கும்பகோணம் வெற்றிலை மற்றும் தோவாளை மாணிக்க மாலைக்கு புவிசார் குறியீடு

தமிழகத்தின் முக்கியமான வேளாண் உற்பத்தி பொருட்களில் ஒன்றாகக் கருதப்படும் கும்பகோணம் வெற்றிலை மற்றும் தோவாளை மாணிக்க மாலை ஆகியவற்றுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. ஒரு குறிப்பிட்ட இடத்தில் உற்பத்தி செய்யப்படும் அல்லது தனித்துவமான முறையில் உருவாக்கப்படும் சிறப்பு பொருட்களை பாதுகாக்கும் நோக்கில், […]

மேலும் படிக்க

தமிழகம் முழுவதும் புனித ரமலான் கொண்டாட்டம்.

இன்று (மார்ச் 31) ரம்ஜான் பண்டிகை நாடு முழுவதும் மற்றும் தமிழகத்திலும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமிய மக்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டுனர் . அரசு தலைமை காஜி வெளியிட்ட அறிவிப்பில், “ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 30) மாலை ஷவ்வால் […]

மேலும் படிக்க

கரூரில் விவசாயத்தை காக்க குளங்களை தூர்வாரும் அமெரிக்க ஐ.டி ஊழியர்.

கரூர் மாவட்டத்தில் உள்ள கடவூரை அடுத்த வரவணை கிராமத்தைச் சேர்ந்தவர் கந்தசாமி, ஓய்வுபெற்ற பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் வரவணை ஊராட்சி தலைவராகவும் பணியாற்றியவர். இவரது மகன் நரேந்திரன், அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் கணினி தொழில்நுட்ப ஆலோசகராக வேலை செய்கிறார். விவசாயத்தை […]

மேலும் படிக்க

தமிழ்நாடு அரசு பேருந்துகளில் ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு சிறப்பு குலுக்கல் பரிசுகள் அறிவிப்பு.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் பேருந்துகளில், ஆன்லைன் முன்பதிவு திட்டத்தின் மூலம் முன்பதிவு செய்யும் பயணிகளை ஊக்குவிக்க, 01/04/2025 முதல் 15/06/2025 வரை பயணம் செய்யும் பயணிகளுக்கான சிறப்பு குலுக்கல் முறையில் 75 பயணிகளை கணினி மூலம் தேர்வு செய்து, அரசு […]

மேலும் படிக்க

கூலி படத்தின் படப்பிடிப்பு நிறைவு என படக்குழு அறிவிப்பு.

நடிகர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் 171-வது திரைப்படமான கூலியை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இந்த திரைப்படம் பல எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. முக்கிய கதாபாத்திரங்களில் சௌபின் ஷாயிர், நாகார்ஜுனா, சத்யராஜ், உபேந்திரா மற்றும் ஸ்ருதிஹாசன் ஆகியோர் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் […]

மேலும் படிக்க

தமிழக சட்டப்பேரவையில் 2025-26 நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்.

தமிழக சட்டப்பேரவையில் 2025 – 26 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் நிலையில், திமுக தலைமையிலான அரசு தாக்கல் செய்யும் முழுமையான நிதிநிலை அறிக்கையாக கருதப்படுகிறது. […]

மேலும் படிக்க

குன்னூரில் இருந்து உதகைக்கு புதிய டீசல் இஞ்சினில் மலை ரயில் இயக்கம்.

குன்னூரில் இருந்து உதகை நோக்கி புதிய டீசல் மலை ரயில், வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்காக இயக்கப்படுகிறது.நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூரில், ஆங்கிலேயர் காலத்தில் தொடங்கப்பட்ட மலை ரயில், நூற்றாண்டுகள் கடந்தும் அதன் பழமையை காத்து, தற்போது வரை இயங்கிக் கொண்டு வருக்கிறது. […]

மேலும் படிக்க

இன்று தொடங்கிறது தமிழ்நாடு காலநிலை மாற்ற உச்சி மாநாடு.

உலக அளவில் காலநிலை மாற்றம் ஒரு முக்கியமான அச்சுறுத்தலாக மாறியுள்ளது. இதன் விளைவுகளை குறைக்க மற்றும் அதன் தாக்கங்களை கட்டுப்படுத்த, தமிழ்நாடு அரசு காலநிலை மாற்ற இயக்கம், பசுமை தமிழக இயக்கம் மற்றும் தமிழ்நாடு சதுப்பு நிலை இயக்கம் எனும் மூன்று […]

மேலும் படிக்க

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி 10 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழக மீனவர்கள் எல்லையை மீறி மீன்பிடித்ததாகக் கூறி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவது ஒரு தொடர்ச்சியான நிகழ்வாக மாறியுள்ளது. இந்நிலையில், நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து காரைக்கால் மீனவர்கள் கடந்த ஜனவரி 9ம் தேதி மீன் பிடிக்க கடலுக்குள் சென்றனர். அவர்களில் சிலர் இலங்கையின் […]

மேலும் படிக்க

பாலமேடு ஜல்லிக்கட்டு நிகழ்வுக்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

உலகளாவிய அளவில் பிரபலமான பாலமேடு ஜல்லிக்கட்டு விழா, வரும் 15-ந் தேதி (புதன்கிழமை) மஞ்சமலை ஆற்று திடலில், அரசு வழிகாட்டுதலின் அடிப்படையில் சிறப்பாக நடைபெறவுள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தற்போது, வாடிவாசலில் வண்ணம் பூசுதல், பார்வையாளர்களுக்கான கேலரி […]

மேலும் படிக்க