சென்னை மாவட்ட உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரி சதிஷ்குமார் பணியிட மாற்றம்

சென்னை மாவட்ட உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரி சதிஷ்குமார் தற்போது பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவர் மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்ககத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் என தகவல்கள் கூறுகின்றன. தர்பூசணி பழம் தொடர்பான கருத்துக்கள் தற்போது சர்ச்சையை உருவாக்கியுள்ள நிலையில், […]

மேலும் படிக்க

சென்னையில் அஸ்வின் பெயரில் புதிய சாலை அமைக்கப்படும் என மாநகராட்சி அறிவிப்பு.

சென்னையில், கிரிக்கெட் வீரர் அஸ்வின் வசிக்கும் தெருவுக்கு அவரது பெயரை சூட்டுவதாக சென்னை மாநகராட்சி முடிவு எடுத்துள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையை சேர்ந்த அஷ்வின் இந்திய அணியின் ஆல் ரவுண்டராக 14 ஆண்டுகளாக விளையாடினார். […]

மேலும் படிக்க

சென்னை பூங்காக்களில் புத்தக வாசிப்பு மையங்கள் உருவாக்கபடும் என அறிவிப்பு.

சென்னை மாநகராட்சியின் 70 பூங்காக்களில் புத்தகம் வாசிக்கும் மண்டலங்களை உருவாக்கப்படும் என சென்னை மாநகராட்சி நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2025-26 ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மேயர் பிரியா இன்று சமர்ப்பித்தார். இந்த அறிக்கையில், பெருநகர சென்னை மாநகராட்சியின் கீழ் உள்ள […]

மேலும் படிக்க

மீண்டும் டபிள் டக்கர் பஸ்: சென்னையில் 625 டபுள் டக்கர் மின்சார பேருந்துகள் விரை இயக்கம்.

சென்னை மாநகரில் காற்று மாசுபாட்டை குறைக்க மின்சார பேருந்துகளை செயல்படுத்துவதற்கான திட்டத்தை போக்குவரத்துக்கழகம் உருவாக்கியுள்ளது. இந்த ஆண்டின் இறுதிக்குள் 625 புதிய மின்சார பேருந்துகளை வாங்குவதற்கான முடிவை சென்னை மாநகர போக்குவரத்து கழகம் எடுத்துள்ளது. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் போக்குவரத்து வசதிகளை […]

மேலும் படிக்க

உலகில் முதன்முறையாக ஒரே தூணில் 5 தண்டவாளங்களை கொண்ட சென்னை மெட்ரோ அசத்தல் சாதனை.

சென்னையில் 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தின் பணிகள் தீவிரமாக முன்னேறி வருகின்றன. இந்த திட்டத்தின் கீழ், பூந்தமல்லி புறவழிச் சாலையிலிருந்து வடபழனி வரை 15 கிலோமீட்டர் நீளத்தில் ரயில் பாதை அமைக்கப்பட உள்ளது. குறிப்பாக, ஆற்காடு சாலைப் பகுதியில் சுரங்கப் […]

மேலும் படிக்க

பொது இடங்களில் மாஸ்க் அணிய வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

தமிழக அரசு, எச்.எம்.பி.வி. வைரஸ் பரவலின் முன்னெச்சரிக்கையாக, பொதுமக்கள் அனைவரும் பொதுவான இடங்களில் மாஸ்க் அணிய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. கர்நாடகா மற்றும் குஜராத்தின் பின்னர், தமிழகத்தில் சென்னையில் மற்றும் சேலத்தில் இரண்டு பேருக்கு எச்.எம்.பி.வி. வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர்கள் […]

மேலும் படிக்க

விண்ணில் நடக்கும் அதிசயம்: சென்னையில் கொட்டப்போகும் விண்கல் மழை.

ஒவ்வொரு ஆண்டும், குறிப்பிட்ட காலங்களில் விண்கற்கள் மழையாக பொழியும். இதற்கான காரணம் வால் நட்சத்திரங்கள் ஆகும். வால் நட்சத்திரங்கள் சூரியனைச் சுற்றி பயணிக்கும்போது, அவை பூமியின் சுற்றுப்பாதையை கடந்து செல்லும் போது, தூசி மற்றும் சிறிய பாறைகளை விட்டுச் செல்கின்றன. பூமி […]

மேலும் படிக்க

தேசிய ரோலர் ஸ்கேட்டிங் போட்டியில் சென்னை சிறுமி வெண்கலப் பதக்கம் வென்று அசத்தல்.

தேசிய ரோலர் ஸ்கேட்டிங் சங்கம் ஏற்பாடு செய்த 62-வது தேசிய ரோலர் ஸ்கேட்டிங் போட்டியில், தமிழகத்தைச் சேர்ந்த சிறுமி ஆதிரை 7 முதல் 9 வயது பிரிவில் ஸ்கேட் போர்ட் போட்டியில் 3-ம் இடத்தைப் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். 2. […]

மேலும் படிக்க