சந்திர கிரகணம் ஏற்படுவதால் திருப்பதி ஏழுமலையான் கோயில் 8 மணி நேரம் மூடப்படும்; கோயில் நிர்வாகம் அறிவிப்பு
நடப்பாண்டு சந்திர கிரகணம் ஐப்பசி பௌர்ணமி நாளில் வருவதால், திருப்பதி கோயிலில் பூஜை நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.சந்திர கிரகணத்தையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 8 மணி நேரத்திற்கு மேல் கதவு மூடப்பட்டிருக்கும். அதாவது, 28ஆம் தேதி இரவு 7.05 மணிக்கு ஏழுமலையான் […]
மேலும் படிக்க
