திருச்செந்தூர் முருகன் கோயிலில் தொடங்குகிறது கந்த சஷ்டி திருவிழா; வரும் 18ஆம் தேதி சூரசம்ஹாரம் நடைபெறும்
உலகப்புகழ் பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கந்த சஷ்டி திருவிழா நாளை காலை யாகசாலை பூஜையுடன் தொடங்குகிறது. தொடர்ந்து 7 நாட்கள் வெகு விமர்சையாக திருவிழா நடைபெறுகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் வரும் 18-ந் தேதி நடைபெறுகிறது. கந்த […]
மேலும் படிக்க
