ஆன்மீகத்தில் ஈடுபடுத்திக் கொண்ட அவருக்கு ஏராளமான சீடர்களும் பக்தர்களும் உள்ளனர்.இவர் ஈஷா அறக்கட்டளை, […]

மேலும் படிக்க

உலகப் புகழ் பெற்ற மதுரை சித்திரை திருவிழா ஏப்ரல் 12 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது; கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் ஏப்ரல் 23ல் நடக்கிறது

உலக பிரசித்திப் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் சித்திரை திருவிழா ஏப்ரல் மாதம் 11 ஆம் தேதி வாஸ்து சாந்தியுடன் தொடங்கும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.மதுரையின் மிக முக்கியமான அடையாளங்களுள் ஒன்று மீனாட்சி அம்மன் கோயில். மீனாட்சி அம்மன் […]

மேலும் படிக்க

தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் தரிசனம் செய்தார்

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம் செய்தார். 2 நாட்கள் சுற்றுப் பயணமாக பிரதமர் மோடி தமிழ்நாடு வந்துள்ளார். பல்லடம் மாதப்பூரில் நடைபெறும் என் மண் என் மக்கள் பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றுள்ளார். பொதுக்கூடத்திற்கு வருகை […]

மேலும் படிக்க

அயோத்தி ராமர் கோயிலுக்கு ஒரு மாதத்தில் 60 லட்சம் பக்தர்கள் வருகை; 25 கோடி ரூபாய் காணிக்கையாக செலுத்திய பக்தர்கள்

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டு ஜனவரி 22ஆம் தேதி திறக்கப்பட்டுள்ளது. கோயில் கருவறையில் குழந்தை ராமர் சிலையை பிரதமர் மோடி பிராண பிரதிஷ்டை செய்தார்.கோவிலின் மற்ற பகுதிகளில் இன்னமும் வேலைகள் நடைபெற்று வந்தாலும், […]

மேலும் படிக்க

ஞானவாபி மசூதியில் இந்துக்கள் வழிபாட்டிற்கு எதிராக வழக்கு; வழிபாடு தொடரலாம் என அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவு

ஞானவாபி மசூதி வளாக தெற்கு பகுதியில் அமைந்துள்ள நிலவறையில் இடம்பெற்றிருக்கும் இந்து கடவுள்களுக்கு பூஜை நடத்த வாரணாசி மாவட்ட நீதிமன்றம் அனுமதியை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது. உத்தர பிரதேச மாநிலம், வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலையொட்டி ஞானவாபி மசூதி தொடர்பான […]

மேலும் படிக்க