மாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டது

சபரிமலை ஐயப்பன் கோயில் மாசி மாத பூஜைக்காக இன்று நடைதிறக்கப்பட்டுள்ளது. நாளை காலை முதல் பக்தர்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல, மகரவிளக்கு கால பூஜைகளுக்குப் பின்னர் கடந்த மாதம் ஜனவரி 20-ஆம் தேதி நடை சாத்தப்பட்டது. இந்த நிலையில் […]

மேலும் படிக்க

மகா கும்பமேளா 202; 45 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் புனித நீராடியுள்ளதாக தகவல்

மகா கும்பமேளாவிற்கு இதுவரை 45 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் வருகை தந்து புனித நீராடியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்தர பிரதேசத்தில் 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகா கும்பமேளா நிகழ்ச்சி கடந்த மாதம் 13-ம் தேதி தொடங்கியது. பிப்ரவரி 26-ம் […]

மேலும் படிக்க

வடலூர் தைப்பூசம்: பல்லாயிரக்கணக்கான மக்கள் ஜோதி தரிசனம்.

கடலூா் மாவட்டம், வடலூரில் அமைந்துள்ள வள்ளலாா் நிறுவிய சத்திய ஞான சபையில் 154வது ஆண்டு தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வில் ஆயிரக்கணக்கான சன்மார்க்க அன்பர்கள் பங்கேற்றனர். திரு அருட்பிரகாச வள்ளலார் நிறுவிய சத்திய தருமச்சாலை மற்றும் […]

மேலும் படிக்க

தமிழகம் முழுவதும் தைப்பூசத் திருவிழா கோலாகல கொண்டாட்டம்.

தைப்பூச திருநாளான இன்று உலகம் முழுவதும் உள்ள முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் விமர்சையாக நடைபெற்றது. தமிழ்நாடு, மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, ஆஸ்திரேலியா போன்ற தமிழர்கள் வாழும் நாடுகளில் உள்ள முருகன் கோயில்களில் தைபூச திருநாள் விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.பழனியில் பல […]

மேலும் படிக்க

மஹா கும்பமேளா 2025; பக்தர்கள் வருகையால் கடுமையான போக்குவரத்து நெரிசல் காரணமாக வாரணாசி மற்றும் பிரயாக்ராஜ் மாவட்டங்களில் பிப்ரவரி 12 ஆம் தேதி வரை பள்ளிகளை மூட உத்தரவு

மகா கும்பமேளா ஜனவரி 13 ஆம் தேதி பிரயாக்ராஜில் யாத்ரீகர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துள்ளது.மகா கும்பமேளாவிற்காக பக்தர்கள் வருகையால் ஏற்படும் கடுமையான போக்குவரத்து நெரிசல் காரணமாக உத்தரபிரதேசத்தின் வாரணாசி மற்றும் பிரயாக்ராஜ் மாவட்டங்களில் பிப்ரவரி 12 ஆம் தேதி வரை தொடக்க […]

மேலும் படிக்க

பிரதமர் மோடி மகா கும்பமேளாவில் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார்.

உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்ப மேளா ஜனவரி 13ஆம் தேதி ஆரம்பித்து, பிப்ரவரி 26ஆம் தேதி வரை நடைபெறுகிறது. மகா கும்பமேளா, பிரயாக்ராஜில் உள்ள கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி ஆகிய மூன்று நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் நடைபெறுகிறது. […]

மேலும் படிக்க

பழனி முருகன் கோவிலில் கொடியேற்றத்துடன் தைப்பூசத் திருவிழா தொடக்கம்.

தமிழகத்தின் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா ஒவ்வொரு ஆண்டும் மிகுந்த விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், இந்த ஆண்டின் தைப்பூசத் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. பழனி பெரியநாயகியம்மன் கோவிலில், 5ம் தேதி காலை, தைப்பூசத் திருவிழா […]

மேலும் படிக்க

கும்பமேளாவில் கூட்ட நெரிசலில் சிக்கி 31 பேர் பலி. மீட்பு பணி தீவிரம்.

உத்திரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெறும் கும்பமேளாவில் கூட்ட நெரிசலால் 31 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜனவரி 13ம் தேதி தொடங்கிய மகா கும்பமேளா, அடுத்த மாதம் 26ம் தேதி வரை நடைபெறவுள்ளது. தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் திரிவேணி சங்கமத்தில் […]

மேலும் படிக்க

ரூ. 26.5 லட்சத்தில் புதிய ரோப் கார்கள் வாங்கும் பழனி கோவில் நிர்வாகம்.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனியில் அமைந்துள்ள மூன்றாம் படை வீடான தண்டாயுதபாணி கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்ய வருகின்றனர். இந்தக் கோவிலில் நடைபெறும் தைப்பூச திருவிழா அடுத்த மாதம் பிப்ரவரி 5ம் தேதி ஆரம்பிக்கவுள்ள நிலையில், பல்வேறு இடங்களில் […]

மேலும் படிக்க

மகா கும்பமேளாவில் கவுதம் அதானி குடும்பத்துடன் பங்கேற்பு.

உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளாவில், அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி தனது குடும்பத்துடன் சேர்ந்து சாமி தரிசனம் செய்துள்ளார். உலக அளவில் இந்துக்களின் மிகப்பெரிய திருவிழாவாகக் கருதப்படுவது மகா கும்பமேளா, பிரயாக்ராஜில் ஜனவரி 13-ம் தேதி […]

மேலும் படிக்க