மண்ணும் மரபும்: கலை நிகழ்ச்சிகளை காண வாரீர் !!

நமது மரபுக்கலைகள் தொன்மையானதும் பழமையானதும் மட்டுமல்ல நம் பண்பாட்டு அடையாளத்தையும் கொண்டவை. அத்தகைய சிறப்பினைப் பறைசாற்றிடும் வகையில் தமிழக அரசு தேர்ந்தெடுத்த மரபுக்கலை கலைஞர்கள் இருபது பேரை அழைத்து வந்து நமக்காக “மண்ணும் மரபும்” என்ற சிறப்பு நிகழ்ச்சியை பெட்னா பேரவை […]

மேலும் படிக்க

கம்போடியா விளையாட்டு போட்டிகள்: தமிழர் ஏற்றிய ஜோதி!

கம்போடியாவில், Cambodia South East Asian Games விளையாட்டுப் போட்டிகளை ஊக்குவிக்கும் வகையில் மாவட்டங்கள் தோறும், விழிப்புணர்வு பயணமாக, தன்னார்வத்துடன் குழுவாகச் சென்று ,BMW மோட்டார் சைக்கிள் வீரர்கள், மக்களை ஊக்குவித்து வருவது பாராட்டுக்குரியது. 38°c க்கும் மேற்பட்ட அளவில் கொளுத்தும் […]

மேலும் படிக்க

வெளிநாட்டு நன்கொடை – பிடியை இறுக்கும் சி.பி.ஐ

தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் வெளிநாடுகளில் இருந்து பெற்று வந்த நன்கொடையில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக எழுந்த புகாரை அடுத்து, வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறை சட்டத்தில் பல் புதிய நிபந்தனைகளை மத்திய அரசு ஏற்படுத்தி இருந்தது. இதனால், வெளிநாட்டு நன்கொடை பெறுவது கடினமாகிப் […]

மேலும் படிக்க

NRI வைப்பு நிதி குறைவு?

ஏப்ரல்-நவம்பர் 2021ல் வெளிநாடுவாழ் இந்தியர்களின் வைப்பு நிதி விகிதம் 62 சதவீதம் சரிந்துள்ளது. இந்திய வங்கிகளை வெளிநாடுவாழ் இந்தியர்கள் பாதுகாப்பான புகலிடமாக கருதி தங்களது சேமிப்பை வைப்புத்தொகையாக வருடந்தோறும் செலுத்தி வருகின்றனர். இத்தகைய வைப்புத்தொகை பொதுவாக அதிக வருமானத்தைப் பெற இந்திய […]

மேலும் படிக்க