இந்தியாவில் மணிக்கு 280 கிமீ வேகத்தில் செல்லும் அதிவேக ரயிலை விரைவில் அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது

இந்தியாவில், மணிக்கு 280 கி.மீ. வேகத்தில் பயணிக்கும் அதிவேக ரயில்கள் விரைவில் அறிமுகமாகவுள்ளன. இந்திய மக்களவையில் பாஜக உறுப்பினர்கள் சுதிர் குப்தா மற்றும் அனந்த நாயக் ஆகியோரின் கேள்விக்கு ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் பதிலளித்தார். அவர் கூறியதாவது, “Make […]

மேலும் படிக்க

ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் காலம் 120 நாட்களிலிருந்து 60 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது.

ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் காலம் 120 நாட்களிலிருந்து 60 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விதி நவம்பர் 1 முதல் நடைமுறைக்கு வரும். தற்போது, பயணிகள் 120 நாட்களுக்கு முன் முன்பதிவு செய்யலாம் என்ற வசதி நடைமுறையில் உள்ளது. தீபாவளி […]

மேலும் படிக்க

இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் இரயில்.

ஜெர்மனி, பிரான்ஸ், ஸ்வீடன் மற்றும் சீனாவில் ஹைட்ரஜன் எரிபொருள் ரயில்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இந்தியாவும் ஹைட்ரஜன் ரயில் தயாரிப்பில் ஈடுபட உள்ளது. சென்னையில் உள்ள ஐசிஎப் தொழிற்சாலையில், ஹைட்ரஜன் எரிபொருள் கொண்டு இயங்கும் ரயிலை உருவாக்குவதற்கான திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த […]

மேலும் படிக்க

வந்தே பாரத்: பயணிகள் வசதிக்கான புதிய முயற்சி

படுக்கை வசதியுள்ள, ‘வந்தே பாரத்’ ரயில்கள் இயக்க திட்டம்.வந்தே பாரத்’ ரயில்களின் தயாரிப்பு பணிகள் முடிந்ததால், பெங்களூரில் இருந்து சென்னை ஐ.சி.எப். ஆலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளது. இதற்கான பல கட்ட சோதனைகள் விரைவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது 55 வழித்தடங்களில் […]

மேலும் படிக்க