ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்ச்சியில் கமல்ஹாசனுக்கு அழைப்பு.

ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க நடிகர் கமல்ஹாசன் மற்றும் பாலிவுட் நடிகர் ஆயுஷ்மான் குரானா ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆஸ்கர் விருதுகள் 2026 ஆம் ஆண்டு மார்ச் 15 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஆஸ்கார் பரிந்துரைகளுக்கான வாக்கெடுப்பு 2026 ம் […]

மேலும் படிக்க

345 அரசியல் கட்சிகளின் பதிவை ரத்து செய்தது தேர்தல் ஆணையம்.

தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் 6 ஆண்டுகளுக்குள் ஒரு முறை ஏதாவது ஒரு தேர்தலில் வேட்பாளரை நிறுத்த வேண்டும். அப்படி, தேர்தலில் போட்டியிடாவிட்டால் அந்த கட்சியின் பதிவு ரத்து செய்யப்படும். இதன்படி, கடந்த 2019 முதல் இதுவரை தேர்தலில் […]

மேலும் படிக்க

சர்வதேச விண்வெளி நிலையத்துக்குச் சென்ற முதல் இந்திய விண்வெளி வீரர் ஆனார் சுபான்ஷு சுக்லா.

அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ‘ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனத்தின் ‘பால்கன் 9’ ராக்கெட், மூலம் ஜூன் 26 தேதி அன்று மதியம் 12.01 மணிக்கு ‘டிராகன்’ விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இந்த விண்கலத்தில் அமெரிக்கா, இந்தியா, […]

மேலும் படிக்க

பெங்களூரு நீர் பாதுகாப்பு திட்டங்களுக்கு உலக வங்கி ரூ.3,662 கோடி ஒப்புதல் வழங்கியுள்ளது.

கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் நீர் பாதுகாப்பு திட்டங்களை மேற்கொள்வதற்காக ரூ.3,662 கோடி ஒதுக்க உலக வங்கி ஒப்புதல் அளித்துள்ளது. தொழில் நகரமாக அறியப்படும் பெங்களூருவில் தண்ணீர் பிரச்னை தீர்க்க முடியாத ஒன்றாக இருந்து வருகிறது. இதனை தடுக்க கர்நாடகா அரசும் பல்வேறு […]

மேலும் படிக்க

3,000 கார்களுடன் தீப்பிடித்த சரக்கு கப்பல் கடலில் மூழ்கியது.

சீனாவின் யந்தாய் துறைமுகத்தில் இருந்து, வட அமெரிக்க நாடான மெக்சிகோவுக்கு ‘மார்னிங் மிடாஸ்’ என்ற சரக்கு கப்பல், 22 ஊழியர்களுடன் மே, 26ல் புறப்பட்டது. இதில், 70 மின்சார கார்கள் உட்பட 3,000 புதிய கார்கள் இருந்தன. அமெரிக்காவின் அலாஸ்காவுக்கு தென்மேற்கே […]

மேலும் படிக்க

சர்வதேச விண்வெளி மையத்தை நோக்கி பயணம் செய்யும் இந்தியர் சுபான்ஷு சுக்லா.

சர்வதேச விண்வெளி மையத்தை நோக்கி பயணம் செய்யும் இந்தியர் சுபான்ஷு சுக்லா. இஸ்ரோ, நாசா மற்றும் ஆக்சியம் ஸ்பேஸ் நிறுவனங்களின் கூட்டு முயற்சியாக, சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு மனிதர்களை அனுப்பும் ஆக்சியம்-4 திட்டத்தின் விண்வெளி பயணத்தில், இந்திய விண்வெளி வீரர் சுக்லாவுடன், […]

மேலும் படிக்க

திருப்பதியில் லட்டு வாங்க புதிய தொழில்நுட்பம் அறிமுகம்!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு ஒரு லட்டு இலவசமாக வழங்கப்படுகிறது. கூடுதல் லட்டு தேவைப்படும் பக்தர்கள் வரிசையில் நீண்ட நேரம் நின்று பணம் செலுத்தி லட்டுகளை வாங்கி செல்கின்றனர். இந்த நிலையில் பக்தர்களின் வசதிக்காக திருப்பதி தேவஸ்தானம் ஒரு […]

மேலும் படிக்க

இந்தியா, பாகிஸ்தான் வான்வெளிகள் ஜூலை 24ஆம் தேதி வரை மூடப்படும் என அறிவிப்பு.

காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் கடந்த ஏப்ரல் மாதம் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே பதற்றம் உருவானது. எனவே, ஏப்ரல் 23 முதல் பாகிஸ்தான் வான்வெளியை பயன்படுத்த இந்திய விமானங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. அதே […]

மேலும் படிக்க

அண்ணாமலையிடம் விசாரணை நடத்தக் கோரி ஐகோர்ட்டில் மனு தாக்கல்.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த ஜனவரி 23ம் தேதி மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார்.இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் கோட்டூர்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கோட்டூர்புரத்தை சேர்ந்த ஞானசேகரன் என்பவரை கைது […]

மேலும் படிக்க

குணப்படுத்த முடியாத நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கருணைக் கொலை செய்யும் மசோதா பிரிட்டன் நாடாளுமன்றத்தில் ஒப்புதல்.

குணப்படுத்த முடியாத நோயால் பாதிக்கப்பட்டவர்களை கருணைக் கொலை செய்யும் மசோதாவுக்கு பிரிட்டன் ஒப்புதல் அளித்துள்ளது. குணப்படுத்த முடியாத கொடூர நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களின் வாழ்வை முடித்துக் கொள்வதற்கான அனுமதியை வழங்கும் சட்ட மசோதா பிரிட்டன் நாடாளுமன்றத்தில் நேற்று நிறைவேற்றப்பட்டது. பிரிட்டன் நாடாளுமன்ற […]

மேலும் படிக்க