திருப்பரங்குன்றம் முருகன் கோயில் குடமுழுக்கு கோலாகலம்.

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று (ஜூலை 14) அதிகாலை 5.31 மணியளவில் கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி குடமுழுக்கு நடைபெற்றது. கோலாகலமாக நடந்த விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். முருகப் பெருமானின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் […]

மேலும் படிக்க

புதிய நவக்கிரக கோயிலின் பிரதிஷ்டை முன்னிட்டு இன்று மாலை சபரிமலை நடை திறப்பு.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் தேவஅருள்வாக்கில் கூறப்பட்டதன் அடிப்படையில் மாளிகப்புரத்தம்மன் கோவிலில் புதிய நவக்கிரக கோவில் கட்டப்பட்டது. அதன் பிரதிஷ்டை நாளை மறுநாள் நடக்கிறது.இதையொட்டி சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் […]

மேலும் படிக்க

கோவை ஈஷோ யோகா மையத்தில் சத்குருவுடன் நடைபெற்ற குரு பூர்ணிமா விழா

கோவை ஈஷா யோக மையத்தில் ‘குரு பூர்ணிமா விழா’, சத்குரு முன்னிலையில் இன்று வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.ஆதியோகி சிவன் சப்தரிஷிகளாகிய தனது ஏழு சீடர்களுக்கு, ஒரு பௌர்ணமி நாளில் தென்திசை நோக்கி அமர்ந்து யோக அறிவியலை வழங்கினார். உலகில் அந்த நாளில்தான் […]

மேலும் படிக்க

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் திருகுடமுழுக்கு நன்னீராட்டு விழா கோலாகலமாக நடைபெற்றது.

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சுமார் 16 ஆண்டுகளுக்கு பிறகு ஜூலை 7 ம் தேதியான இன்று குடமுழுக்கு நன்னீராட்டு விழா கோலாகலமாக நடைபெற்றது .கோவில் ராஜகோபுரம், கிழக்கு கோபுரம் மற்றும் கோவில் […]

மேலும் படிக்க

தேசிய திருத்தல தேவாலயமாக சென்னை பரங்கிமலை புனித தோமையார் தேவாலயம் தேர்வு; வாடிகனின் இந்திய தூதர் அறிவிப்பு

தேசிய திருத்தல தேவாலயமாக சென்னை பரங்கிமலை புனித தோமையார் தேவாலயம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக வாடிகனின் இந்திய தூதர் அறிவித்துள்ளார். இயேசுவின் சீடரான தோமா 1523ல் பரங்கிமலையில் உயிர் நீத்தார். புனித தோமையார் மலை ஆலயம் சீரமைக்கப்பட்ட பின் வாடிகன் இந்திய தூதர் […]

மேலும் படிக்க

திருச்செந்தூர் முருகன் கோயில் கும்பாபிஷேக விழா 2025: யாகசாலை பூஜை தொடங்கியது

திருச்செந்தூரில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயில் முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படைவீடு. கடல் அருகே அமைந்துள்ள இக்கோயிலில் தரிசனத்திற்காக தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவர்.இந்நிலையில் திருச்செந்தூர் முருகன் கோயிலில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு குடமுழுக்கு விழா இந்த […]

மேலும் படிக்க

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் உண்டியல் பணம் எரிந்ததால் பரபரப்பு.

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் உண்டியல் பணம் எரிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். காஞ்சிபுரத்தில் பஞ்சபுத ஸ்தலங்களில் நிலம் ஸ்தலமாக ஏகாம்பரநாதர் கோயில் விளங்குகிறது. பிரசித்தி பெற்ற இக்கோயிலில் ராஜகோபுரம், மூலவர் அறை மற்றும் கோயில் பிரகாரங்கள் […]

மேலும் படிக்க

ஒடிசா பூரி ஜெகநாதர் ரத யாத்திரை கோலாகல கொண்டாட்டம் .

ஒடிசா மாநிலம் பூரியில் ஜெகநாதர் கோவில் அமைந்துள்ளது. 12-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த கோவிலில், ஆண்டுதோறும் ரத யாத்திரை மிக பிரமாண்டமாக நடைபெறும். இந்தியாவில் கொண்டாடப்படும் மிக முக்கியமான பண்டிகைகளில் இதுவும் ஒன்று. இந்த கோவிலில் மூலவர்களாக பாலபத்திரர் (பலராமர்) அவரின் […]

மேலும் படிக்க

திருப்பதியில் லட்டு வாங்க புதிய தொழில்நுட்பம் அறிமுகம்!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு ஒரு லட்டு இலவசமாக வழங்கப்படுகிறது. கூடுதல் லட்டு தேவைப்படும் பக்தர்கள் வரிசையில் நீண்ட நேரம் நின்று பணம் செலுத்தி லட்டுகளை வாங்கி செல்கின்றனர். இந்த நிலையில் பக்தர்களின் வசதிக்காக திருப்பதி தேவஸ்தானம் ஒரு […]

மேலும் படிக்க

திருச்செந்தூர் முருகன் கோயிலில் வைகாசி விசாகம் கோலாகலம்.

வைகாசி விசாகத்தையொட்டி அனைத்து முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றுவருகின்றன. முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில், இன்று வைகாசி விசாக திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இத்திருவிழாவை முன்னிட்டு […]

மேலும் படிக்க