உலகின் முதல் ‘ஏஐ’ அமைச்சர். அரசியல் களத்தில் செயற்கை நுண்ணறிவு.

ஊழலை ஒழிக்கும் முயற்சியாக, உலகின் முதல் செயற்கை நுண்ணறிவு அமைச்சரை நியமித்து அல்பேனியா நாடு வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. இன்றைய உலகின் அனைத்து துறைகளிலும் வேகமாகப் பரவி வரும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம், தற்போது அரசியல் களத்திலும் நுழைந்துள்ளது.‘டியெல்லா’ (அல்பேனிய […]

மேலும் படிக்க

உலகின் சிறந்த உணவுகளை கொண்ட 100 நாடுகளின் பட்டியல் வெளியீடு.

உலகில் சிறந்த உணவுகளை கொண்ட 100 நாடுகளின் பட்டியலை ஒரு தனியார் நிறுவனம் வெளியிட்டுள்ளது.ஒவ்வொரு நாட்டிலும், ஒவ்வொரு பகுதியிலும் உள்ள உணவுப் பொருட்கள் உலகளவில் பிரபலமாக இருக்கும். பெரும்பாலும் அந்த இடத்தில் கிடைக்கும் உணவுப் பொருட்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆகியவற்றைப் பொறுத்து […]

மேலும் படிக்க

உலகின் உயரமான ரெயில்வே பாலத்தை, பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

ஜம்மு காஷ்மீரில் செனாப் நதியின் குறுக்கே 359 மீட்டர் உயரத்தில் ஒரு வளைவான ரெயில்வே பாலம் கட்டி முடிக்கப்பட்டு உள்ளது. இரும்பால் கட்டப்பட்ட இந்த பாலம் 1,315 மீட்டர் நீளம் கொண்டது. இது உலகின் மிக உயரமான ரெயில்வே பாலம் ஆகும். […]

மேலும் படிக்க

உலகின் 4வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா முன்னேறியுள்ளது.

சர்வதேச நிதியத்தின் தரவுகளின்படி, இந்தியா ஜப்பானை பின்னுக்கு தள்ளி உலகின் 4வது பெரிய பொருளாதார நாடாக முன்னேறி இருப்பதாக நிதி ஆயோக் சிஇஓ பிவிஆர். சுப்பிரமணியம் கூறி உள்ளார்.வரும் 2047ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ச்சி அடைந்த நாடாக மாற்ற பல்வேறு பொருளாதார […]

மேலும் படிக்க

உலகின் புகழ்பெற்ற கால்பந்து வீரர் மெஸ்ஸி, ஆர்ஜென்டீனா அணியுடன் இந்தியா வருகை.

உலகின் புகழ்பெற்ற கால்பந்து வீரர் மெஸ்ஸி, ஆர்ஜென்டீனா அணியுடன் அக்டோபர் மாதத்தில் இந்தியா வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கால்பந்து உலகக் கோப்பை சாம்பியனான ஆர்ஜென்டீனா அணியின் கேப்டன் லியோனல் மெஸ்ஸிக்கு உலகளவில் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர், இந்தியாவிலும் பல ரசிகர்கள் உள்ளனர். […]

மேலும் படிக்க