இலங்கைத் தமிழர்கள் சட்டப்பூர்வமாக இந்தியாவில் தங்கலாம்: மத்திய அரசு அறிவிப்பு.

2015 ஜன.9ம் தேதிக்கு முன்பு உரிய ஆவணங்கள் இல்லாமல் இந்தியாவுக்குள் நுழைந்து, அரசிடம் அகதிகளாக பதிவு செய்த இலங்கைத் தமிழர்கள் சட்டப்படி தங்குவதற்கு ஒன்றிய அரசு அனுமதி வழங்கியுள்ளது. சமீபத்தில் அமல்படுத்தப்பட்ட குடிவரவு மற்றும் வெளிநாட்டினர் சட்டத்தின் கீழ் உள்ள தண்டனை […]

மேலும் படிக்க

இலங்கை செம்மணியில் 65 புதிய எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன

இலங்கை, யாழ்ப்பாணம் மாவட்டம், செம்மணியில் மனித புதைக்குழிகள் இருப்பதாக கடந்த 1998ம் ஆண்டு இலங்கை ராணுவ வீரர் ஒருவர் குற்றம் சாட்டினார். யாழ்ப்பாணத்தில் காணாமல் போன நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டு செம்மணி கிராமத்திற்கு அருகில் புதைகுழிகளில் புதைக்கப்பட்டதாக அவர் கூறினார். அதன்படி […]

மேலும் படிக்க

கனடா நாடாளுமன்ற தேர்தலில் இலங்கையைச் சேர்ந்த 2 தமிழர்கள் வெற்றி.

கனடா நாடாளுமன்ற தேர்தலில் இலங்கையைச் சேர்ந்த இரண்டு தமிழர்கள், ஹரி ஆனந்தசங்கரி மற்றும் யுவனிதா நாதன், வெற்றி பெற்றுள்ளனர். இந்த தேர்தலில் ஆளும் லிபரல் கட்சி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியுள்ளது. மேலும், காலிஸ்தான் ஆதரவு கட்சியான புதிய ஜனநாயக […]

மேலும் படிக்க

பிம்ஸ்டெக் கூட்டமைப்பு மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி, இலங்கை பயணம்.

பிரதமர் நரேந்திர மோடி, ஏப்ரல் 3 முதல் 6 ஆம் தேதி வரை, அரசு முறையில் தாய்லாந்து மற்றும் இலங்கை செல்ல திட்டமிட்டுள்ளதாக அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன. தாய்லாந்து பிரதமர் பேடோங்டார்ன் ஷினவத்ரா வழங்கிய அழைப்பின் அடிப்படையில், பிரதமர் மோடி பாங்காக்கில் […]

மேலும் படிக்க

83 பயணியர்களுடன் இலங்கைக்கு பயணம் சென்ற ‘சிவகங்கை’ கப்பல்.

நாகை மற்றும் இலங்கை காங்கேசன் துறைக்கு இடையிலான கப்பல் போக்குவரத்து, கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் நிறுத்தப்பட்ட நிலையில், சமீபத்தில் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்தியா மற்றும் இலங்கையிடையே வர்த்தகம் மற்றும் சுற்றுலா வளர்ச்சியை ஊக்குவிக்க, நாகையில் இருந்து காங்கேசன் துறைக்கு பயணியர் […]

மேலும் படிக்க

தமிழக மீனவர்களின் படகை ஏலம் விட்ட இலங்கை நீதிமன்றம்.

இலங்கை கடற்படையினால் கைப்பற்றப்பட்ட தமிழக மீன்பிடி படகு, அந்நாட்டு நீதிமன்றத்தின் உத்திவழி ஏலம் விடப்பட்டது. 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 27 அன்று, நாகை மாவட்டம் கோடியக்கரை மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்ற பைபர் படகில் 4 மீனவர்கள் யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை […]

மேலும் படிக்க

இலங்கை கடற்படையின் மீனவர்களுக்கு எதிரான துப்பாக்கிச்சூடு குறித்து மத்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.

தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த மீனவர்களை இலங்கை கடற்படை தொடர்ந்து கைது செய்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எல்லையை மீறி மீன்பிடித்ததாகக் கூறி, மத்திய மற்றும் மாநில அரசுகள் மீனவர்களின் கைதுக்கு நிரந்தர தீர்வுகளை தேடி வருகின்றன. இந்நிலையில், […]

மேலும் படிக்க

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி 10 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழக மீனவர்கள் எல்லையை மீறி மீன்பிடித்ததாகக் கூறி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவது ஒரு தொடர்ச்சியான நிகழ்வாக மாறியுள்ளது. இந்நிலையில், நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து காரைக்கால் மீனவர்கள் கடந்த ஜனவரி 9ம் தேதி மீன் பிடிக்க கடலுக்குள் சென்றனர். அவர்களில் சிலர் இலங்கையின் […]

மேலும் படிக்க

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்களின் தாக்குதல்.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள நாட்டுப்படகு மீனவர்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் கடுமையாக தாக்கி, அவர்களிடம் இருந்து வலை மற்றும் பிற மீன்பிடிக் கருவிகளை பறித்துச் சென்ற சம்பவம், நாகை மீனவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேதாரண்யம் வட்டத்தில், கோடியக்கரையில் பல மீனவர்கள் தங்கி […]

மேலும் படிக்க

இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் அதிபர் திசாநாயக்க கூட்டணி அமோக வெற்றியை பெற்றது.

இலங்கை நாடாளுமன்ற தேர்தலில், அதிபர் அனுர குமார திசாநாயக்கவின் தேசிய மக்கள் சக்தி (என்பிபி) கூட்டணி 159 இடங்களை வென்று, மிகப்பெரிய வெற்றியை அடைந்துள்ளது. இது இலங்கை நாடாளுமன்ற வரலாற்றில் முதல்முறையாக, மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை பெற்றுள்ள கூட்டணி ஆகும்.இலங்கை […]

மேலும் படிக்க