நீர் மூழ்கி கப்பலில் ஜனாதிபதி திரௌபதி முர்மு பயணம்

இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு, நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ‘ஐஎன்எஸ் வாக்ஷீர்’ என்ற நீர்மூழ்கிக் கப்பலில் பயணம் செய்து ஒரு முக்கியமான சாதனையை நிகழ்த்தினார். மறைந்த முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமிற்குப் பிறகு, நீர்மூழ்கிக் கப்பலில் பயணம் செய்த இரண்டாவது […]

மேலும் படிக்க

இந்திய மாணவர் சுட்டுக் கொலை: கனடா பல்கலைக்கழக வளாகம் அருகே பயங்கரம்

கனடாவில் பல்கலைக்கழக வளாகத்திற்கு அருகே இந்திய மாணவர் ஒருவர் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டொராண்டோ நகரில் சில நாட்களுக்கு முன்பு ஹிமான்ஷி குரானா என்ற இந்திய வம்சாவளிப் பெண் கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் அதிர்ச்சி […]

மேலும் படிக்க

வங்கதேசம் சிட்டகாங்கில் இந்திய விசா சேவை காலவரையின்றி நிறுத்தம்.

கடந்த ஆண்டு வங்கதேசத்தில் பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான அரசைக் கவிழ்த்த மாணவர் போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த இளைஞர் தலைவர் ஷெரீப் உஸ்மான் ஹாதி, சமீபத்தில் மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து கடந்த 18 […]

மேலும் படிக்க

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு 🌋

இந்தோனேசியா என்பது எரிமலைகள் அதிகமாக உள்ள நாடாகும். அந்த நாட்டில் 120-க்கும் மேற்பட்ட செயலில் உள்ள எரிமலைகள் உள்ளன. அவை ‘பசிபிக் ரிங் ஆஃப் பயர்’ எனப்படும் தீக்கோட்டில் இருப்பதால் அடிக்கடி நிலநடுக்கம், எரிமலை செயல்பாடு ஏற்படும்.இந்நிலையில், ஜாவா (Java) என்ற […]

மேலும் படிக்க

மீண்டு வரும் ஓசோன் படலம் :உலக வானிலை அமைப்பு அறிவிப்பு.

பூமியின் உயிர்களுக்கு மிகப் பெரிய பாதுகாப்பாக இருப்பது ஓசோன் படலம். அதில் பெரும் ஆபத்தாகக் கருதப்படும் ஓசோன் துளை இப்போது மீண்டு வருவதாக உலக வானிலை அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த நூற்றாண்டின் நடுப்பகுதியில், 1980களில் இருந்த நிலைக்கு ஓசோன் படலம் திரும்பும் […]

மேலும் படிக்க

ஆசியாவின் மிகப்பெரிய பாதுகாப்பு கண்காட்சி, பெங்களூருவில் ராஜ்நாத் சிங் தொடங்கிவைத்தார்.

ஆசியாவின் மிகப்பெரிய விண்வெளி மற்றும் பாதுகாப்பு கண்காட்சியான ‘ஏரோ இந்தியா’ நிகழ்வை, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று கர்நாடகாவின் பெங்களூருவில் உள்ள யெலஹங்கா விமானப்படை நிலையத்தில் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய ராஜ்நாத் சிங், “இந்தியாவில் மகா […]

மேலும் படிக்க

4 பாதுகாப்பு ஒப்பந்தங்களை ரூ.1.5 லட்சம் கோடி மதிப்பில் நிறைவேற்றுவதற்கான திட்டம்.

இந்தியாவின் பாதுகாப்பு படைகளின் போர்த் திறனை மற்றும் ஆயுதங்களின் கையிருப்பை மேம்படுத்தும் நோக்கில் நீண்ட கால திட்டத்தின் அடிப்படையில், 4 முக்கிய மெகா பாதுகாப்பு ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் நடவடிக்கைகள் நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பாதுகாப்பு துறை வட்டாரங்களில் இருந்து கிடைத்த தகவலின்படி, […]

மேலும் படிக்க