இந்தியா-அமெரிக்கா இடையே நாளை நடைபெறுகிறது இருதரப்பு வர்த்தக பேச்சுவார்த்தை.

இந்தியா-அமெரிக்கா இடையே இருதரப்பு வர்த்தகம் தொடர்பான பேச்சுவார்த்தை டெல்லியில் நாளை நடைபெறுகிறது. இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 50 சதவீத வரி விதிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார். இதனால், இரு நாட்டு உறவில் விரிசல் ஏற்பட்டது. அமெரிக்கா 50% […]

மேலும் படிக்க

ஐபிஎல் 2025: இறுதி போட்டிக்கு முன்னேறியது பஞ்சாப் அணி நாளை ஆர்சிபியுடன் மோதல்.

ஐ.பி.எல். போட்டியில் பிளே ஆப் சுற்று மே 29-ம் தேதி தொடங்கியது. குவாலிபையர் 1 ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்சை வீழ்த்தி நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. எலிமினேட்டர் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி […]

மேலும் படிக்க

இந்தியாவில் இன்று வானில் தோன்றும் பிங்க் நிலவு.

இந்தியாவில் இன்று (ஏப்ரல் 12) வானில் ‘இளஞ்சிவப்பு நிலவு’ (PINK MOON) காணப்படும். இதனை நேரடியாக கண்களால் காணலாம். இந்த ஆண்டின் மிகச் சிறிய முழு நிலவாக இது இருக்கும், ஏனெனில் சந்திரன் பூமியிலிருந்து மிகத் தொலைவான அபோஜி என்ற இடத்தில் […]

மேலும் படிக்க

9 மாதங்களுக்கு பிறகு நாளை பூமி திரும்பும் சுனிதா வில்லியம்ஸ்.

சர்வதேச விண்வெளி நிலையத்தில் கடந்த 9 மாதங்களாக உள்ள இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நாசா விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் வில்மோர், செவ்வாய்க்கிழமை மாலை பூமிக்கு திரும்புவார்கள் என நாசா அறிவித்துள்ளது. சுனிதா வில்லியம்ஸ் மற்றும் வில்மோர் ஆகியோரைக் பூமிக்கு […]

மேலும் படிக்க

ரமலான் நோன்பு நாளை முதல் துவக்கம்.

ரமலான் நோன்பு மார்ச் 2 ஞாயிற்றுக்கிழமை தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை அரசு தலைமை காஜி சலாஹுதின் முகமது அயூப் வெளியிட்ட செய்தியில் குறிப்பிட்டுள்ளார். ரமலான் நோன்பு தொடங்குவதற்கான புதிய பிறை வெள்ளிக்கிழமை உறுதியாக தெரியவில்லை என்பதால், வரும் ஞாயிற்றுக்கிழமை […]

மேலும் படிக்க

நாளை வயநாடு வருகிறார் ப்ரியங்கா காந்தி. 3 நாட்கள் சுற்றுப்பயணத்தில் மக்களை சந்திக்கிறார்.

நாளை பிரியங்கா காந்தி வயநாட்டிற்கு வரவிருக்கிறார். கேரள மாநிலத்தில் உள்ள வயநாடு தொகுதியில், அவர் நாளை முதல் 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார். இதற்கிடையில், அவர் காங்கிரஸ் தேர்தல் கமிட்டி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனைகளை நடத்தவுள்ளார். […]

மேலும் படிக்க

நாளை மகா கும்பமேளாவில் புனித நீராடும் பிரதமர் மோடி.

உத்திரப்பிரதேச மாநிலத்தின் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா மிகுந்த உற்சாகத்துடன் நடைபெற்று வருகிறது. தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் மற்றும் சாதுக்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடுவதற்காக திரண்டுள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா புனித நீராடினார். இந்நிலையில், […]

மேலும் படிக்க